Dinamani Madurai - May 16, 2025Add to Favorites

Dinamani Madurai - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்

1 min

இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.

1 min

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

1 min

சர்வதேச கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்

அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

பலத்த மழை: ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த ஹைதராபாத் விமானம்

மதுரை விமானநிலையப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், ஹைதராபாதிலிருந்து மதுரைக்கு வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல், சுமார் ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்து அதன் பின்னர் தரை இறக்கப்பட்டது.

1 min

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜர்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் மு.பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

கடைகளில் தினமும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த அறிவுரை

தமிழக அரசின் உத்தரவுப்படி, கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுதிக் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தியது.

1 min

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஜி தொக்குகாய் கராத்தே பள்ளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் நடைபெற்ற கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.

1 min

வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மகன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

1 min

நிலத்தடி நீர்வளத் துறை அலுவலகத்திலிருந்து ரூ.1.02 லட்சம் பறிமுதல்

மதுரையில் நிலத்தடி நீர்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.1.02 லட்சத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை

திருப்பரங்குன்றம், மே 15: இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம் மே 31-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min

சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகர்கோவில் சாலையில் பார்வை அறக்கட்டளை சார்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

1 min

பதவி உயர்வுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசின் அரசாணையைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

பிளஸ் 2: தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தேர்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

பனையூர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

மதுரை பனையூர் கால்வாய் தூர்வாரும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

1 min

ஆளுநர் தில்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார்.

1 min

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இனி வெப்பம் சற்று குறையும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

திருமங்கலம் அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.

1 min

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக காதர் மொகிதீன் மீண்டும் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தேசியத் தலைவராக காதர் மொகிதீன் மூன்றாம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1 min

பெரியகுளம் அருகே பேருந்து மோதியதில் 15 மாடுகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 15 நாட்டு மாடுகள் உயிரிழந்தன.

1 min

மதுரை கோட்டத்தில் 3 ரயில்களின் வழித்தடம் மாற்றம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

1 min

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

வடகாடு திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

கோவை அருகே வைதேகி அருவிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

தேர்வு முடிவு அச்சத்தில் 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பரமத்தி வேலூர், மே 15: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

1 min

அமைச்சர் ரகுபதிக்கு செல்லூர் ராஜு கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக அதிமுகவை விமர்சித்த அமைச்சர் ரகுபதிக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்தார்.

1 min

வடகாடு சம்பவத்தை கண்டித்து மே19-இல் விசிக ஆர்ப்பாட்டம்

வடகாடு சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

சோளிங்கர் அருகே 3 பேர் வெட்டிக் கொலை

சோளிங்கர் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

போக்ஸோ வழக்கு தனியார் பள்ளி ஆசிரியருக்கு 43 ஆண்டுகள், தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை

கரூர் அருகே தனியார் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்ஸோ வழக்கில் கைதான அந்தப் பள்ளியின் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதி மன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கடலூரில் சாயத் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து விபத்து

கடலூர் முதுநகர் தொழிற்பேட்டையில் சாயத் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தது.

1 min

9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 சரிவு: ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது.

1 min

செஞ்சியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் முழு மதிப்பெண்

முறைகேடு நடைபெறவில்லை என சிஇஓ விளக்கம்

1 min

முடிவுக்கு வந்த சகாப்தம்!

வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். கோலி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார்.

2 mins

போர் அல்ல; எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.

1 min

மண்ணின் வளம் நாட்டின் நலம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

கைதானவர்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்?

உயர்நீதிமன்றம் கேள்வி

1 min

ஆண்டுதோறும் வீட்டு வரி உயர்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு இல்லை என்பது குறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

1 min

அச்சத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மோடி ஒப்புதல்: ராகுல் காந்தி விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அச்சம் காரணமாகவே ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்தார்.

1 min

தமிழகத்தில் 43% காவல் நிலையங்கள் பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படுகின்றன

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

2 mins

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை: உயர்நீதிமன்றம்

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்; மகாராஷ்டிர வர்த்தகர்களுக்கு முதல்வர் பாராட்டு

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலர் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வர்த்தகர்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளார்.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் மறுபரிசீலனை: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்

சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அஸ்ஸாம் எம்எல்ஏ கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 min

மூளையில் ரத்தக் கசிவு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் சாஹா (66) மூளை ரத்தக் கசிவு நோயால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்டும் மேற்கு நாடுகள்

அண்டை நாடுகளான இந்தியா-சீனா இடையே மோதலைத் தூண்ட மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

1 min

மே 18-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

1 min

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி

மத்திய அமைச்சர் உறுதி

1 min

பாகிஸ்தானில் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை

சர்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு

1 min

இந்தியா-பாக். ராணுவ மோதல் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை சசி தரூர் விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைமை தன்னைக் கண்டித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அந்தக் கட்சி எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

1 min

சமாஜவாதி தலைவர் கருத்தால் சர்ச்சை

'விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பாஜகவினர் விமர்சிக்க வில்லை' என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி தேசிய பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு இரு தரப்பு ரீதியாகவே இருக்கும்

எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

1 min

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

1 min

கேரளம்: புலி தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கியதில் ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

1 min

பாகிஸ்தானுடன் நம்பிக்கையை வளர்க்க நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பர்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர்கள்

பிஆர்எஸ் ஆய்வறிக்கையில் தகவல்

1 min

உ.பி.: சாலை விபத்துகளில் 19 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தின் 5 வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 min

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: மத்திய பிரதேச அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

பதற்றமான சூழலில் நாடு இருந்தபோது, மாநில அமைச்சராக இருக்கும் நபர் மிகுந்த பொறுப்புணர்வுடன் வார்த்தைகளை வெளியிட வேண்டும் என்று கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கண்டித்தது.

1 min

அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பர் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பர் ருட், முஸெத்தி, மகளிர் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோர் முன்னேறினர்.

1 min

சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

மனித உரிமை அமைப்புகள் கவலை

1 min

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் சூப்பர் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.

1 min

இத்தாலி கோப்பை கால்பந்து: பொலக்னா சாம்பியன்

இத்தாலி கோப்பை (கோப்பா இத்தாலியா) கால்பந்து போட்டியில் பொலக்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min

இந்திய மகளிர் டி20 அணியில் மீண்டும் ஷஃபாலி வர்மா

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only