Dinamani Nagapattinam - April 20, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - April 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 20, 2025

இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

1 min

மே தின ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மே தின ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருவாரூர்: கலைஞர் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினர் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் குற்றம்சாட்டினார்.

1 min

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே!

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

1 min

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் 6-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

1 min

கலைஞர் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகை அவுரித் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வர்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min

இஸ்லாமியர்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

1 min

நாகை சின்மயா பள்ளியில் தெய்வத் தமிழ் திருவிழா

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் தெய்வத் தமிழ் திருவிழா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சர் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் சனிக்கிழமை பார்வையிட்டார்.

1 min

விஷ வண்டுகளை அழிக்க வலியுறுத்தல்

திருவிளையாட்டம் ஊராட்சி, கோவில்பத்து கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

1 min

அக்னிவீரர் திட்டத்தில் சேர காரைக்காலில் நாளை பதிவு முகாம்

இந்திய ராணுவத்தில் அக்னி வீரராக இணைவதற்கு பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

காரைக்காலில் வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

1 min

பல் பரிசோதனை முகாம்

ஜிப்மர் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாநில உரிமைக்காக முதல்வர் பாடுபடுகிறார்

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறார் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

1 min

சாலை மறியல் அறிவிப்பு வாபஸ்

சீர்காழி அருகே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, ஏப். 21-ஆம் தேதி நடைபெறவிருந்த விவசாயிகளின் சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

1 min

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 பேர் பங்கேற்றுப் பரிசோதனை செய்துகொண்டனர்.

1 min

மாவட்ட அளவில் 'நம்ம ஊரு' கதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சார்பில் 'நம்ம ஊரு கதை' என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸார் தீவிர சோதனை

1 min

அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ விலகல்

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.

1 min

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

1 min

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயம்: ஓட்டுநர் கைது

சென்னை கிண்டியில் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி 7 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

1 min

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min

விழிப்புணர்வு பிரசாரம்

நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளிங்கிரி மலையேறிய இளைஞர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

1 min

சாஸ்த்ரா பல்கலை.யில் ஏப். 26-ஆம் தேதி இலவச உயர் கல்வி ஆலோசனை முகாம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சார்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயர்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப். 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

திட்டை பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் உள்ள அம்மா பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

சாரடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சீர்காழி சாரடி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை இரவு (படம்) நடைபெற்றது.

1 min

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஏப்.23-இல் இபிஎஸ் விருந்து?

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு வரும் 23-ஆம் தேதி விருந்தளிக்க கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

1 min

அதிமுகவுக்கு எதிராக திமுக துண்டு பிரசுரம் விநியோகம்

பாஜகவுடன் இணைந்து அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு, துண்டு பிரசுரங்களை மயிலாடுதுறையில் திமுகவினர் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு சனிக்கிழமை விநியோகித்தனர்.

1 min

பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை

தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min

பாரதியின் புதிய சிந்தனை!

பாரதிக்கு முன்னர் கண்ணனை நாயகியாகப் பாடியவர் எவரும் இலர். ஆனால் பாரதியோ, 'கண்ணம்மா என் காதலி' என்று பாடிப் புதுமை செய்தான்.

1 min

கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.

1 min

வானம் ஊன்றிய மதலை

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

1 min

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’

தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.

1 min

காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min

கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

1 min

கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ, அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins

போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு

1 min

நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.

1 min

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

1 min

சர்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தம்

'அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை

இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min

மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!

'மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

புதுச்சேரி பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்

புதுச்சேரி பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் துணை பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் பாஜக சனிக்கிழமை நியமித்தது.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு

பிரதமரின் முதன்மைச் செயலர்

1 min

தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு

புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min

நேருவிடம் இருந்து உண்மையும், துணிவும் மரபுவழியாக கிடைத்தது: ராகுல்

நாட்டின் முதல் பிரதமரும் தனது கொள்ளுத்தாத்தாவுமான ஜவாஹர்லால் நேருவிடம் இருந்து உண்மையும் துணிவும் மரபுவழியாக கிடைத்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.

1 min

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்

ஜி20, ஐஎம்எஃப் கூட்டங்களில் பங்கேற்பு

1 min

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min

காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.

1 min

ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.

1 min

அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

2 mins

சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்

ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

1 min

தங்கம் பவுன் ரூ. 71,560

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.

1 min

திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

1 min

திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only