Dinamani Nagapattinam - April 29, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - April 29, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 29, 2025

மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சர்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்தினார்.

1 min

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்

இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

1 min

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேர்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.

1 min

பாத யாத்திரை குழுவினருக்கு வலங்கைமானில் வரவேற்பு

95-ஆம் ஆண்டு தண்டி பாதயாத்திரை நினைவு குழுவினருக்கு வலங்கைமானில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min

உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் உற்சவம்

கூத்தாநல்லூர் உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல் உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பிச்சாடனாருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் சித்ரபை பரணியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிமாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு

நீடாமங்கலம் சோழநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் 4 வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற செயல்விளக்க களப்பயிற்சி சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

1 min

தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-25-ஆம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

1 min

ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி பகுதி பாசன வடிகால் ஆறுகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருவீழிமிழலை கோயிலில் மே 1-இல் கொடியேற்றம்

திருவீழிமிழலை அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை அருள்மிகு வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

1 min

மன்னார்குடி கோயில் கும்பாபிஷேகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பள்ளி மாணவர்களுக்கு இலவச கைப்பந்து பயிற்சி தொடக்கம்

மன்னார்குடி அருகேயுள்ள வடுவூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடுவூர் கைப்பந்து கழகம், கலைமாமணி கே.பூபாலன் நினைவுகைப்பந்து பயிற்சி நாற்றங்கால் இணைந்து நடத்தும் கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

பூம்புகாரில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

1 min

தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து, வர்த்தகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உத்தரவிட்டார்.

1 min

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 309 மனுக்கள்

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டன.

1 min

கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவர் கைது

விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

மே 1-இல் கிராமசபைக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து

திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணி கள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

1 min

திருச்செங்காட்டங்குடி கோயில் அமுதுபடையல் விழா

திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுதுபடையல் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

1 min

சாலை விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கீழையூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில், வங்கிக்கான புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்

நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

குளத்தில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி மீனவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க கருத்தரங்கம்

வேதாரண்யத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

காரைக்கால், ஏப். 28: திருநள்ளாறு அருகே இரண்டு மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கனவு இல்லம் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரம் உளுத்துக்குப்பையில் கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

1 min

மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ஓராண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

1 min

விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டு, காரைக்காலில் விஹெச்பி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

குரவப்புலத்தில் மாவட்ட சதுரங்கப் போட்டி

குரவப்புலம் பாயிண்ட் காலிமர் பன்னாட்டுப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

எட்டுக்குடி கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

நாகை ஆட்சியர் அலுவலக அறை முன் முதியவர் குடும்பத்துடன் தர்னா

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை முன் முதியவர் குடும்பத்துடன் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

1 min

மே 3-இல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் இறுதித் தீர்ப்பு

கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

1 min

ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு எதிர்ப்பு

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

2 mins

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் இ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!

அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களைப் பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.

2 mins

பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!

பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

3 mins

ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்

அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.

2 mins

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டார் முதல்வர்

பெண் காவலர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினார்.

1 min

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

காவல் துறை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

1 min

காவலர் நலன் பாதுகாக்கப்படுகிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரம்: முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

கலைஞர் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளர்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளர்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான, நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது.

1 min

1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்

வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸார் தீவிர சோதனை

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர், தோடா, கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினர் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

1 min

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்

முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஒமர் அப்துல்லா வருத்தம்

2 mins

ஹிந்தி கற்க தென்னிந்தியர்கள் ஆர்வம்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

1 min

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சேர்ப்பு சரியே

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சேர்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

4 புதிய ஆசிரியர் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்

யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை, சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

1 min

பாகிஸ்தான் வான்வழிப் பாதை மூடல்: தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.

1 min

ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1 min

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

1 min

இறுதிக்கு முன்னேறியது ஆர்செனல்

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆர்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்

இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனர்.

1 min

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவர்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.

1 min

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது.

1 min

காலிறுதியில் கெளஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷ்யாவின் மிரா அண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min

சூர்யவன்ஷி சாதனை; ராஜஸ்தான் அதிரடி வெற்றி

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்குஜராத் டைட்டன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

1 min

3 நாள்களுக்கு போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

தொழிலக உற்பத்தியில் 4 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நிதி யாண்டில் முந்தைய நான்கு ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

1 min

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 69% உயர்வு

கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயர்ந்தது.

1 min

அட்சய திருதியை: தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது.

1 min

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது.

1 min

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்

உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

2 mins

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தமிழக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பார் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்?

அமைச்சர் விளக்கம்

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only