Dinamani Puducherry - March 16, 2025

Dinamani Puducherry - March 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Puducherry along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Puducherry
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 16, 2025
1,000 உழவர் நல சேவை மையங்கள்
வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min
அமிருதசரஸில் கோயில் மீது குண்டுவீச்சு
மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் ஆதரவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.
1 min
பள்ளியில் ரமலான் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சி.வக்கராமாரியில் உள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ரமலான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
புதை சாக்கடைத் திட்டப் பணி தொடக்கம்
அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
1 min
தடுப்புக் காவலில் இளைஞர் கைது
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
அண்ணாமலைப் பல்கலை.யில் காலநிலை மாற்ற பயிற்சிப் பட்டறை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் நிதி உதவி யுடன் 'காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாறுபாடுகள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: ஆட்சியர் வழங்கினார்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
புதுவையில் காவல் நிலைய மக்கள் மன்றத்தில் 52 மனுக்களுக்குத் தீர்வு
புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் நிலைய மக்கள் மன்ற குறைதீர் கூட்டங்களில் 52 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.
1 min
கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கம் வரவேற்பு
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத்தலைவர் பி.விநாயகமூர்த்தி (படம்) வரவேற்பு தெரிவித்தார்.
1 min
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மாசி மக தெப்ப உற்சவம்
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மாசிமகத் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், சின்னகுமட்டி கிராமத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கான பங்கேற்பு முறை விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுச்சேரியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
புதுச்சேரியில் மாசி மக உற்சவத்தில் எழுந்தருளிய, திண்டிவனம் நல்லியகோடன் நகர் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வளர்ச்சி திட்டப் பணிகள்: கடலூர் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
கடலூரில் பொது நூலகத்துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
என்எல்சியில் ரகசிய வாக்கெடுப்பு: சிஐடியு வலியுறுத்தல்
நெய்வேலி, மார்ச் 15: கடலூர் மாவட்டம், நெய்வேலி சிஐடியு சங்க நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கம்
புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min
தீர்த்தவாரி உற்சவத்தில் பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு
புதுச்சேரி போலீஸார் விசாரணை
1 min
இளைஞருக்கு கத்திக் குத்து: தொழிலாளி கைது
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இளைஞரை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
புதுச்சேரியில் மார்ச் 18-இல் சிஐடியு ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்
புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் இருசக்கர வாடகை வாகனங்களுக்குத் தடை விதிக்க வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வரும் 18-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
1 min
புதுவை முதல்வருடன் உயர்நீதிமன்ற நீதிபதி சந்திப்பு
புதுச்சேரியில் பிணக்குத் தீர்வு நடுவர் மையம் அமைப்பதற்கான கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் என்.ரங்கசாமியிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன்திலகவதி சனிக்கிழமை கோரிக்கை விடுத்தார்.
1 min
அதிமுக வாக்குச்சாவடி குழு ஆய்வுக் கூட்டம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அதிமுக கிழக்கு ஒன்றிய வாக்குச்சாவடி குழு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கிரிக்கெட்: இணையவழி டிக்கெட் பெற போலி செயலியை நாட வேண்டாம்
ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக வரும் தகவல்களை நம்பி போலி செயலிகளை நாட வேண்டாம் என புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்பு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
புதுவை பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸார் தயாராக வேண்டும்
மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
1 min
பேரவைத் தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை சந்தித்தார்.
1 min
தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min
மக்கள் நலனுக்கான நிதிநிலை அறிக்கை
தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டினார்.
1 min
ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராக அபூர்வா நியமனம்
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாய நிர்வாக உறுப்பினராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
மாணவரை தாக்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம்
விழுப்புரம் அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
பாலிடெக்னிக் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்கள் அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
1 min
நுகர்வோர் இல்லத்துக்கே உழவர் சந்தை காய்கறிகள்!
