Dinamani Salem - May 05, 2025

Dinamani Salem - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Salem
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
May 05, 2025
மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்
மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை
1 min
தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்
அபுதாபி திரும்பிய இந்திய விமானம்
1 min
விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
1 min
கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு
இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்
1 min
இடையப்பட்டியில் வெறிநாய்கள் கடித்து மாடுகள் உயிரிழப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி ஊராட்சியில் கடந்த இரு வாரங்களில் வெறிநாய்கள் கடித்து 4 வீட்டு நாய்கள், 2 மாடுகள் பலியாகியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
வாழப்பாடியில் இரு ஆண்டுகளில் பழுதடைந்த தார்ச்சாலை!
வாழப்பாடி பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.24 கோடி செலவில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை இரு ஆண்டுகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
கந்தம்பட்டி பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை அறிவிப்பு
சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே 5, 6 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
1 min
மானியத்துடன் குளிரூட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
பழங்கள், காய்கறிகளை பதப்படுத்த அரசு மானியத்துடன் குளிரூட்டும் அறை அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தலைவாசல் வட்டார தோட்டக்கலைத் துறை வேளாண் அலுவலர் சரண்யா தெரிவித்தார்.
1 min
தம்மம்பட்டி அருகே மலைக்கோயிலுக்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
தம்மம்பட்டியை அருகே பிரசித்தி பெற்ற மலைக்கோயிலுக்கு தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
மாம்பழ மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நிகழாண்டு மாம்பழ மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு விருது
மேட்டூரில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பெருக்கு விழாவின்போது சிறப்பாக பணியாற்றிய மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசனுக்கு கோட்டாட்சியர் சுகுமார் விருது வழங்கினார்.
1 min
எழுத்தறிவுத் திட்ட பயிற்சி முகாம்
கெங்கவல்லி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
1 min
ஏற்காடு ஆற்றுப்பாலம் அருகே வேன் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
ஏற்காடு வாழவந்தி கிராமம் ஆற்றுப்பாலம் அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்; 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மேட்டூர் அணை பூங்காவுக்கு வாரவிடு முறையான ஞாயிற்றுக்கிழமை 8219 சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
1 min
அம்மன் கோயிலில் குடமுழுக்கு
சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சாலை திட்டப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு
சேலம் கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை திட்டப் பணிகளில் முடிவடைந்த பணிகளை கண்காணிப்புப் பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார்.
1 min
அக்னி நட்சத்திரம்; கோயில்களில் தாராபிஷேக வழிபாடு தொடக்கம்
அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை அடுத்து சேலம் சுகவனேஸ்வரர் கோயில், ராஜகணபதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் தாராபிஷேக வழிபாடு தொடங்கியது.
1 min
தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் சேலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நீட் தேர்வு: சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் 9429 பேர் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வை 22 மையங்களில் 9429 மாணவ, மாணவியர் பங்கேற்று எழுதினர்; தேர்வெழுத வந்த மாணவர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் பலத்த சோதனைகளுக்குப் பிறகே தேர்வறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
1 min
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்ள தற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
ராமநாதபுரம் அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை
11 பேர் காயம்
1 min
திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது
திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
1 min
சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு
கொளத்தூர் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
1 min
30 கிலோ புகையிலை பொருள்கள் மீட்பு
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார் மற்றும் காவலர்கள் இணைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனர்.
1 min
பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே
1 min
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள்
கோடை விழா வையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
1 min
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு
தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
1 min
வாய்ப்பின் வாசலைத் திற!
எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.
3 mins
அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!
மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.
1 min
பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி
பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
1 min
சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 min
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை
நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
1 min
எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 10-ஆவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min
உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியது.
1 min
உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்
ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும்\" என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி
இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்
மத்திய அரசு நடவடிக்கை
1 min
அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி
இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்
1 min
கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி
காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்
பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
1 min
இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல
'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
வாகை சூடினார் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
கொல்கத்தா 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
2 mins
விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1 min
7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
வரலாறு படைத்தது எஃப்சி கோவா
இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்
பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி
60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது
1 min
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ரிஷப வாகனங்களில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
1 min
மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
1 min
பாபநாசம் சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 min
திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only