Dinamani Madurai - May 15, 2025

Dinamani Madurai - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வழிப்பறி செய்ய முயன்ற இளைஞர் கைது
திருமங்கலம் அருகே வாகனங்களில் தனியாக வருவோரை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திருப்பரங்குன்றம் கோயிலில் தேங்காய் தொடு முகூர்த்தம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வருகிற ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தேங்காய் தொடு முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வைகை தென்கரைப் பகுதியில் கள்ளழகர் ஜடாரிக்கு வரவேற்பு
மதுரை வைகையாற்றின் தென்கரைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கள்ளழகரின் ஜடாரிக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1 min
ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையில் திட்ட விவரங்கள் நீக்கம்: எம்.பி. கண்டனம்
ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: மாவட்ட ஆட்சியர், ஐஜி பதிலளிக்க உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
அருங்காட்சியக தின தனித்திறன் போட்டிகள்
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
1 min
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வர் காயம்: 5 பேர் கைது
மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
திருப்பரங்குன்றம், மே 14: திருப்பரங்குன்றம் புறவழிச் சாலை ரயில் தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். அவருக்கு 45 வயது இருக்கும்.
1 min
கல்லூரிக் கனவு விழிப்புணர்வு முகாம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு விழிப்புணர்வு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்
மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து, ஒப்பந்தப் பணியாளர்கள் புதன்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திருமங்கலத்தில் காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்
திருமங்கலத்தில் காலாவதியான 100 கிலோ இறைச்சியை நகராட்சி சுகாதாரத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.
1 min
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக மீது முதல்வர் வீண்பழி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக மீது முதல்வர் வீண் பழி சுமத்துகிறார் என தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டினார்.
1 min
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனர்.
1 min
கோவை அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
கோவை அருகே நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்ற ரவுடியை போலீஸார் புதன்கிழமை சுட்டுப் பிடித்தனர்.
1 min
மே 17 முதல் ராமேசுவரம் - எழும்பூர் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ராமேசுவரம் - சென்னை எழும்பூர், திருநெல்வேலி- வைஷ்ணவிதேவி காட்ரா விரைவு ரயில் உள்பட 18 ரயில்களில் மே 17-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
1 min
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்றம்
போக்ஸோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வேடமிட்டு கதை சொல்லும் நிகழ்வு
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியாக வேடமிட்டு கதை சொல்லும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது
சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: உயர்நீதிமன்றம்
அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
தனியார் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: தஞ்சை பெரிய கோயிலில் மூவர்ணத்தில் மின் விளக்குகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் வாயிலில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில், தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரிய விடப்பட்டுள்ளன.
1 min
திருச்சியில் 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
திருச்சியில் ஆடை யகம் நடத்தி வந்தவர் கடன் சுமையால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
1 min
மின்னல் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு
கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
99% பயனாளிகளுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் 99 சதவீத பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
தனியார் ஆலை வேன் கவிழ்ந்து விபத்து! 20 பெண்கள் பலத்த காயம்
ராணிப்பேட்டை சிப்காட் அருகே தனியார் ஆலை வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 20 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
1 min
மதுபோதையில் அரசுப் பேருந்து இயக்கம்: ஓட்டுநர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சவுக்கு சங்கர் வழக்கு
அரசு பதிலளிக்க உத்தரவு
1 min
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புதந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.
1 min
மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
1 min
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு? எடப்பாடி கே.பழனிசாமி
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
1 min
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி
பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min
உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்
2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
2 mins
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
2 mins
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
2 mins
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்தது.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
21 நாள்களுக்குப் பிறகு இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப் பிறகு இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதை கள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
யுபிஎஸ்சி புதிய தலைவர் அஜய் குமார்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சர்வதேச நிதியம் விடுவிப்பு
சர்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
1 min
தமிழ் இனப் படுகொலை நினைவுச் சின்னம்: கனடா தூதரை அழைத்து இலங்கை கண்டனம்
கனடாவின் ஓன்டாரியோ மாகாணம் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அந் நாட்டுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
1 min
தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை
1 min
மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்
விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
2 mins
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only