Dinamani Puducherry - April 16, 2025

Dinamani Puducherry - April 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 16, 2025
தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்
எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
1 min
மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
8 பேரிடம் ரூ.19.73 லட்சம் பண மோசடி
புதுச்சேரியில் 8 பேரிடம் மர்ம நபர்கள் நூதன முறையில் ரூ.19.73 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min
ஓடையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களுக்கு அமைச்சர் அஞ்சலி
சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1 min
பாட்டாளி முன்னேற்ற தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன் பாட்டாளி முன்னேற்ற தொழிற்சங்க பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
புதுவை ஆளும் கட்சிகளின் முறைகேடுகளை மதிப்பிட காங்கிரஸ் குழு அமைப்பு
புதுவை மாநிலத்தில் தற்போது ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் முறைகேடுகளை மதிப்பிடுவதற்காக குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
1 min
புதுச்சேரியில் பாஜக பயிற்சி முகாம்
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மணவெளி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவர் ஆலோசனை
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
காவல் துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியரகம் முன் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: கடலூர் எஸ்.பி. அறிவுறுத்தல்
சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், சிறுவர்கள் நீர்நிலைகளில் தனியாக இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்றும் கடலூர் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
கடலூர் ஆட்சியர் ஆய்வு
1 min
தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்க ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
எம்.ஏ.எம்.ராமசாமிக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணை வேந்தர் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
வலைகளைச் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
1 min
ஓய்வூதியர்கள் வாழ்வுறுதி சான்றிதழை மே 30-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
புதுவை மாநிலத்தில் ஓய்வூதியர்கள் அனைவரும் வாழ்வுறுதிச் சான்றை வரும் மே 30-ஆம் தேதிக்குள் பதிய வேண்டும் என கணக்கு மற்றும் கருவூலகத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
1 min
உதவியாளர்கள் பணிக்கான முதல்நிலை தேர்வு: இன்றுமுதல் அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிட முதல் நிலைத் தேர்வுக்கான அனுமதி சீட்டை புதன்கிழமை (ஏப்.16) முதல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1 min
உயர்கல்வி வழிகாட்டல்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் நண்பர் கைது
புதுச்சேரியில் இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயிகள்
சேத்தியாத் தோப்பு எம் ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சிலர் பெட்ரோல் கேனுடன் செவ்வாய்க்கிழமை வந்தனர்.
1 min
பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு
செய்யாறு பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு
பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
புதுச்சேரியில் பூ வியாபாரி மர்ம மரணம் போலீஸில் மனைவி புகார்
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பூ வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்
என்சிஇஆர்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
ரூ.60 ஆயிரம் பேட்டரிகள் திருட்டு
புதுச்சேரியில் பல்பொருள் அங்காடிக்கான கிடங்கில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்து வருகிறது
பேரவைத் தலைவர் ஆர்.செல்வம்
1 min
என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் முற்றுகைப் போராட்டம்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி வி.எச்.பி. ஆர்ப்பாட்டம்
தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம் சார்பில், விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
மே 2-இல் அதிமுக செயற்குழு கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 1223 கனஅடியாக அதிகரித்துள்ளது.
1 min
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
இருவருக்கு சிறந்த திருநங்கை விருது
சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
உயர் கல்வியில் கவனம் தேவை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது.
2 mins
மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!
காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.
3 mins
ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்
நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.
2 mins
விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?
முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
1 min
மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை
பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
1 min
மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்
மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்
அரசுக்கு விசிக வலியுறுத்தல்
1 min
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி
நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.
1 min
பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
1 min
காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி
1 min
ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
1 min
நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்
அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
1 min
வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
1 min
ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
1 min
புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
1 min
வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.
1 min
சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா
சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
1 min
அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு
'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
1 min
அல்கராஸ், ரூட் முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்
பஞ்சாப் அசத்தல் வெற்றி
1 min
பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை
பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.
1 min
நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.
1 min
அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
1 min
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.
1 min
புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
1 min
முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.
1 min
தாம்பரம், நாகர்கோவிலில் 2 ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only