Dinamani Nagapattinam - March 06, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - March 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 06, 2025

2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்

உயர்நீதிமன்றம் அதிருப்தி

1 min

தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

1 min

ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

மார்ச் 8 இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

தேசியக் கருத்தரங்கம்

மன்னார்குடி, மார்ச் 5: சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து உணவுக்கட்டுப்பாடு துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதம் என்ற தலைப்பிலான இரு நாள்கள் தேசியக்கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

1 min

எமனேஸ்வரர் கோயில் குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

எமனேஸ்வரர் கோயில் குளத்தில் தடுப்புச்சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min

மணல் கடத்தல்: வாகனம் பறிமுதல்

கூத்தாநல்லூர் பகுதியில் ஆற்று மணல் கடத்திய வாகனம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

நூற்றாண்டு விழா கண்ட நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்கோட்டை பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா

மன்னார்குடி அருகேயுள்ள ஆலங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

போக்ஸோவில் ஆசிரியர் உள்பட இருவர் கைது

திருவாரூர் அருகே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியர் ஒருவர், புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

பூம்புகார் சுற்றுலா வளாகப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

1 min

கோயில் அருகில் திமுக பேனர்; பாஜக புகார்

மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனர் வைத்த திமுக வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

1 min

எருக்கூர் நவீன அரிசி ஆலை முன் கரித்துகள் வெளியேறுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை முன் ஆலையிலிருந்து கரித்து கள் வெளியேறுவதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

பழையாறு துறைமுகத்தில் மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஆய்வு

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை செயற்பொறியாளர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

திருக்கண்ணபுரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

சாம்பல் புதன் எனும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சியளிப்பது குறித்து ஆலோசனை

நீட், ஜேஇஇ மற்றும் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான பயிற்சியை மாணவர்கள், இளைஞர்களுக்கு அளிக்க காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

1 min

பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.

1 min

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயர்வு

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயர்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min

விருது பெற்ற நாடகக் கலைஞருக்கு பாராட்டு

பத்ம மகான் எனும் விருது பெற்ற நாடகக் கலைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

காரைக்காலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை சரி பார்க்கப்பட்டன.

1 min

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்தை விரைந்து முடிக்கவேண்டும்: ஆட்சியர்

கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் நிலையக் கட்டுமானத்தை குறித்த காலத்தில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

1 min

போதைப் பொருள் கடத்தல்: நடத்துநர் பணியிடை நீக்கம்

பெங்களூரு செல்லும் புதுவை அரசுப் பேருந்தில் போதைப் பொருள் கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் உள்ள குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது (படம்).

1 min

அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மற்றும் விநாயகா மிஷன்ஸ் செவிலியர் கல்லூரி சார்பில் 39-ஆவது தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

நின்ற லாரி மீது கார் மோதல்: அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

1 min

நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தல்

நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

1 min

குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்

ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.

1 min

சீர்காழி பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற கோரிக்கை

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம், மருந்தகம் மற்றும் தேநீர் கடைகளில் கழிவுநீர் உட்புகுந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

1 min

ஏற்காடு மலைப்பாதையில் பெண் சடலம் வீச்சு: மூவர் கைது

ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்றதாக 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.

1 min

இல்ல நூலகங்களின் எதிர்காலம்!

இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

3 mins

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை

மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

1 min

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

1 min

தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க துடிக்கும் பாஜக

தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க பாஜக துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

1 min

நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.

1 min

பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு

பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்

தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.

1 min

ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்

ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

1 min

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

1 min

துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை

துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

2 mins

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு

நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு

1 min

போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு

போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக் கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்த நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பிவைத்தது.

1 min

ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

3 mins

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி

ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்

தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

1 min

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.

1 min

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.

1 min

வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

1 min

பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.

1 min

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.

1 min

சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி

சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.

1 min

ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.

1 min

ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.

1 min

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்

அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.

1 min

உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்

ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

1 min

அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.

1 min

கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்

டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.

1 min

சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.

1 min

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி

அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்

11,070 மாணவர்கள் வரவில்லை

1 min

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலவிய சிறுத்தை

மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

1 min

பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை

பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவர் ஒருவர், உதவியாளர் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வை எழுதினார்.

1 min

கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை

கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only