Dinamani Nagapattinam - April 22, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - April 22, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 22, 2025

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை

தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ (எம்.டி.) இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு

1 min

சிறுமிக்கு பாலியல் தொல்லை; குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது.

1 min

தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழா நிறைவு

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியிறக்கத்துடன் (படம்) நிறைவடைந்தது.

1 min

கொலை மிரட்டல்: விசிக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

நீடாமங்கலம் அருகே முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த விடுதலைச் சிறுத்தை கள் கட்சி நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடி மின் கோட்டத்துக்குட்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.

1 min

தமிழக ஆளுநர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கோயில்களுக்கு இடையே சுடுகாடு அமைப்பதை தடுக்கக் கோரிக்கை

கூத்தாநல்லூர் அருகே கோயில்களுக்கு இடையே சுடுகாடு அமைப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

1 min

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

'நம்ம ஊரு கதை' போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

நம்ம ஊரு கதை போட்டியில் வெற்றி பெற்ற கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால் - தஞ்சை இடையே ஏப். 27 வரை ரத்து

திருச்சி - காரைக்கால் - திருச்சி ரயில் கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) முதல் ஏப். 27-ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

1 min

நாகையில் ஏப்.25-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min

திருநள்ளாறு மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ மழை மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் பூச்சொரிதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min

கிராம மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் ஊராட்சி கோவில்பத்து கிராமத்தில் மக்களை அச்சுறுத்திய வந்த விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை அழித்தனர் (படம்).

1 min

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவாகப் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வேதாரண்யத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மனநலன் பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் சிகிச்சைக்கு பின்னர் உறவினர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

1 min

உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு திறன்மேம்பாட்டு பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது.

1 min

அமெரிக்க துணை அதிபர் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான் ஸின் இந்திய வருகையை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்

செவிலியர் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

1 min

லோடு வழங்குவதில் பாகுபாடு: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

பாகுபாடு பார்த்து லாரி லோடு வழங்க மறுப்பதாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

1 min

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் கருப்பசாமி வீதி உலா

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கருப்பசாமி வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும் என புதுவை அரசுக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

அக்னிவீர் திட்டத்தில் சேர காரைக்காலில் பதிவு முகாம்

அக்னிவீர் திட்டத்தில் சேர பதிவு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து போராட்டம்

மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து சீர்காழியில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

1 min

வைத்தீஸ்வரன்கோயிலில் இன்று நகரத்தார் பக்தர்கள் வழிபாடு

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

1 min

நல்லம்பல் மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

நல்லம்பல் பகுதி ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் கோயில் தீமிதி வழிபாடு நடைபெற்றது.

1 min

மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம்

மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுக்குள்ளும், சாலையிலும் இயங்கும் வசதியுடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தை காரைக்கால் துறைமுக நிர்வாகம் வழங்கியது.

1 min

பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

1 min

திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

1 min

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1 min

அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப்பணி நாட்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

கோடை வாசிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள்

தென்குவள வேலி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.

1 min

விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூர் திட்ட குழுமத்தினர் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

பைக் மீது கார் மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு

கடலூர் அருகே திங்கள்கிழமை பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

1 min

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்' என தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

1 min

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

சித்தர்காடு ஸ்ரீகாழி சிற்றம்பலநாடிகள் குருபூஜை

சித்தர்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமி குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.

1 min

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

4 mins

நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி

நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.

2 mins

நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

1 min

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?

எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்

3 mins

திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.

1 min

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்

தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்

'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி

வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

1 min

மம்தாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிந்துக்களை வெறுப்பவர்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதுக்கு இதுவரை அவர் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்' என்று நீதிபதி பி.ஆர். கவாய் சுட்டிக்காட்டினார்.

1 min

இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்

புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.

1 min

இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

தலைமைப் பொருளாதார ஆலோசகர்

1 min

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரைச் சாடிய உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு

'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min

16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.

1 min

மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது

குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

1 min

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்

கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.

1 min

ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

1 min

கில் அதிரடி; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

1 min

சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.

1 min

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது

ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.

1 min

கோனெரு ஹம்பி முன்னிலை

மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.

1 min

வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min

ஆஸ்டபென்கோ சாம்பியன்

இறுதியில் சபலென்காவை சாய்த்தார்

1 min

சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு

மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.

1 min

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

போப் பிரான்சிஸ் மறைவு: வேளாங்கண்ணி பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் திங்கள்கிழமை 88 மணிகள் ஒலிக்கப்பட்டன.

1 min

போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only