Dinamani Madurai - May 05, 2025

Dinamani Madurai - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 05, 2025
மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்
மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை
1 min
தொடங்கியது கத்திரி வெயில்; வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்
அபுதாபி திரும்பிய இந்திய விமானம்
1 min
விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
1 min
கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு
இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்
1 min
பைக் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
1 min
நீட் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 7,960 பேர் எழுதினர்
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (நீட்) மதுரை மாவட்டத்தில் 7,960 மாணவ, மாணவிகள் எழுதினர்.
1 min
அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகர் எதிர்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷர் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
1 min
சேது பொறியியல் கல்லூரியுடன் பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி மின்னணுவியல், தகவல் தொடர்புத் துறையுடன், 3 பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன.
1 min
அதிமுக-பாஜக மக்கள் விரும்பும் கூட்டணி
அதிமுக-பாஜக மக்கள் விரும்பும் கூட்டணி என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
1 min
சித்திரைத் திருவிழா: மதுரையில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி- 2025 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
பைக் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்தனர்.
1 min
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
தேனிமாவட்டம், வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழந்தார்.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
சிறுகுடி எட்டையம்பட்டியில் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி - எட்டையம்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 5 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தம்பி பட்டியில் 3-ஆம் ஆண்டு வட மாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
1 min
ரெகுநாத காவிரி வாய்க்காலில் பழைமையான நந்தி சிலை
கமுதி அருகேயுள்ள ரெகுநாத காவிரி வாய்க்காலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பழமையான நந்தி சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
போடி அருகே மான் வேட்டை: ஒருவர் கைது
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடி யவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்த ராணுவ வீரர் வன ஊழியரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
1 min
மின்னல் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தார்.
1 min
கஞ்சா விற்ற 5 பேர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தார்.
1 min
பெண்ணிடம் நகை பறிப்பு; மேலும் ஒருவர் கைது
நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையைப் பறித்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
அக்னி நட்சத்திரம் தொடக்கம்; சிவன் கோயில்களில் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.
1 min
லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
ராஜபாளையம், மே 4: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி லாரி மோதியதில் உயிரிழந்தார்.
1 min
தீவிரவாதிகள் தப்பியதாக தவறான தகவல் அளித்த நபரை தேடும் பணி தீவிரம்
பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக விமான நிலையத்துக்கு பொய்யான தகவல் அளித்த நபரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்
பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
ராமநாதபுரம் அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை
ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டார். காரை ஓட்டிய இளைஞர் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.
1 min
ஜூலைக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு இலக்கு
தமிழகத்தில் ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு என்ற இலக்கை எட்டுவோம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
தேனி அருகே மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: இருவர் கைது
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டும்
மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.
1 min
'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
1 min
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு
தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
1 min
கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
1 min
மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்வதற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
61 வயதில் ‘நீட்’ தேர்வு எழுதிய சித்த மருத்துவர்!
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தேர்வை 61 வயது சித்த மருத்துவர் எழுதினார்.
1 min
பாபநாசம் சிவன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 min
தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை
தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.
1 min
பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே
1 min
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
வாய்ப்பின் வாசலைத் திற!
எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.
3 mins
அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!
மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.
1 min
பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியது.
1 min
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்
மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.
1 min
ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி
பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
1 min
சென்னையில் திடீர் மழை: விமான சேவை பாதிப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழையால், விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
1 min
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 min
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை
நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
1 min
எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
இந்தியா பதிலடி
1 min
உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியது.
1 min
உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்
ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்
'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும்\" என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி
இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1 min
அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி
இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்
1 min
கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி
காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்
பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு: பஞ்சாபில் இருவர் கைது
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததுடன், இந்திய ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் விமான தளங்களின் புகைப்படங்கள், பிற முக்கியத் தகவல்களை பகிர்ந்ததாக பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல
இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
1 min
வாகை சூடினார் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
கொல்கத்தா 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
2 mins
விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்
2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
1 min
7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
வரலாறு படைத்தது எஃப்சி கோவா
இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 4105 கன அடியாக அதிகரித்தது.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சியையொட்டி, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதியுலாவுக்கு எழுந்தருளினர்.
1 min
திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கரடிக்கல்லில் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்: காவலர் உள்பட 67 பேர் காயம்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர் உள்பட 67 பேர் காயமடைந்தனர்.
1 min
மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
1 min
வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
1 min
சைவத்தின் சிறப்புகளை தமிழர்கள் உணர வேண்டும்
தமிழர்களாகப் பிறந்தவர்கள் சைவத்தின் சிறப்புகளை உணர்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தார்.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only