Dinamani Pudukkottai - March 15, 2025

Dinamani Pudukkottai - March 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Pudukkottai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Pudukkottai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 15, 2025
ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்
தென் தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3 mins
ஆடுதுறை பேரூராட்சி மன்ற சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்ற சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிய மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
அய்யனார் கோயில் தெப்ப உற்ஸவம்
ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் தெப்ப உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மின் பாதுகாப்பு விழிப்புணர்வு
ஆலங்குடி பகுதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்களை நாட்டுப்புற மற்றும் நாடக கலைஞர்கள் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாராட்டினர்.
1 min
குடிநீர்த் திட்டம், ஐடிஐ அறிவிப்புகள் முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ஏம்பலில் ஐடிஐ ஆகிய அறிவிப்புகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் (காங்கிரஸ்) எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
வட்டாட்சியரகத்தில் ஆதார் மையம்
கந்தர்வ கோட்டை வட்டாட்சியரகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை பயன்படுத்த வட்டாட்சியர் ரமேஷ் அழைப்புவிடுத்துள்ளார்.
1 min
ரௌடி கொலை வழக்கில் 7 பேர் கைது
தஞ்சாவூர் அருகே ரௌடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 7 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
முன்னாள் பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
புதுக்கோட்டை அருகே குளத்தில் கலிங்கு வெட்டியதில் பணம் கையாடல் நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் 1989-இல் தொடர்ந்த வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
புதுக்கைப் பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்
புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்த வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாகக் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
1 min
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சார்பில் பேராசிரியர்கள் அகத்தியலிங்கனார், செ.வை. சண்முகனார், சிதம்பரநாதன் செட்டியார் மற்றும் செண்பகம் சுப்பையா அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி வருத்தம் தெரிவித்தார்.
1 min
குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சூலமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திருவிழா ஆலோசனைக் கூட்டம்
பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மார்ச் 21-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மார்ச்-21 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள்கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
தஞ்சாவூரில் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதி சாகித்திய அகாதெமி விருது பெற்ற திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 நூல் அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
திருச்சினம்பூண்டி சித்தேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை சித்தேஸ்வரர் கோயிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் முறையை நிகழாண்டிலிருந்தே அமலாக்க வலியுறுத்தல்
ஆசிரியர் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக்கும் முறையை நிகழாண்டிலிருந்தே அமலாக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சி. தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.
1 min
அரசுப் பள்ளி மாணவிக்கு எம்.பி. உதவி
வறுமையில் வாடும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு தஞ்சை மக்களவை உறுப்பினர் முரசொலி வெள்ளிக்கிழமை உதவி வழங்கினார்.
1 min
வரவேற்பும் ஏமாற்றமும் கலந்த தமிழக பட்ஜெட்
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக உள்ளது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
அரிசி ஆலை ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
கலச பூஜை செய்வதாக 12 பவுன் நகைகள் மோசடி
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே வடுக பாளையத்தில் வாடகைக்கு குடியிருந்த தோட்டத்து வீட்டு உரிமையாளரான மூதாட்டி, அவரின் சகோதரியிடம் கலச பூஜை செய்வதாகக் கூறி 12 பவுன் நகைகளை மோசடி செய்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
1 min
பணத்தின் மதிப்பு குறியீட்டை வைத்து மாறாது
பணத்தின் மதிப்பு குறியீட்டை வைத்து மாறாது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான ப.சிதம்பரம்.
1 min
ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடமாற்றம்
ராசிபுரத்தில் அண்மையில் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
1 min
மனித வளத்தை மேம்படுத்தும் ‘பட்ஜெட்’ ‘சாஸ்த்ரா’ பல்கலை. துணைவேந்தர்
தமிழக அரசின் பட்ஜெட்டில் உயர் கல்விக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனித வளத்தை மேம்படுத்தும் என்றார் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் (படம்).
