Dinamani Pudukkottai - March 17, 2025

Dinamani Pudukkottai - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Pudukkottai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Pudukkottai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
2 mins
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.
1 min
இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
கருகப்பூலாம்பட்டி தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மாரியம்மன் கோயிலில் பாலஸ்தாபனம்
கும்பகோணம் அருகே ஸ்ரீ குடிகாத்த மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தாபனம் நடைபெற்றது.
1 min
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
அரசுப் பள்ளியில் கணிதப் புதிர் போட்டி
கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித புதிர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காசாநாடு புதூர் பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சாவூர் அருகே காசாநாடு புதூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
கிராம விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
1 min
கந்தர்வகோட்டையில் சாதனை மகளிருக்கு விருது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் சாதனை புரிந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்ஸவ விழா
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு வீதி உலா உற்ஸவம் நடைபெற்றது.
1 min
நியாயவிலை கடை உணவுப் பொருள்களை 'பேக்கிங்' செய்து வழங்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் உணவுப் பொருள்களை பேக்கிங் செய்து வழங்க பாரதீய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்ததுள்ளது.
1 min
கொன்னையூர் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்
பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆலங்குடி, அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு: 67 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 49 பேர் காயமடைந்தனர்.
1 min
தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
1 min
செம்பட்டிவிடுதியில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதியில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தஞ்சாவூர், புதுகையில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு
தஞ்சாவூருக்கு முதல்முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை
1 min
நூல் அறிமுக விழா
மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கருப்பையா' என்ற நூல் அறிமுக விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் விவசாயிகள்!
புதுக்கோட்டை மாநகரில் தனியார் காய்கறி கமிஷன் மண்டிகளுக்காக அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் தாங்கள் விளைவித்த காய்கறிகளுடன் வந்து வரிசையில் காத்திருந்து கொடுத்துச் செல்லும் விவசாயிகளால் போக்குவரத்து நெரிசலும், கட்டுப்படியான உரிய விலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
1 min
இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உடற்கல்வி ஆசிரியரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருச்செந்தூர் கோயிலில் பக்தர் உயிரிழப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
1 min
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை
மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுபோதை தகராறில் இளைஞர் குத்திக் கொலை
நண்பர்கள் 2 பேர் கைது
1 min
பவானியில் இளைஞர் கொலை: தாய், சகோதரர் உள்பட 5 பேர் கைது
பவானியில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரர் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.
1 min
வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றாலும் அமமுகவும் அதில் தொடரும்
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்.
1 min
மதுரை மத்திய சிறையில் போலீஸார் அதிரடி சோதனை
மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
மரம் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
உறவினர்கள் போராட்டம்
1 min
ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய கார் ஓட்டுநர் கைது
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைக் கடத்திய கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வெற்று நிதிநிலை அறிக்கையை மறைக்க காணொலி முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை என்பதை மறைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் 'விடியோ ஷூட்' நடத்தி காணொலி வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
1 min
இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு சட்டப் பல்கலை. விருது
முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு 'வேளாண் வேந்தர்' எனும் விருதை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்துள்ளது.
1 min
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
லோகோ உதவி பைலட் பணி தேர்வில் பங்கேற்கவுள்ள தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
உதவி லோகோ பைலட் தேர்வுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min
தமிழகத்தில் ஒற்றை மொழிக் கொள்கையை அமல்படுத்த திமுக அரசு தயாரா?
தமிழகத்தில் திமுக அரசு ஒற்றை மொழிக் கொள்கையை அமல்படுத்தத் தயாரா என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
1 min
பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பணியின் போது தலைமைக் காவலர் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல் நலக் குறைவு: நலம் விசாரித்தார் முதல்வர்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
1 min
காலமானார் எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளரும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலருமான இரா. நாறும்பூநாதன் (64) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக
தேர்தல் வாக்கு வங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
1 min
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
பாசன நீர் பரப்புகளில் தூர்வாரும் பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் பாசன நீர் பரப்புகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
1 min
முற்பகல் செய்யின்...
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
கவனம் சிதறக் கூடாது!
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
2 mins
நாம்தான் பொருள்பா!
மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் கூட குடிப்பழக்கம், போதை கலாசாரத்தில் இறங்கிவிட்டனர் என்றும், பெண் குழந்தைகள் கூடப் பொதுவெளியில் மது அருந்துவதைக் கொண்டாட்டம் போலச் செய்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
4 mins
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
1 min
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
1 min
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min
சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
1 min
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.
1 min
நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
1 min
ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
1 min
சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
1 min
பிரபல ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் காலமானார்
ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல ஒடியா மொழிக்கவிஞர் ரமாகாந்த ரத் (90) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்
தில்லியில் ‘ரைசினா உரையாடல்’ எனும் 3 நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்கிவைக்க உள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
1 min
ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே
1 min
எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது
எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
1 min
இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது
வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்
1 min
91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min
ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
1 min
டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
1 min
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்
விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
1 min
ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல் கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப் பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் திரளானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
1 min
ராகு கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் ராகு பகவான் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.
1 min
மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min
வாழப்பாடி அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான 'கல்திட்டை'
வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தில் காணப்படும் 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை.
1 min
Dinamani Pudukkottai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only