Dinamani Salem - May 16, 2025

Dinamani Salem - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.
1 min
உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்
1 min
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை (மே 15) வெளியிட்டது.
1 min
சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்
ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
நாளைய மின்தடை
சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min
அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
இடங்கணசாலை, கே.கே. நகர் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
நீரோடையில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு
நீரோடையில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
1 min
ஏற்காடு கோடை விழா: புகைப்பட கலைஞர்களுக்கு போட்டி
ஏற்காட்டில் நடைபெறும் 48-ஆவது கோடை விழாவையொட்டி, புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சேலம் சரகத்தில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 1,253 பேருக்கு அபராதம்
சேலம் சரகத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 1,253 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 45 லட்சம் அபராதம் விதித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
1 min
10, பிளஸ் 2 பொதுத்தேர்வு: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை
சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தேர்வு முடிவு அச்சத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
பரமத்தி வேலூர், மே 15: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடி போதையில் பணிக்கு வந்த மருத்துவர்
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min
கோரிக்கை 'பேட்ஜ்' அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் அடையாள வில்லை (பேட்ஜ்) அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினர்.
1 min
மத்திய அரசுடனான மோதல் போக்கை முதல்வர் கைவிட வேண்டும்
மத்திய அரசுடனான மோதல் போக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
வடகாடு சம்பவத்தைக் கண்டித்து மே 19-இல் விசிக ஆர்ப்பாட்டம்
வடகாடு சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமா. வளவன் தெரிவித்தார்.
1 min
ஏற்காட்டில் அரசு அலுவலர்களுக்கான இரண்டுநாள் கருத்தரங்கு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அரசு அலுவலர்களுக்கான தலைமைத்திறன் மேம்பாடு, செயல்திறன் வளர்ச்சிக்கான இரண்டுநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
3,873 அரசு நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்கள்
ஆணை வெளியீடு
1 min
ஈழத் தமிழர்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி: வைகோ
போரில் இறந்த ஈழத் தமிழர்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
அமித்ஷா கட்டளைப்படி பேசுகிறார் விஜய்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டளைப்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகிறார் என்றார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம், உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
கூடுதல் தொகை வசூலித்த இனிப்பகம்; வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பு வழங்க உத்தரவு
இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min
மகளிர் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிர் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
1 min
உதவித் தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
1 min
போர் அல்ல; எச்சரிக்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.
1 min
மண்ணின் வளம் நாட்டின் நலம்!
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 mins
ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு
தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min
தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
2 mins
வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்
மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
1 min
காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி
மத்திய அமைச்சர் உறுதி
1 min
இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்
அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.
1 min
பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை
சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்
எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
1 min
மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்
பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்
1 min
சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்
நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
1 min
கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min
அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
1 min
சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மனித உரிமை அமைப்புகள் கவலை
1 min
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
1 min
இத்தாலி கோப்பை கால்பந்து: பொலோக்னா சாம்பியன்
இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலோக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
இந்திய மகளிர் டி20 அணியில் மீண்டும் ஷஃபாலி வர்மா
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
1 min
53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min
'காளை' எழுச்சி: சென்செக்ஸ் மேலும் 1,200 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
1 min
பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்
கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only