Dinamani Salem - May 03, 2025

Dinamani Salem - May 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 03, 2025
நகர்மன்ற கூட்டம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி மறுப்பதாகக் கூறி ஆத்தூர் நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
ஏற்காட்டில் புராதன கோயிலை இடிக்க முடிவு: தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் கோரிக்கை
700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஏற்காடு மாரமங்கலம் வாணீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு வழிபாட்டுக்கு உகந்த வகையில் புதுப்பிக்கும் அப்பகுதி மக்களின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலம் வரலாற்றுச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
பெரியார் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா ஆய்வரங்கம்
பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி பெரியார் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இலக்கியம் போற்றுவோம்' என்ற தலைப்பில் ஆய்வரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோவை– தன்பாத் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்
சேலம் வழியாக கோவை - தன்பாத் இடையே கோடைக்கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
1 min
இன்று பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்
சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது.
1 min
சேலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் சிஐடியு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை நடத்திய காத்திருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.
1 min
ஆத்தூரில் திருவிளக்கு பூஜை
உலக நன்மை, அமைதி வேண்டி ஆத்தூர் துளுவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
1 min
ஏற்காடு மலைப் பாதையில் வாகன விபத்து: 4 பேர் காயம்
ஏற்காடு மலைப் பாதையில் இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வாகன விபத்துகளில் 4 பேர் காயமடைந்தனர்.
1 min
கோனேரிப்பட்டியில் பகுதிநேர நூலகம் அமைக்கக் கோரிக்கை
கோனேரிப்பட்டியில் பகுதிநேர கிளை நூலகம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
புதிய பாரத எழுத்தறிவு திட்ட வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
ஆத்தூர் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 90 தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் கல்வி இயக்கக இணை இயக்குநர் பொன்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
விவசாயிகளுக்கு அங்கக இடுபொருள் சான்றிதழ் பயிற்சி
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அட்மா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட அளவிலான அங்கக இடுபொருள் சான்றிதழ் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை பழனியாபுரி கிராமத்தில் நடைபெற்றது.
1 min
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
வாழக்கோம்பை- சேரடி சாலை அமைக்கும் பணியில் தொய்வு: மக்கள், மாணவர்கள் அவதி
வாழக்கோம்பையிலிருந்து சேரடி வரையிலான சாலை அமைக்கும் பணி நிறைவடையாமல் உள்ளதால் கடந்த 6 மாதங்களாக இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதி இன்றி பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
1 min
இளம்பிள்ளையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சார்பில் நெகிழி ஒழிப்பு, துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இளம்பிள்ளை சந்தைப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மினி பேருந்து இயக்கம்: நெய்யமலை கிராம மக்கள் வரவேற்பு
பேருந்து வசதி இல்லாத பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த நெய்யமலை கிராமத்துக்கு முதல்முறையாக மினி பேருந்து இயக்கப்படுவதை அப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
1 min
சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.
3 mins
காலத்தை வெல்லும் கலாசாரம்!
முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
2 mins
முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்
முழுமையான விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது
உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியர்களை சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
1 min
சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வுக்கு தெரிவுக் குழு
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடு: மத்திய அரசுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.
1 min
ஆந்திரத்தில் ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்
பிரதமர் அடிக்கல் நாட்டினார்
1 min
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 28 வீடுகளுக்கு ‘சீல்’ உள்வாடகைக்கு விட்டதால் நடவடிக்கை
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகை செலுத்தாத மற்றும் உள்வாடகைக்கு விடப்பட்ட 28 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
1 min
தம்மம்பட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து
சேலம் தம்மம்பட்டி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
ஒசூரில் மனைவி கழுத்தை நெரித்துக் கொலை: கணவர் கைது
ஒசூரில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ‘ஸ்டேபிளர் பின்’
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேர் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினர்.
1 min
கடன் தவணை செலுத்தாததால் அம்பலம்: வீட்டு உரிமையாளரான வங்கதேசத்தவர் கைது
பல்லடம் அருகே கரைப்புதூரில் வீட்டுக் கடன் தவணைத்தொகை செலுத்தாத 7 வீடுகளுக்கு தனியார் நிதி நிறுவனத்தினர் வியாழக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min
அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் உத்தரவிட்டார்.
