Dinamani Salem - April 28, 2025Add to Favorites

Dinamani Salem - April 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 28, 2025

எம்-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு

தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீது உயர்த்தப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000 குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதல்: இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோர் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

1 min

ஏப்.30 இல் சேலம் மாமன்றக் கூட்டம்

சேலம் மாமன்றக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 30) நடைபெறும் என ஆணையர் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

1 min

மே 1 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

1 min

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமை படை அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கஞ்சமலை சித்தேஸ்வரர் கோயிலில் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 min

மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூர் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனர். தொடர் விடுமுறை என்பதால் மேட்டூர் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

1 min

சித்திரை அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி முருகனுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

1 min

வாழப்பாடி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

1 min

சேலத்தில் சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு மாநாடு

சேலத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஏழாவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

1 min

சாலை விபத்துகளில் மூவர் உயிரிழப்பு

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தேர் அலங்கரிப்பு

சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சேலத்தில் இந்திய அலுவலர் சங்க மண்டல மாநாடு

இந்திய அலுவலர் சங்கத்தின் மண்டல மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பேளூரில் இலவச தடகள பயிற்சி தொடக்கம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூரில் துளி அறக்கட்டளை மற்றும் தோழா தடகளப் பயிற்சி மையம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான இலவச தடகள பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

சில நாள் நீரோட்டம்; என்றாலும் கொண்டாட்டம்!

சேலம் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் வாழப்பாடியை அடுத்த வசிஷ்ட நதியில் வரும் தெளிந்த நீரில் குளிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.

1 min

52 நீர்வடிப்பகுதிகளில் ரூ. 15.68 லட்சத்தில் பராமரிப்பு பணிகள்

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி நீர்சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் ஓடைகள், கசிவுநீர்க் குட்டைகளில் ரூ.15.68 லட்சத்தில் 52 பராமரிப்பு பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

1 min

ஆத்தூரில் மாரத்தான்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசளிக்கும் முன்னாள் எம்.பி. கே.பி.சின்ராஜ்.

1 min

ஓமலூரில் 16 அடி உயர பத்ரகாளியம்மன் சிலை பிரதிஷ்டை

ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டியில் 16 அடியில் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1 min

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: நாளை முதல் இலவச பயிற்சி

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.29) தொடங்கப்படுகிறது.

1 min

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மர்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் (92) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

1 min

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

விதிமீறல்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 17 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்த 17 மருந்துக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

1 min

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞர்கள் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மர்மச் சாவு

போலீஸார் விசாரணை

1 min

கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

1 min

ஒசூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பறிமுதல்

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிர்ச்சி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினர்.

1 min

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கண்டனம்

1 min

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கவுள்ளார்.

1 min

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெறாது

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.

1 min

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் வெற்றி பெற்றுள்ளன

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

1 min

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம்

மக்களுக்கு நன்மை செய்ய எந்த எல்லை வரையும் செல்வோம் என்று வாக்குச்சாவடி முகவர்களின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் திமுக தலைவர் விஜய் பேசினார்.

1 min

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

இதற்கொரு முடிவே கிடையாதா?

சிவகாசியில் சனிக்கிழமை மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; 7 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

2 mins

உயர் கல்வியில் சட்டத் திருத்தம் தேவை!

உலக நாடுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டு உயர் கல்வித் தரத்துக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் இவை சான்றுகளாகும். ஆனாலும், உயர் கல்வித் தரம் நாளும் உயரவேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் சில மாற்றங்களைச் செய்வது விரும்பத்தக்கது.

2 mins

தமிழ்வழியில் பொறியியல், மருத்துவம்!

முனைவர் பா.இறையரசன்

2 mins

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்

தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

2 mins

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்; பிரதமர் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

1 min

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தகர்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபர் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தார்.

1 min

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த 'இண்டிகோ' பயணிகள் விமானத்தில் பயணியொருவர் தன்னுடன் வெடிகுண்டு கொண்டுவந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1 min

கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியர்கள் வேகமாக வெளியேறினர்.

1 min

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு

ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

1 min

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்

மத்திய அமைச்சர் புரி உறுதி

1 min

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார்

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாவட்ட கூடுதல் நீதிபதியை 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயர்நீதிமன்றம்

தீர்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்: மீட்க வந்தவர் உள்பட 12 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய வேன், பின்னர் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

1 min

புதிய என்சிஇஆர்டி புத்தகங்களில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்

7-ஆம் வகுப்பு புத்தகங்களுக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சார்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.

1 min

குடிமக்கள் தங்களின் சட்டபூர்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

1 min

பயங்கரவாதக் கட்டமைப்பை காங்கிரஸ் இன்னமும் ஆதரிக்கிறது

பாஜக குற்றச்சாட்டு

1 min

பாகிஸ்தானில் தங்கி இருந்தது ஏன்?

பாகிஸ்தானில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக தங்கி இருந்தது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்க்கு அஸ்ஸாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.

1 min

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

1 min

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்திய அணி விலகல்

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்திய அணி விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

1 min

பார்சிலோனா சாம்பியன்

இறுதியில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது

1 min

இறுதியில் பார்சிலோனா

மகளிர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பார்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.

1 min

சபலென்கா வெற்றி; ரூபலேவ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

1 min

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 11 பேர் உயிரிழப்பு

கனடாவின் வான்கூவர் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவிய 54 தலிபான்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பைச் சேர்ந்த 54 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.

1 min

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

1 min

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை

வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்

1 min

தியாகராயர் வழியில் தமிழகத்தை உயர்த்துவோம்

சர் பிட்டி தியாகராயரின் 174-ஆவது பிறந்த நாளில், அவரது வழியில் தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only