Dinamani Salem - May 09, 2025Add to Favorites

Dinamani Salem - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.

1 min

வன்கொடுமைகள் தடுப்பு சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min

மேட்டூர் ஜிவி மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

மேட்டூர் அருகே மாசிலாபாளையம் ஜிவி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min

வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி சிறப்பிடம்

வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

அமித் ஷாவை சந்தித்தபோது வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன: எடப்பாடி கே.பழனிசாமி

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் சந்தித்தபோது தமிழக நலன் கருதி அளித்த பல்வேறு கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சேலம் மாவட்டத்தில் 94.32 சதவீதம் பேர் தேர்ச்சி

மாநில அளவில் 26 ஆவது இடம்

1 min

ஏற்காட்டில் 6 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஏற்காட்டில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் என 8 பள்ளிகளில் 6 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

1 min

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: உதவி மையம் தொடக்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 93 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவின் 7 ஆவது நாளான வியாழக்கிழமை சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

1 min

குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

பிளஸ் 2 தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி

பாபநாசத்தில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றார்.

1 min

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

70 வயது மூதாட்டி தேர்ச்சி

கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 70 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.

1 min

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min

பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

1 min

திமுகவைவிட அதிமுக ஆட்சியில்தான் அதிக திட்டங்கள்

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1 min

பொறுப்புடன் பகிர்வோம்!

சாலை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக்கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்

கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

1 min

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை

ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி

'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

1 min

வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி

இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.

1 min

வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

குகேஷ் – பிரக்ஞானந்தா ‘டிரா’

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார்நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only