Dinamani Namakkal - May 14, 2025Add to Favorites

Dinamani Namakkal - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Namakkal

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Namakkal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min

கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

1 min

வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

1 min

மின்சாரம் பாய்ந்து பிகார் மாநில தொழிலாளி உயிரிழப்பு

கூடமலையில் மின்சாரம் பாய்ந்ததில் பிகார் மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

குடமுழுக்குக்குத் தயாராகும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்!

முடிவுக்கு வராத அறங்காவலர் குழு நியமன விவகாரம்

2 mins

தருமபுரியில் தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழப்பு

தருமபுரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்தன.

1 min

முகத்தின் வழியாக சிறுவன் தலைக்குள் நுழைந்த கத்தி

வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்

1 min

கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தர்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பக்தர்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

1 min

மதுபோதையில் தகராறு: தொழிலாளி கொலை

நாமக்கல்லில், மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கலில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மே 16-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.

1 min

மண் பரிசோதனை முகாம்; விவசாயிகளுக்கு அழைப்பு

மாவட்ட வேளாண்மை துறை சார்பில் நடைபெறும் மண் பரிசோதனை முகாமை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

1 min

பரமத்தி வேலூரில் ரூ. 2.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

1 min

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம்

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

இபிஎஸ் பிறந்த நாள்: அர்த்தநாரீசுவரர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலைக் கோயிலில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி தங்கத்தேர் இழுத்தனர்.

1 min

சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது

மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.

1 min

சாலை விபத்தில் தாய், மகன் பலி தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.

1 min

வடகாடு மோதல்: மேலும் ஒருவர் கைது

ஆலங்குடி, மே 13: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஒகேனக்கல்லில் குறைந்தது நீர்வரத்து

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை 1500 கன அடியிலிருந்து 700 கன அடியாக குறைந்தது.

1 min

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை, ரூ. 12 லட்சம் திருட்டு

சேலம் சிவதாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை, ரூ. 12 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

1 min

சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணியிடை நீக்கம்

சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்; மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த போலீஸார்

ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞர்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சி மே 23-இல் தொடக்கம்

அமைச்சர் ரா. ராஜேந்திரன்

1 min

கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து சாலையில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

1 min

வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

நடுநிலையுடன் சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்தேன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

1 min

1000 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்

மே 24-இல் தொடக்கம்

1 min

புதுவை ஆளுநர் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

ரூ.60 ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறினார்.

1 min

தமிழகம் பெருமைப்படலாம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

2 mins

கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?

அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

1 min

4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்

நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

1 min

ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

1 min

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

1 min

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

1 min

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்

பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

1 min

பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை

2 mins

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அமெரிக்காவின் அழுத்தத்தில் சிக்கியுள்ளதா மோடி அரசு?

காங்கிரஸ் கேள்வி

1 min

ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.

1 min

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

1 min

பெங்களூரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: பாஜக திட்டம்

பெங்களூரில் மே 15ஆம் தேதி மூவர்ணக்கொடி பேரணி நடத்த கர்நாடக பாஜக திட்டமிட்டுள்ளது.

1 min

மே 16-இல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.

1 min

தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.

1 min

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.

1 min

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

1 min

4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.

1 min

தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்

கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.

1 min

எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்

1 min

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

1 min

பிளஸ் 2 துணைத் தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 min

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

1 min

Read all stories from Dinamani Namakkal

Dinamani Namakkal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only