Dinamani Salem - May 02, 2025Add to Favorites

Dinamani Salem - May 02, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 02, 2025

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை

1 min

ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min

வர்த்தக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.

1 min

கெங்கவல்லி அருகே வனப்பகுதியில் கோயில் கட்டிய பொதுமக்கள்

10 பேர் மீது வழக்குப் பதிவு

1 min

தமாகா மாணவரணி துணைத் தலைவர் நியமனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாணவரணி துணைத் தலைவராக ஆத்தூரைச் சேர்ந்த கே.ஹரிநாத்தை நியமித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் ஹாக்கத்தான் போட்டி

உலக புதுமை, படைப்பாற்றல் தினம், உலக அறிவுசார் சொத்துரிமை தினம், உலக பூமி தினம் ஆகியவற்றை முன்னிட்டு விநாயகா மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் ஹாக்கத்தான் 4.0 நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த் திருவிழா இன்று தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதை யொட்டி கொடி துணி மேளதாளங்கள் முழங்க வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது.

1 min

மே தின கொண்டாட்டம்: தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி உற்சாகம்

சேலம் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

1 min

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கல்

மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

1 min

நாமக்கல் மருத்துவக் கல்லூரி சாம்பியன்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

1 min

கெங்கவல்லி பேரூராட்சிக் கூட்டம்

கெங்கவல்லி பேரூராட்சிக் கூட்டம் மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பெண்கள் உயர்கல்வி பயின்றால் தனித்திறனுடன் சிறந்து விளங்கலாம்: ஆட்சியர்

பெண்கள் உயர் கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூர்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தெரிவித்தார்.

1 min

தர்ப்பூசணி குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்; தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்

நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி பழங்கள் குறித்து பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்காக 4 பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு

சேலம் மெய்யனூர், தம்மம்பட்டி, பள்ளப்பட்டி, திருச்செங்கோடு ஆகிய நான்கு கிளை பணிமனைகளில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

1 min

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு போட்டி

மே 7 இல் தொடக்கம்

1 min

பேளூர் பேரூராட்சியில் சேலம் ஆட்சியர் ஆய்வு

பேளூர் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி புதன்கிழமை ஆய்வுசெய்தார்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதலில் குரல்கொடுத்தது காங்கிரஸ் கட்சி

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதலில் குரல் கொடுத்த கட்சி காங்கிரஸ் இயக்கம்தான்; ஆனால் இன்று பல கட்சிகள் அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றன என்று காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

1 min

650 தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள்

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு மே தினத்தையொட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள்; 2 பேர் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்பு களில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். பின்னர் வனத்துறை யினர் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனர்.

1 min

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

விஜய் ரசிகர்கள்- போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்

1 min

விவசாயி தற்கொலை: தனியார் வங்கி மீது அன்புமணி குற்றச்சாட்டு

விவசாயி தற்கொலை சம்பவம் தொடர்பாக தனியார் வங்கி மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,640 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கு விற்பனையானது.

1 min

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை

நடிகர் அஜித்குமார்

1 min

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறார். 2 நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க விருக்கிறார்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.

1 min

சுவாமிமலையில் தயாரான ஸ்ரீ ஆதி சங்கராசாரியர் சிலைகள்

கேதார்நாத்தில் இன்று பிரதிஷ்டை

1 min

சென்னையில் ஐபிஎல் சூதாட்டம்; 10 பேர் கைது; ரூ.19 லட்சம் பறிமுதல்

ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

1 min

திருச்சி பத்திரப் பதிவுத் துறை டிஐஜி பணியிடை நீக்கம்

திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை டிஐஜி ராமசாமி புதன்கிழமை பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

தமிழகத்தில் மே 7 வரை மழை வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

படைப்புகளை அடையாளம் காட்டுபவையே இலக்கிய விருதுகள்

நீதிபதி ஆர். சுரேஷ்குமார்

1 min

தமிழ் வெல்லும்' தலைப்பில் போட்டிகள்: அரசு அறிவிப்பு

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினத்தை யொட்டி, 'தமிழ் வெல்லும்' எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

1 min

அறிவிப்பும் அதிருப்தியும்...

மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

2 mins

பக்தியே நல்ல பகுத்தறிவு!

வ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.

3 mins

சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.

2 mins

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்

மல்லிகார்ஜுன கார்கே

1 min

ஜேஇஇ பிரதான தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

ஜேஇஇ பிரதான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

1 min

இந்தியாவுக்கு ரூ.1,108 கோடியில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலர்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

1 min

அட்சய திருதியை: பத்திரப் பதிவு மூலம் ரூ.272 கோடி வருவாய்

அட்சய திருதியை தினத்தன்று, தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

1 min

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளர் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 min

புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: மத்திய அரசு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min

அரசியல் சாசன அமைப்புகள் வரம்புகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

ஜகதீப் தன்கர் வலியுறுத்தல்

1 min

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்

மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்தை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

1 min

கராச்சி, லாகூர் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூர் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகர்களின் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.

1 min

பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்

பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநர் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநர் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

1 min

ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி

ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min

லஷ்கர் பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையதுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் நடவடிக்கை

1 min

பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நிறைவு

அட்டாரி-வாகா எல்லை மூடல்

1 min

இந்திய தேர்தல்களில் வாக்களித்ததாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியர்: விசாரணைக்கு உத்தரவு

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்த போது, தேர்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 min

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

1 min

முஸ்லிம்களை தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான்

பஹல் காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீர் மாணவர்களையும் தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தார்.

1 min

நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியது.

1 min

பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் தொடர்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

1 min

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்டத் தடை

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min

பார்சிலோனா - இன்டர் மிலன் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா - இன்டர் மிலன் அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

1 min

மகளிர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

மகளிர் ஹாக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

இந்தியாவுக்கு ஆறுதல்

சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

காயம்: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மேக்ஸ்வெல், விக்னேஷ் விலகல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய பௌலர் விக்னேஷ் புதூர் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வியாழக்கிழமை விலகினர்.

1 min

மும்பைக்கு தொடர்ந்து 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.

1 min

சாத்விக் - சிராக் இணைக்கு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மாண்டவியா

பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதான 'மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது' வழங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை கௌரவித்தார்.

1 min

வியத்நாம் 50-ஆம் ஆண்டு வெற்றி விழா

அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியத்நாம் படையினரிடம் இருந்து வடக்கு வியத்நாமின் கம்யூனிஸ்ட் படை சைகான் நகரை மீட்டதன் 50-ஆவது ஆண்டு விழா வியத்நாமில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக் கொலை

கென்ய எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் வேரே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

ரஷியாவுடன் சாலை இணைப்பு

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான முதல் சாலைப் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

1 min

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலர்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமார் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.

1 min

அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக் குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.

1 min

குவாண்டம் ஏஐ, அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (படம்) அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த மார்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min

சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி

வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்தது.

1 min

சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

1 min

டாக்டர் சுதா சேஷய்யன்

ஐய் ஜய சங்கர ஹர ஹர சங்கர.... என்று பக்தர்களின் கோஷத்துக்கு இடையில், விஸ்வாவசு வைசாக சுக்ல திரிதியையில், காலை 6.15 மணியளவில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தரதிகாரியாகவும் இளைய பீடாதிபதியாகவும் தாம் தேர்ந்தெடுத்த தம்முடைய பிரதம சீடருக்குத் துவராடையும் சந்நியாச தீக்ஷையும் கொடுத்து, சிஷ்ய ஸ்வீகரணம் செய்துகொண்டார் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1 min

ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...

பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையின்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.

2 mins

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only