Dinamani Namakkal - May 15, 2025Add to Favorites

Dinamani Namakkal - May 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Namakkal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Namakkal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 15, 2025

கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ராசிபுரம் எஸ்ஆர்வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

ராசிபுரம் எஸ். ஆர்.வி. பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிபி எஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

சாலை அமைக்கும் பணி: பரமத்தியில் கருத்துகேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூர் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் நடைபெற்றது.

1 min

பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சிறப்பிடம்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக் கூட்டம் நாமக்கல் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

1 min

மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கான தன்னார்வப் பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் ஆகியவை இணைந்து ‘வடிவாக்கச் சிந்தனை’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தன்னார்வப் பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின.

1 min

சத்துணவு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

ராசிபுரம் ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

2-ஆவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது

திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

1 min

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 3 ஆண்டுகள், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஒசூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டுகளும், தொழிலாளிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞர் கைது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸார் கைது செய்தனர்.

1 min

கர்நாடக அரசுப் பேருந்து மோதி வனத் துறையினர் இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் திருப்பத்தூர் மாவட்ட வனத் துறையினர் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

விவசாயிகளுக்கு ரூ. 31.26 கோடி கடனுதவி, மானியம்: அமைச்சர் ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ. 31.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ வாரியத் தேர்வில், நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.

1 min

திருச்சியில் மே 31-இல் மதச்சார்பின்மை காப்போம் பேரணி

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 31-ஆம் தேதி மதச் சார்பின்மை காப்போம் பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திரு மாவளவன் கூறினார்.

1 min

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புதந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.

1 min

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

1 min

திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை

படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக் கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

1 min

99% பயனாளிகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 99 சதவீத பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: உயர்நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி

பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.

1 min

வரும் தேர்தலில் வெற்றி பெற்று பேரவையில் தேமுதிக இடம்பெறும்: விஜய பிரபாகரன்

வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் தேமுதிக இடம்பெறும் என்றார் தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜய பிரபாகரன்.

1 min

இரு குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

திருச்சியில் ஆடைக்கம் நடத்தி வந்தவர் கடன் சுமையால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

1 min

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min

அன்று இந்திரா; இன்று நரேந்திரா!

இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்

2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

2 mins

இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!

இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

3 mins

அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா

அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.

2 mins

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.

1 min

டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

1 min

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

1 min

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து

துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

1 min

வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்

வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

1 min

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

1 min

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை

1 min

21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.

1 min

உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

1 min

யுபிஎஸ்சி புதிய தலைவர் அஜய் குமார்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

பஞ்சாப் கள்ளச் சாராய உயிரிழப்பு: 23-ஆக அதிகரிப்பு

பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால், கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

1 min

முக்கியத் திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

முக்கிய திட்டங்களுக்கான மானியத் தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

1 min

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்

ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.

1 min

மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதை கள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

1 min

பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.

1 min

தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

1 min

கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்

வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

1 min

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி

அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.

1 min

ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!

ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை

1 min

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

தமிழகத்தில் வெப்பநிலை இன்று 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Namakkal

Dinamani Namakkal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only