Dinamani Salem - May 06, 2025Add to Favorites

Dinamani Salem - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

1 min

பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கவுள்ளது.

1 min

ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆண்டு விழா

மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவன ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

உடல் எடை குறைப்பு நிபுணர் கொலை: கைதான 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

1 min

தேவூர் அரசுப் பள்ளியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்

தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் பள்ளி வளாகத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு

மேச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

காவேரி மருத்துவமனையில் துரித சிகிச்சையால் உயிர்பிழைத்த இளம்பெண்

சேலத்தில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை துரித சிகிச்சையால் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

1 min

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி முதன்மையருக்கு தலைமைத்துவ அங்கீகாரம்

இந்தியாவின் நிறுவனங்கள் தரவரிசையில் அரசு சாரா முன்னணி நிறுவனமாக 'ஆர் உலக தரவரிசை' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

1 min

திரௌபதி அம்மன் கோயில் தேர்த் திருவிழா: 9-ஆம் நாள் கட்டளைதாரர் பூஜை

ஆத்தூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் 9ஆம் நாள் கட்டளைதாரர் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

1 min

ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி அருகே கோனேரிப்பட்டி கிராமம், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூரில் உள்ள ஐயனாரப்பன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சி: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

1 min

சேலம் மாவட்டத்துக்கான பறவை இன்று அறிவிப்பு

சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கான பறவை செவ்வாய்க்கிழமை (மே 6) அறிவிக்கப்படுகிறது.

1 min

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

தமிழ் வார விழா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பாவேந்தன் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

1 min

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: பயிர்கள் சேதம்

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

1 min

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 min

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரவுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

1 min

பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை

கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

1 min

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு

எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

1 min

ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி ரூ. 8 லட்சம் ஏமாற்றிய 10 பேர் கைது

ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி, ரூ. 8 லட்சத்தை ஏமாற்றிய 10 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வர் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

1 min

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!

பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.

1 min

காவலருக்கும் ஓய்வு தேவை!

வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2 mins

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

1 min

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

1 min

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

1 min

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்

சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min

இந்தியா பாதுகாப்பாக இருக்கும், பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்

ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை

1 min

எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.

1 min

இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை

ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

1 min

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

1 min

பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.

1 min

ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.

1 min

புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min

வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு

உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

1 min

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

கேஸ்பர் ரூட் சாதனை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நார்வேயின் கேஸ்பர் ரூட் சாம்பியன் கோப்பை வென்றார்.

1 min

ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1 min

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"

உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கு விற்பனையானது.

1 min

கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

1 min

பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.

1 min

‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

திருப்பதியில் பாரம்பரிய கோயில் கட்டடக் கலை, சிற்ப பயிற்சிகள்

பாரம்பரிய கோயில் கட்டடக் கலையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க தேவஸ்தானம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

1 min

தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only