Dinamani Salem - March 18, 2025Add to Favorites

Dinamani Salem - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

3 mins

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

1 min

சங்ககிரியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் முதன்முறையாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி தலைமையில் புதன்கிழமை (மார்ச் 19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

1 min

ஏற்காட்டில் நாளை 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்

ஏற்காடு வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை (மார்ச் 19) நடைபெறுகிறது.

1 min

பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது

ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

தலைவாசல் ஏரிக்கரை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

புயல் நிவாரண நிதி வழங்கியதில் குளறுபடி: விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

கெங்கவல்லி வட்டத்தில் பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, வங்கிக் கணக்குகளை முடக்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 min

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு: மூவர் கைது

மேட்டூர் அருகில் உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த வர்ராமன் (56), தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை கோம்பூரான் காடு அருகே சென்று கொண்டிருந்தார்.

1 min

சோதனைச் சாவடி மீது மோதிய லாரி: தலைமைக் காவலர் காயம்

ஏற்காடு மலைப் பாதையில் எரிவாயு உருளைகளை ஏற்றிவந்த லாரி, சோதனை சாவடி மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

மகுடஞ்சாவடியில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள், அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

1 min

வாழப்பாடியில் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

1 min

சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்; நவீன சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்

எடப்பாடியில் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அரசு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

1 min

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியை யொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

சீரான குடிநீர் விநியோகம்: அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

1 min

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

1 min

ஆட்சியரகத்தில் மக்களுக்கு கட்டணமின்றி மனுக்கள் எழுதி வழங்க ஏற்பாடு

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் கட்டணமின்றி மனு எழுதி வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 min

சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா தொடக்கம்

சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல், கும்பம் வைத்தல் விழாவுடன் தொடங்குகிறது.

1 min

ஆத்தூர் பசுமை மைய ஆண்டு விழா

ஆத்தூர் பசுமை மைய 11 ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ராசி குழுமத் தலைவர் மு.ராமசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாணவர்கள் மனு

சேலம் மாவட்டம், செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

1 min

போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து 122 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு உபகரணங்கள் அளிப்பு

சங்ககிரி கல்மேட்டூரில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன(படம்).

1 min

அண்ணாமலை கைதை கண்டித்து சேலத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

1 min

மருத்துவக் கண்காணிப்பில் குமரி அனந்தன்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தாய் உயிரிழப்பு: மகள் படுகாயம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தாய் உயிரிழந்தார். மகள் படுகாயமடைந்தார்.

1 min

பைக் விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கொடைரோடு அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் பாலத்தில் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞர் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞர் உயிரிழந்தனர்.

1 min

மாநில எல்லை சோதனைச் சாவடிகளை அகற்றாவிட்டால் முற்றுகைப் போராட்டம்

லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

1 min

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரம், மார்ச் 17: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

1 min

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோவை அருகே அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

1 min

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

1 min

பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பணியின் போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

2 mins

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடன்: வங்கிகளின் நிதி அறிக்கையிலிருந்து நீக்கம்

கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி வாராக் கடனை தமது நிதி அறிக்கையில் இருந்து வங்கிகள் நீக்கியுள்ளன.

1 min

விளம்பரங்களில் பெண்ணின் படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரம் மத்திய, 4 மாநில அரசுகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு விளம்பரங்களில் ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், நான்கு மாநில அரசுகளுக்கும் மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

போலி வாக்காளர் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டைகள் சர்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

1 min

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

1 min

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை

மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

1 min

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்க பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

1 min

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய்மொழியில் கல்வி கற்பவர்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனர் என்று ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

1 min

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்து

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமர் மோடியின் நேர்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது.

1 min

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

1 min

ஸ்வீடன், அயர்லாந்து வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் தனித்தனியே திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

1 min

திமுக-பாஜக நாடகம்; தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறை கேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

வனத் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் புலி உயிரிழப்பு

தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வண்டிப் பெரியாறு குடியிருப்புப் பகுதியில் நடமாடிய புலி, வனத் துறையினர் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only