Dinamani Namakkal - May 17, 2025

Dinamani Namakkal - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Namakkal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார் தொடர்பான விவகாரத்தில், சென்னையில் உள்ள அந்த நிறுவன மேலாண்மை இயக்குநர் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min
நாமக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
1 min
திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா
ஆத்தூர் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி பெருவிழா - திருத்தேர் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
நாமக்கல்லில் தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாநகராட்சியில் தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுபோதையில் பணி: முதல்நிலை காவலர் பணி இடைநீக்கம்
ஆத்தூர் மாவட்ட சிறையில் உள்ள முதல்நிலை காவலர் மதுபோதையில் இருந்ததால், சேலம் மாவட்ட மத்திய சிறை கண்காணிப்பாளர் அவரை பணி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
அரசின் சிறப்புத் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம்
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மு.ஆசியாமரியம் தெரிவித்தார்.
1 min
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிர்வு தொகை பெறாதோர் விவரம் வெளியீடு
நாமக்கல் மாவட்டத்தில், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிர்வுத் தொகை பெறாதவர்கள் விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளி மாணவர் கவிபா லாஜி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
1 min
பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
1 min
ரூ. 61.88 லட்சத்தில் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் திறப்பு
நாமக்கல் வசந்தபுரம், வகுரம்பட்டி, மோகனூர் ஒன்றியம் ஆரியூரில் ரூ.61.88 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அண்மையில் திறந்துவைத்தார்.
1 min
பிரதமர் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்
பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிசெய்யும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
1 min
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.
1 min
10-ஆம் வகுப்பு தேர்வு: ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருச்செங்கோட்டில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
1 min
மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
நாமக்கல் மாவட்டத்தில் 92.46% தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில் 92.46 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிறப்பிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
நாமக்கல் மாவட்டத்தில் 94.52% மாணவர்கள் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
1 min
ஆபரேஷன் சிந்தூர்: வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதலில் (ஆபரேஷன் சிந்தூர்) உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாமக்கல் முன்னாள் படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
1 min
மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
சேலம் சிறையில் பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா எடுத்து வந்த இளைஞர் கைது
சேலம் மத்திய சிறையில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
ஒப்பந்ததாரர்களிடம் ரூ. 3.56 லட்சம் லஞ்சம் வசூல்? பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர் மீது வழக்கு
சேலத்தில் ஒப்பந்ததாரர்களிடம் ரூ. 3.56 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 348 மதிப்பெண்கள்
மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
1 min
மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை
பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
வடகாட்டில் ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையக் குழுவினர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினர் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
திருப்பூர் மாநகராட்சி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் இபிஎஸ் வலியுறுத்தல்
தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்
சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடாமுயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
1 min
மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
பொள்ளாச்சி வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
பி.இ. சேர்க்கைக்கு 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
1 min
தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் சோதனை
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
1 min
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. அண்ணாமலை கூறினார்.
1 min
இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவே பஹல்காம் தாக்குதல்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
1 min
மதுரையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சில மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ கூறினார்.
1 min
பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்
1 min
நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம்
நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
தங்கம் விலை பவுன் ரூ. 69,760-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.
1 min
அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கருவி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் தெரிவித்தார்.
1 min
மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!
இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
2 mins
இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்
பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.
3 mins
ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.
1 min
திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்
தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
1 min
இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்
அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.
1 min
பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
2 mins
பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது
சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
1 min
பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது
குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்
இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல
அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு
2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.
1 min
துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்
பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
1 min
பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
1 min
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை
1 min
நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
1 min
காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை
ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து
1 min
நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி
வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’
பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் தனி அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.
1 min
இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்
இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
1 min
ராணுவ கர்னல் சோஃபியா குறித்து ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கெளஃப்
இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
வைஷாலிக்கு 4-ஆம் இடம்
ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.
1 min
இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்
இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.
1 min
மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
உப்பை குறைத்தால் உயிர்காக்கலாம்!
இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
1 min
முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
1 min
காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு
காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: பிற முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விரைவில் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
அழகர்கோவிலை சென்றடைந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு, அழகர்கோவிலை வெள்ளிக்கிழமை சென்றடைந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பூக்கள் தூவியும், சூடம், சர்க்கரை ஏந்தியும் உற்சாகமாக வரவேற்றனர்.
1 min
Dinamani Namakkal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only