Dinamani Salem - May 10, 2025Add to Favorites

Dinamani Salem - May 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2025

ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்

ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.

1 min

கோனேரிப்பட்டியில் ரூ. 27.50 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி கிராமம், வெள்ளாளப் பாளையம், சுண்ணாம்பு கரட்டூர் பகுதியில் நாமக்கல் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் கலவரத் தடுப்பு ஒத்திகை

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவரத் தடுப்பு முறைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு: வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளி சிறப்பிடம்

வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

சேலம் - அரக்கோணம் மெமு ரயில் தற்காலிகமாக ரத்து

சேலம் - அரக்கோணம் இடையிலான மெமு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பேளூரில் குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல்

வாழப்பாடி அருகே பேளூரில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (மே 10) பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

1 min

கொங்கணாபுரத்தில் நீர்மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சேலம் விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

1 min

எடப்பாடியில் சித்திரைத் திருவிழா: சுவாமி திருக்கல்யாண வைபவம்

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

1 min

மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூர் அணை உபரிநீர் கால்வாயில் தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டை நாமம் போட்டும், மடிப்பிச்சை எடுத்தும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

வீடு திரும்பினார் துரைமுருகன்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலம் பெற்று வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

1 min

மோட்டார்சைக்கிள்- வேன் மோதல்: 2 சிறுவர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

1 min

அரசுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் பயணித்து தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு மாதந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

1 min

கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்

காலமாற்றத்துக்கேற்ற கருத்துகளை கம்பராமாயணத்தில் கம்பர் வெளிப்படுத்தியிருப்பதால், அவரின் தாக்கமில்லாத கவிஞர்கள் இல்லை எனக் கூறலாம் என தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் கூறினார்.

1 min

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min

அறம்காக்கும் அரண் கம்பராமாயணம்: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

அறம் காக்கும் அரணாக கம்பராமாயணம் திகழ்கிறது என கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கூறினார்.

1 min

அனைவருக்கும் முதுமை உண்டு!

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

2 mins

முன்னேற்றமாகும் மாற்றம்

சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.

3 mins

வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

1 min

எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்

1 min

நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

1 min

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

1 min

4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி 'மெகா' திட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின்

1 min

வயர் இணையம்: மத்திய அரசு மீது முதல்வர் நம்பிக்கை

வயர் இணையதளத்தின் மீதான தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min

4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின்

1 min

உயர்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதல்வர் செய்தி

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

விவசாயிகள் கூட்டத்தில் அமைச்சரிடம் வாக்குவாதம்: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர். ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே. சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்

'இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்' என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.

1 min

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.

1 min

நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி

இந்திய ராணுவம்

1 min

24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

ஐபிஎல் போட்டி ஒரு வாரம் நிறுத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றத்தை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

துளிகள்...

இந்தியாவுடனான போர்ப் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.

1 min

தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.

1 min

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

1 min

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு

கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.

1 min

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only