Dinamani Nagapattinam - April 27, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - April 27, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 27, 2025

மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை

சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்

1 min

காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்

பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு

அஸ்ஸாம் முதலவர் குற்றச்சாட்டு

1 min

வருவாய்த் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மற்றும் திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கார் மீது லாரி மோதி 4 பேர் காயம்

திருவாரூரில், கார் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.

1 min

திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கர்நாடக மாநிலம் மங்களூர் திருட்டு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முத்துப்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

பணியின்போது மின் ஊழியர் உயிரிழப்பு

மன்னார்குடி அருகே மின் மாற்றியிலிருந்து தவறி விழுந்து மின் ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

நாகையில் ரூ.1.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல்: ஒருவர் கைது

நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸுடன் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்கால் அருகே புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

கீழப்பெரும்பள்ளம் கோயிலில் கேது பெயர்ச்சி வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள கேது பரிகார ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றம்

புதுவையில் தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தெரிவித்தார்.

1 min

8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102.38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

மக்களை ஏமாற்றி யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது

மக்களை ஏமாற்றி இனி யாரும் ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார்.

1 min

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு 54 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நகரத்தார்

வைத்தீஸ்வரன்கோயிலில் குல தெய்வ வழிபாடு மேற்கொண்ட நகரத்தார் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.

1 min

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

1 min

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!

காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக் கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.

2 mins

தமிழரின் போர்க்கருவிகள்!

இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.

1 min

கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை

மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி

2 mins

பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி பேர் மீட்பு: உலக வங்கி

இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி தரும்

'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்' என்று பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

குஜராத்: சட்டவிரோதமாக குடியேறிய 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது

குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

வலிந்து தாக்குவோரால் விழ்த்தப்படாமல் இருப்பதும் தர்மமே

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

1 min

பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்

பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.

1 min

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமர் உறுதி

'நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை

கர்நாடகத்தில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது

ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

1 min

பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளர்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிடுவது கட்டாயம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

1 min

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

1 min

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை (உத்தவ்)

மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும், கட்சியினர் மராத்தியரின் பெருமைகளைக் காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.

1 min

ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது

கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

1 min

எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்

'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு

எல்லையோர கிராமங்களில் அறுவடை

1 min

பஞ்சாப் கிங்ஸ் அதிரடி 201/4

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிரியான்ஷ் ஆர்யா-பிரப் சிம்ரன் சிங் அதிரடி ஆட்டத்தால் 201/4 ரன்களைக் குவித்தது.

1 min

பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.

1 min

சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்

ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

1 min

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.

1 min

வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு

கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.

1 min

ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கர்ணா, மூஸா முதலிடம்

எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கர்னா கடூர், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.

1 min

தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை

இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.

1 min

ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

புதிய உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

இந்தியாவில் பயணி கள் வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

1 min

ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு; 700 பேர் காயம்

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி

துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்

1 min

சென்னை, மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்

கோடைகாலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்

விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன்

1 min

வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

1 min

நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 min

ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு: பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

1 min

கருணைக் கடல்...

ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1 min

கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...

றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.

1 min

பேச்சு எனது மூச்சு!

\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.

1 min

சிறகடித்த சிட்டுக்குருவி...

பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

1 min

வாண்டுமாமா 100

இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.

1 min

கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!

துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.

2 mins

நூற்றாண்டைக் கடந்த பள்ளி...

நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only