Dinamani Puducherry - April 25, 2025Add to Favorites

Dinamani Puducherry - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Puducherry

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Puducherry

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலை யொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது

கடலூர் துறைமுகம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பெண்களின் படங்களை இணையத்தில் வெளியிட்டவர் கைது

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக இளைஞரை புதுச்சேரி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்

புதுச்சேரி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தாய், மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக தின விழா

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

1 min

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ போராட்டம்

ஏனாம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தாமல் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் எம்எல்ஏ பொதுமக்களுடன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.

1 min

பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள வேட்டக்குடி பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோயில், நீலகண்ட யாழ்பாணர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 6-ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் 16-ஆம் நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 min

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

புதுச்சேரி லாஸ் பேட்டையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

தொழில்நுட்ப பல்கலை. பேராசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1 min

மீனவர்களின் நலன் காப்பதில் புதுவை அரசு தனிக் கவனம்

முதல்வர் என்.ரங்கசாமி

1 min

கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டண கழிப்பறை, குளியலறை கட்டடம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது (படம்).

1 min

குடுவையாற்றில் ரூ.47.45 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி

அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

1 min

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புதுவைக்கு விருது

காசநோய் ஒழிப்பில் தெற்கு மண்டலத்தில் புதுவை மாநிலம் சிறப்பாக செயலாற்றியுள்ளதைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

1 min

சுகாதாரத் துறை செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நியாயவிலைக் கடை பணியாளர்கள் 3-ஆவது நாளாக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பார்வையாளர் கைது

மின்வாரிய பொறியாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய நிர்வாக மேற்பார்வையாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை

கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்: இபிஎஸ் வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் அண்ணா தொழிலாளர் சங்கத்தை தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆரோவிலில் அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர் கலாசார மையத்தில் வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

அரசு உத்தரவு

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்

ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

ஆண்ட்ரீவா முன்னேற்றம்; மான்ஃபில்ஸ் சாதனை

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்

கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

2 mins

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Puducherry

Dinamani Puducherry Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only