Dinamani Namakkal - May 18, 2025Add to Favorites

Dinamani Namakkal - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Namakkal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Namakkal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

வெளிநாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.

1 min

காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு புதுப்பாளையம் காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடைத்தொகை, ஓய்வூதியம், சம்பளத்தொகை, நூற்போர் நலநிதி ஆகியவற்றை உடனடியாக வழங்கக் கோரி முன்னாள் ஊழியர்கள் சார்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் செவிலியர் தின விழா

திருச்செங்கோடு எளையாம்பாளையம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை, விவேகானந்தா செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய உலக செவிலியர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மே 31-வரை பரமத்தியில் பிரதமரின் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்

பிரதமரின் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

1 min

174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பிவைப்பு

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.

1 min

பரமத்தி வேலூர் வேர்டு நிறுவன 34 ஆம் ஆண்டு தொடக்க விழா

பரமத்தி வேலூர் வேர்டு நிறுவனத்தின் 34-ஆம் ஆண்டு தொடக்க விழா தனியார் கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

1 min

விவசாய நிலங்களில் மின்சார செம்பு கம்பிகள் திருட்டு

குமரமங்கலம் சுற்றுவட்டார விவசாயத் தோட்டங்கள், வயல்களில் மோட்டார்களுக்கான மின் இணைப்பு செம்பு கம்பிகளை திருடிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

தமிழ் புலிகள் கட்சி சார்பில் இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து நீட்டிப்பு சேவையை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

பிளஸ் 1 தேர்வில் குறைவான மதிப்பெண்: மாணவர் தற்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கஞ்சா கடத்திய லாரி ஓட்டுநர் கைது

சேலம் அம்மாபேட்டையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

ஆத்தூர் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலய தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பரமத்தி வேலூர் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் சரிவு ஆசிரியர்களிடம் காரணங்களை கேட்டறிய சிறப்புக் கூட்டம்: சிஇஓ

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் சரிவு

1 min

திருச்செங்கோடு அரசுப் பள்ளி மைதானத்தில் தூய்மைப் பணி

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

1 min

கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூடுதல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்

கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூடுதல் கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள தானியங்கள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 min

பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

திருப்பூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

10-ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்: இரட்டையர்கள் சாதனை!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

1 min

சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை

கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்; அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

1 min

இருசக்கர வாகனத்தில் ஏற்காடு சென்ற ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்

3 பேர் கைது

1 min

மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த மொழி வள வங்கி, லெவல் அப் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு புதிய முன்னெடுப்புகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

1 min

எள் பயிருக்கு காப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட எள் பயிருக்கு காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து மன்னார்குடி அருகே கோட்டூரில் விவசாயிகளின் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.

1 min

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

போக்குவரத்து பாதிப்பு

1 min

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min

சோ.மா.ராமச்சந்திரனுக்கு 100-ஆவது பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து

திமுகவின் மூத்த முன்னோடியான சோ.மா. ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவியும், அரசுப் பேருந்து நடத்துநரின் மகளுமான வி.சோஃபி யாவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கைப்பேசி விடியோ கால் அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

1 min

போதை மாத்திரை, கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு போதைப் பொருள் கடத்தியவர் கைது

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்

தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு

2 mins

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.

1 min

புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்

நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.

1 min

சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று

முனைவர் விமலா அண்ணாதுரை

2 mins

அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை

சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min

தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

1 min

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

1 min

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை

தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'

1 min

அமெரிக்க பொருள்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்

வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: டிரம்ப் மீண்டும் உறுதி

1 min

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள கரகதம்மாள் கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தைத் திருடி சென்றனர்.

1 min

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: கிருஷ்ணகிரியில் 7.5 செ.மீ. மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது; சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

1 min

அரக்கோணம் அருகே திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 3 பேருக்கு வெட்டு

அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகர்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது.

1 min

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

1 min

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

1 min

கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்: மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்த முயன்றவர் கைது

கர்நாடகத்திலிருந்து ஒசூர் வழியாக கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரைகள்: விவசாயிகள் அதிர்ச்சி

ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் ரசாயன நுரைகள் கலந்துசெல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

1 min

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

1 min

மான்களைக் கொன்ற இருவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் செலுத்தி இரு மான்களைக் கொன்று அதன் மாமிசத்தை விற்க முயன்றதாக இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

திருமலை: 70,970 பக்தர்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 70,970 பக்தர்கள் தரிசித்தனர். 33,931 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

1 min

பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

கல்வி தரும் நம்பிக்கையைவிட சிறந்தது வேறொன்றும் இல்லை

கல்வி தரும் நம்பிக்கையைவிட சிறந்தது வேறொன்றும் இல்லை என திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

1 min

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக் கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.

1 min

அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்

இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி

புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

1 min

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்

சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1 min

இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கொல்கத்தாவை வெளியேற்றியது மழை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

1 min

புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பிரக்ஞானந்தா சாம்பியன்

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1 min

இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்

1 min

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

1 min

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

1 min

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

1 min

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

1 min

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள். அதனால்தான் சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளப்படுத்த உதவியவை ஓலைச்சுவடிகள். அத்தகைய ஓலைச்சுவடிகளைத் தயாரிக்க உதவிய பனைமரம்தான் தமிழ்நாட்டின் அரசு மரமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2 mins

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

2 mins

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

2 mins

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

1 min

Read all stories from Dinamani Namakkal

Dinamani Namakkal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only