1 min
சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சம் கையாடல் ஊழியர் கைது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ரூ.3.39 லட்சத்தைக் கையாடல் செய்ததாக நீதிமன்ற ஊழியர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
'டாஸ்மாக்' முறைகேடு: பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்
டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட திமுகவின் அனைத்து ஊழல்களும் 2026 பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
1 min
காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவர் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
1 min
விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவர் பொ. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
1 min
மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது.
1 min
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.
1 min
மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு
மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது
தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
1 min
இபிஎஸ்ஸுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
1 min
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமா?
நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் விளக்கம்
2 mins
ரூ. 2,200 கோடியில் கிராமச் சாலை மேம்பாடு
முதல்வரின் கிராமத் திட்டத்தின் கீழ் 2025-26-இல் 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ. 2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.
1 min
10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தஞ்சாவூர் உள்பட 9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சர்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்
உலக அளவிலான க்யூ.எஸ். தர வரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1 min
அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
2 mins
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
2 mins
புதிய நீர்த்தேக்கம் குடிநீர் தேவைக்காக செங்கல் தக்கம் ரூ.350 கோடியில் அமைக் யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதுகாத்து மேம்படுத்தும் வகை முதல் ஒருங்கிணைந்த நீர்வள காடியில் செயல்படுத்தப்பட உள் டடங்களை ஆய்வு செய்தல்; கட்டு
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகை ஏன்?
அரசு ஊழியர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மூலம் அவர்களின் வாரிசுகள் பலன் பெற நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம்: ரூ.65 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்களது முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொடருவதற்காக அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
வெள்ளிமலை - ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய வெள்ளிமலை - ஆழியாறு பகுதியில் ரூ.11,721 கோடி முதலீட்டில் இரு வேறு புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இருமொழிக் கொள்கை: முதல்வருக்கு ஆதரவாக தமிழக மக்கள்
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தமிழக மக்கள் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேரவை கூட்டத் தொடர் 29 நாள்கள் நடைபெறும்
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
1 min
நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.26,678 கோடி: புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிவிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
எண்ம வர்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு
எண்ம வர்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.
1 min
சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு: ஓபிஎஸ் உள்பட மூவர் தனியாக வெளியேறினர்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
1 min
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
பயங்கரவாத ஊக்குவிப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்த இந்தியா
பயங்கரவாதச் செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனக் கூறி அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
1 min
அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.
1 min
யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சேர்ப்பு
அசோகர் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தேர்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
1 min
கோப்பையை வெல்வது யார்?
இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்
1 min
டெல்லி கேப்டன் அக்ஸர் படேல்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் (31) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
பாரா தடகளம்: இந்தியா முதலிடம்
தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது. பதக்கப்பட்டியலில் 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என 134 பதக்கங்கள் வென்றது.
1 min
மகளிர் டி20: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாத ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்
'மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
1 min
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
1 min
கியா கார்கள் விற்பனை 24% உயர்வு
கார் தயாரிப்பாளரான 'கியா இந்தியா' நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 23.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஜனவரியில் ஏற்றம் கண்டது தொழிலக உற்பத்தி
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஜனவரியில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
ரூ.4,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி முடிவு செய்தது.
1 min
கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவர்
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மார்க் கார்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 min
உக்ரைன் போருக்குத் தீர்வு காண ‘உன்னதப் பணி’
மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி
1 min
சிரியாவின் புதிய இடைக்கால அரசியல் சாசனம் வெளியீடு
சிரியாவில் அல்-அஸாத் ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சிப் படை தலைவர் அகமது அல்-ஷரா தலைமையிலான அரசு, புதிய தற்காலிக அரசியல் சாசனத்தை வெளியிட்டுள்ளது.
1 min
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்கவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1 min
சூலூர், பல்லடத்தில் செமிகண்டக்டர் தொழில் பூங்காக்கள்
மேற்கு மண்டலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கோவை - சூலூர் பகுதியிலும், பல்லடம் பகுதியிலும் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் உரிய வாய்ப்பு
மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
1 min
மலைப்பகுதிகளில் 14 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமர்சித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
30 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’
தமிழக முழுவதும் 30 இடங்களில் ரூ.150 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Pudukkottai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only