1 min
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி
1 min
சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஜூன் 6-க்கு வழக்கு ஒத்திவைப்பு
அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் வழக்கு விசாரணை ஜூன் 6-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
1 min
கல்வி நிறுவனங்கள் சார்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
1 min
ஒரகடம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு
பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (45). இவர் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமார் (15), மகள் ஸ்வேதா (13) ஆகியோருடன் தனது காரில் காஞ்சிபுரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min
ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1 min
இபிஎஸ் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க மகளிர் அணி முடிவு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி யின் பிறந்த தினத்தையொட்டி மே 12-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க அதிமுக மகளிர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
1 min
தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் ரூ.570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரி பாக்கி மற்றும் அபராதம் சேர்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
1 min
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்
6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
1 min
பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பு ரகசியமல்ல பிலாவல் புட்டோ
'பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பை ரகசியமானதாக கருத வில்லை' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளி யுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தார்.
1 min
அட்டாரி-வாகா எல்லையைக் கடக்க 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி
அட்டாரி- வாகா எல்லையைக் கடந்து செல்ல 21 பாகிஸ்தானியர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
1 min
காலக்கெடு முடிந்தும் வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபார்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது தன்னிச்சையான நடவடிக்கை எனக் கூறி ராஜீயரீதியாக நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
1 min
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் யூடியூப் சேனல் இந்தியாவில் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம்: 'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூட வாய்ப்பு'
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஆலோசித்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன் எஸ்சி) கூட்டம் விரைவில் கூடவிருப்பதாக அதன் தலைவரும் ஐ.நா. வுக்கான கிரீஸ் தூதருமான இவாஞ்ஜெலோஸ் செகரீஸ் தெரிவித்தார்.
1 min
பதுங்குமிடங்களைத் தயார்படுத்தும் எல்லையோர மக்கள்
ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 8-ஆவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
1 min
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும்
வங்கதேச முன்னாள் ராணுவத் தளபதி
1 min
ஒடிஸாவில் நேபாள மாணவி தற்கொலை விவகாரம் உயர்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்
ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயர்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு வெள்ளிக்கிழமை முன்னெடுத்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
1 min
உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
உ.பி. மாநில மதமாற்ற திருத்த சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆர்பிஐ-க்கு திரும்பவில்லை
ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
1 min
சோனியா, ராகுலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி ஆகியோருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் பண முறைகேடு வழக்கு விசாரணையில் தாமதம்
அமலாக்கத் துறை அறிக்கை
1 min
கேதார்நாத் கோயில் நடை திறப்பு; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
உத்தரகாண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
1 min
IPL வென்றது குஜராத்; வெளியேறுகிறது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
கெளஃபுடன் மோதும் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
1 min
தென்னாப்பிரிக்காவை வென்றது இலங்கை
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது
கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் (ஏஐஎஃப்எஃப்) வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
1 min
சென்னை - பெங்களூரு இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
1 min
குடும்பங்களுக்கு வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம்
குடும்பங்களுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்ட மூத்த குடிமக்களின் நலவாழ்வு அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
1.45 கோடியாக உயர்ந்தது உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 1.45 கோடியாக உயர்ந்தது.
1 min
உச்சத்தில் லாபப் பதிவு: தள்ளாடிய பங்குச்சந்தை
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்தது.
1 min
சிட்டி யூனியன் வங்கி வர்த்தகம் 14% உயர்வு
கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியார் துறையைச் சார்ந்த சிட்டி யூனியன் வங்கியின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஆர்ஜென்டீனா, சிலி அருகே நிலநடுக்கம்
ஆர்ஜென்டீனா, சிலி நாடுகளுக்கு இடையே கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
'ப்ளட்.இன்'-ஐ கையகப்படுத்தியது லைடஸ் டெக்னாலஜிஸ்
ரத்தக் கூறுகள் மேலாண்மை வலைதளமான 'ப்ளட்.இன்' செயல்தளத்தை, முன்னணி செயல்தள சேவை நிறுவனங்களில் ஒன்றான லைடஸ் டெக்னாலஜிஸ் கையகப்படுத்தியது.
1 min
உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை
உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போர் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
1 min
அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருக்கிறார்.
1 min
காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
1 min
சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு
சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபர் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
1 min
தங்கம் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா: பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய முஸ்லிம்கள்!
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரரைத் தரிசிக்க வந்த பக்தர்களுக்கு முஸ்லிம்கள் குளிர்பானம் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சேர்க்கை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை மே 5-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
மண்டகப்படியில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் வெள்ளிக்கிழமை தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
நாளை ‘நீட்’ தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக் கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் ‘ஹால் டிக்கெட்’டில் (தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் அதனை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
1 min
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only