உழவர் சந்தை காய்கறிகள் நுகர்வோர் இல்லத்துக்கே விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
1 min
37 மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை விரிவாக்கத் திட்டங்கள்
சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் இயற்கை வேளாண்மை விரிவாக்கத்துக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.10 கோடியில் முந்திரி வாரியம்
ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
'நல்லூர் வரகு', 'நத்தம் புளி' உள்பட ஐந்து பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி
நல்லூர் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளை பொருள்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min
ஊரக மகளிருக்கு 50% மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணைகள்
ஊரக ஏழை மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்
ஊட்டச்சத்து மிகுந்த விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், உழவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூ.125 கோடியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்
விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதை களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகம்
டெல்டா மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள்
நடப்பாண்டில் ரூ.1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்ள முன்மாதிரித் திட்டம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி கூறினார்.
1 min
ராகுல் காந்தி அவ்வப்போது வியத்நாம் பயணிப்பது ஏன்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத்தொகுதியை விட தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு அவ்வப்போது பயணிப்பது ஏன் என்று பாஜக சனிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
1 min
மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர்
1 min
வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்
நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு
1 min
இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வர்த்தக விரிவாக்கம்
வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா-சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வர்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினார்
பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 'சிபிபி ஹோம்' செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினார்.
1 min
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலின் நிர்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவுள்ளது.
1 min
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்
நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு
இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மார்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது.
1 min
இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
1 min
WPL Mumbai Indians 149/7
டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 149/7 ரன்களை சேர்த்தது.
1 min
இறுதிச் சுற்றில் மிர்ரா ஆன்ட்ரீவா-சபலென்கா
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு பெலாரஸின் அர்யனா சபலென்கா-ரஷிய இளம் வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா தகுதி பெற்றனர்.
1 min
மாலத்தீவு, வங்கதேசத்தை வீழ்த்த இந்தியா முனைப்பு
முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஓய்வில் இருந்து மைதானம் திரும்பவுள்ள நிலையில், மாலத்தீவு, வங்கதேச அணிகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய கால்பந்து அணி.
1 min
ஹர்மன்ப்ரீத், சவீதாவுக்கு ஹாக்கி இந்தியா விருதுகள்
இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
1 min
இந்தியன் மகளிர் கால்பந்து லீக்: கோகுலம் கேரளா எஃப்சி அபாரம்
இந்தியன் மகளிர் கால்பந்து லீக் (ஐடபிள்யுஎல்) தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிஸா எஃப்சியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோகுலம் கேரளா எஃப்சி.
1 min
வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவர்கள் பார்ப்பதை விரும்பவில்லை
'வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவர்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
'பத்ம' விருதுகளுக்கான பரிந்துரைகள்: ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்
2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை விண்ணப்ப நடைமுறை சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31-ஆம் தேதிவரை மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
இராக்கில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.
1 min
ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்
அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதியை விடுவிக்க போர் நிறுத்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனையை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது.
1 min
தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 17 முதல் 21-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க மானியம்
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியமும், இதர உழவர்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதியுதவிகள் அதிகரிப்பு
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, பக்தர்கள் சனிக்கிழமை தமிழகம் திரும்பினர்.
1 min
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுப்பொலிவு...
காலத்துக்கேற்ப பணிகள்...
1 min
யாழ் இனிது!
இலக்கிய குவியலுக்கு இடையிலே யாழின் நாண்களைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.
2 mins
டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர்
ரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.
2 mins
ஆழ்ந்த உறக்கமல்ல... அபாய ஒலி!
\"குறட்டை விட்டு தூங்குவது ஆழ்ந்த உறக்கம் அல்ல; தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசத் தடை கள்தான் குறட்டை ஒலி. இதனை முறையாகக் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், அது மூச்சுத் திணறலாக மாறி, உயிருக்கு அச்சுறுத்தலாகலாம்.
2 mins
வெளிநாட்டுப் பறவைகளைக் காண...
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்... என்று பழமையான திரைப்பாடல் உண்டு. வலசை காலத்தில் பல வெளிநாட்டுப் பறவைகள் இந்தியாவுக்கு வருகை தந்து, தங்குகின்றன.
1 min
Dinamani Puducherry Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only