Dinamani Madurai - May 19, 2025Add to Favorites

Dinamani Madurai - May 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 19, 2025

பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை

பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.

1 min

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு

அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.

1 min

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min

சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பினால் 5% வரி; டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவுக்கு பாதிப்பு

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1 min

பைக்கிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தேவையற்றது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தேவையற்றது; அதைத் தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

1 min

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.

1 min

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

1 min

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ஜூன் 7-இல் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயிலில் வைகாசி உத்ஸவத்தையொட்டி, ஜூன் 7-ஆம் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

1 min

திருப்பரங்குன்றம் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் தலைமையில் சனிக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

1 min

சாலைகளைத் தரமாக அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

மதுரை செல்லூர் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளைத் தரமானதாக அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் மு.பூமிநாதன் வலியுறுத்தினார்.

1 min

கிணற்றிலிருந்து பெண் உடல் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

1 min

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min

திருமங்கலம் அருகே நாய் கடித்து 8 பேர் காயம்

திருமங்கலம் அருகேயுள்ள மதிப்பனூர் மேட்டுப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாய் கடித்து காயமடைந்த 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கடமலைக்குண்டு அருகே உள்ள மூலக்கடையில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.

1 min

கொடைக்கானலில் பலத்த மழை

சுற்றுலாப் பயணிகள் அவதி

1 min

திருச்சியில் பலத்த மழை: மதுரை வந்த பெங்களூரு, சென்னை விமானங்கள்

திருச்சியில் பலத்த மழை காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய பெங்களூரு, சென்னை விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தரையிறங்கி சிறிது நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் திருச்சி சென்றன.

1 min

பூசாரிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே யுள்ள சிறுகுடி ஊராட்சி, பூசாரிப்பட்டி தாமரை கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்

திருமங்கலம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட இருவர் காயமடைந்தனர்.

1 min

முளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

1 min

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது

இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

1 min

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

1 min

பைக் மீது வேன் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனர்.

1 min

லஞ்சப் புகார்: வனவர் பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

எஸ்.சி. உள் ஒதுக்கீடு விவகாரம் விரைந்து முடிவு எடுக்காவிடில் போராட்டம்

தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான இட உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஜூன் 18-க்குப் பிறகு போராட்டம் மேற்கொள்ளப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

1 min

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

1 min

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத்துறை யினர், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் சிறைபிடித்தனர்.

1 min

மக்கள் ஆதரவு அளித்தால் கலைகள் செழித்தோங்கும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

1 min

சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ.1.19 கோடி மோசடி: இருவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

முள்ளிவாய்க்கால் 16-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸார் விசாரணை

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min

தமிழக பாஜக தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை திருப்பூரில் சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: விஜயின் நிலைப்பாடு

தமிழக துணை பொதுச்செயலர் நிர்மல் குமார்

1 min

ஏழை மாணவி உயர் கல்வி பயில கமல்ஹாசன் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவி சோபனா உயர் கல்வி பயில, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.

1 min

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

1 min

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு

பட்டுக் கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

1 min

மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்

2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min

உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்; 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினர் கைது செய்து அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

1 min

திருச்சபையின் புதிய மேய்ப்பர்!

றத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.

2 mins

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

3 mins

உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

1 min

தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

1 min

மாநில சுயாட்சியைக் காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்

மாநில சுயாட்சி, கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

2 mins

பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.

1 min

வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்

வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

அரசமைப்புச் சட்டமே உயர்வானது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

1 min

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்

நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?

சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: வெடி பொருள்களுடன் இருவர் கைது

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினர் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்

பாதுகாப்பாக அழிப்பு

1 min

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1 min

நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத்ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min

பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.

1 min

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்

நிபுணர்கள் கருத்து

1 min

தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.

1 min

நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர்.

1 min

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.

1 min

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு

திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி

1 min

திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் அருவியில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

1 min

20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 49 பேர் காயம்

வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காயமடைந்தனர்.

1 min

பக்தர்களின் ரூ.1,336 கோடி மூலம் கோயில் திருப்பணிகள்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only