Dinamani Namakkal - March 21, 2025Add to Favorites

Dinamani Namakkal - March 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Namakkal along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Namakkal

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Namakkal

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 21, 2025

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 3 ஐ.ஜி.க்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்

சட்டம்-ஒழுங்கு விவகாரத்தைப் பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.

2 mins

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி

இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

1 min

சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

கொல்லிமலையில் பாரதிய கிசான் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

1 min

அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாஜன சங்க கூட்டம்

திருச்செங்கோடு அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாஜன சங்க பொதுக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது (படம்).

1 min

ராசிபுரத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான திட்டப் பணி: ஆட்சியர் ஆய்வு

ராசிபுரம், பிள்ளாநல்லூர், அத்தனூர், பட்டணம், ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வியாழக்கிழமை நேரில் ஆய்வுசெய்தார்.

1 min

பரமத்தி அருகே திட்டப் பணிகள்

மாவுரெட்டிப்பட்டி, கோனூர், கீரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.7.05 கோடி மதிப்பில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியர் ச.உமா புதன்கிழமை பார்வையிட்டார்.

1 min

பாரத ஸ்டேட் வங்கி முன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஏழை மக்கள் வங்கியில் வாங்கும் நகைக்கடனை ஆண்டுக்கு ஒருமுறை வட்டி செலுத்தி புதுப்பிக்கும் நடைமுறையை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து, பாரத ஸ்டேட் வங்கி முன் திமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மார்ச் 24 வரை கெடு

புதிய ஒப்பந்த நிபந்தனைகளை மூன்று எண்ணெய் நிறுவனங்களும் தளர்த்தக் கோரி, எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் திங்கள்கிழமை (மார்ச் 24) வரை காலக்கெடு விதித்துள்ளது.

1 min

பரமத்திவேலூரில் ரூ. 14.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

1 min

தேய்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாமக்கல் அரசு கல்லூரியில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் காலிப்பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 21) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min

சமையல் எரிவாயு உருளைகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கைக்கு எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

1 min

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக கூட்டணி கட்சிகளும் போராட திட்டம்

தஞ்சாவூர், மார்ச் 20: 'டாஸ்மாக்' ஊழலுக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி கட்சிகளும் இணைந்து போராடுவதற்குத் திட்டமிட்டு வருகிறோம் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

1 min

'செட்' தகுதித் தேர்வு பழைய உத்தேச விடைகள் வாபஸ் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20: 'செட்' தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக்குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1 min

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 20 நாள்களில் ஒரு லட்சத்து 6,268 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1 min

சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவர் சரண்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

1 min

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

பாம்பன் மீனவர்கள் 11 பேரும் விடுவிப்பு

1 min

ரூ. 67,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min

வரும் 29-இல் எஸ்.சி., எஸ்.டி., மாநில விழிப்பு கண்காணிப்புக் கூட்டம்

ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மார்ச் 29-இல் நடைபெறவுள்ளது.

1 min

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு: உதவி ஆணையர் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

1 min

தமிழகத்தில் மார்ச் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கிய ஞானசேகரன் மேலும் ஒரு திருட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 min

கோடை விடுமுறை: கன்னியாகுமரி - ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு ஹைதராபாத் (சரளப்பள்ளி) - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

நவீன வசதிகளுடன் அரசு விரைவுப் பேருந்துகள்; ஏப்ரல் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் அரசு விரைவுப் பேருந்துகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

போதும் இந்தக் கொலைவெறி!

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

2 mins

மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!

செ.அந்தோணி ராகுல் கோல்டன்

2 mins

மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!

உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.

3 mins

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.

1 min

வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்

வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

1 min

வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

1 min

கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்

அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 min

நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்

'மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்' என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்தது.

1 min

மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

1 min

ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்

ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

‘Deepfake’ அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

‘டீப்ஃபேக்’ (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள், புகைப்படங்களை கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்தது.

1 min

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்

தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்

‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்

மாநிலங்களவையில் மத்திய அரசு

1 min

2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி

ராகுலுக்கு எல்ஐசி பதில்

1 min

ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.

1 min

பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்

விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு

1 min

சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

1 min

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

1 min

தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

1 min

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்

உச்சநீதிமன்றம்

1 min

உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.

1 min

குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1 min

ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.

1 min

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

1 min

ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.

1 min

முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு

டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

1 min

இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

1 min

டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்

தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.

1 min

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.

1 min

இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து

ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1 min

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.

1 min

Read all stories from Dinamani Namakkal

Dinamani Namakkal Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only