Dinamani Madurai - April 30, 2025Add to Favorites

Dinamani Madurai - April 30, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 30, 2025

முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி

பஹல்காம் பதிலடி தாக்குதல்

2 mins

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதினர்.

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை

'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்

'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பணிக் காலத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வ. இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

1 min

சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய இடைக்காலத் தடை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

1 min

வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மதுரை அருகே வெவ்வேறு வாகன விபத்துகளில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

1 min

தூய்மைப் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

1 min

860 கிலோ ரேஷன் பருப்பு கடத்தல்: வாகன ஓட்டுநர் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.

1 min

கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

உலக புத்தக, பதிப்புரிமை நாள் விழா

மதுரை ஆயுதப் படை நூலக வாசகர் வட்டம் சார்பாக, உலக புத்தக, பதிப்புரிமை நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், திருமங்கலம் பாத்திமா கலை, அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் அரங்கேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் நீச்சல் பயிற்சி

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்க உள்ளது.

1 min

கஞ்சா கடத்திய இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மதுரை முத்துப்பட்டி-அவனியாபுரம் சாலையில் லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

பாரமரிப்புப் பணி: திருமங்கலம் பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற மே 5-ஆம் தேதி முதல் இது விருதுநகர் சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

1 min

பார்த்திபனூர்-பரமக்குடி இடையே வைகையில் நாணல் செடிகளை அகற்ற நிதி ஒதுக்கீடு

பார்த்திபனூர் - பரமக்குடி இடையே வைகை ஆற்றில் மண்டியுள்ள நாணல் செடிகளை அகற்ற ரூ.5.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது 10 மாதங்களுக்குள் நிறைவடையும் என அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

நீச்சல் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாவட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சி அகாதெமி நிர்வாகத்தால் பாராட்டப்பட்டனர்.

1 min

மே 2-இல் உணவுத் தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி

மடீட்சியா சார்பில் உணவுத் தொழில்நுட்பக் கண்காட்சி, கட்டடப் பொருள்கள், கட்டுமானக் கண்காட்சி மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

1 min

பிரான்ஸ் நிறுவனத்துடன் தியாகராஜர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியுடன், பிரான்ஸ் நாட்டின் சர்பா பொறியியல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பதவான் பொறியியல் நிறுவனம் மாணவர்களின் கல்வி மேம்பாடு, புதிய ஆராய்ச்சிகளுக்காக செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

1 min

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: இணைய வழி அனுமதிச்சீட்டு பதிவு தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு கட்டண அடிப்படையிலான இணைய வழி அனுமதிச்சீட்டு பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

மதுரை தனியார் மழலையர் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர்த் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

1 min

விளையாட்டில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிகாட்டி நெறிமுறைகள்

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

1 min

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மதுரையில் சாலையின் குறுக்கே மாடுகள் வந்ததால், வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

1 min

காலமானார்

யு.குமார்

1 min

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

கோடை கால பயிற்சி முகாம் தொடக்கம்

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான இரு நாள்கள் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

பெங்களூரு- மதுரை இடையே இன்று கோடை சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு- மதுரை இடையே கோடை சிறப்பு ரயில் புதன்கிழமை (ஏப்.30) இயக்கப்படுகிறது.

1 min

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வு பெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்துகள் குவித்தது ஆகியவை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

1 min

மின்தூக்கிகள் – நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளைக் குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது.

1 min

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தவிர்க்க அதிமுக வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கான இறப்புச் சான்றுகளை அதிகாரிகளே சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

1 min

வேளாங்கண்ணி விடுதியில் தம்பதி தற்கொலை

மதுரையைச் சேர்ந்தவர்கள்

1 min

விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது

உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

1 min

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

1 min

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை

முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

1 min

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min

கட்டாய கடன் வசூலுக்கு தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.

1 min

வாழையடி வாழையென...

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவன் அலனோ என்று அத்வைத நிலை அடைந்த வள்ளலார் சுவாமிகள் பாடி வைத்திருக்கிறார்.

2 mins

குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 mins

முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு

முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

1 min

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

1 min

511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

1 min

நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

எல்லையில் தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

1 min

பிரதமர் மோடியுடன் மோகன் பாகவத் சந்திப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

1 min

நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு

லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்

ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்

1 min

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.

1 min

இரு விமானங்களில் 550 பேர் ஹஜ் யாத்திரை: கிரண் ரிஜிஜு வாழ்த்து

நிகழாண்டு ஹஜ் பயணத்துக்காக சவூதி அரேபியாவுக்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.

1 min

வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றுவதாக எழுந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

பஹல்காம் தாக்குதலின்போது குஜராத் சுற்றுலாப் பயணி எடுத்த விடியோ

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், ஜிப் லைனில் பயணித்தவாறு அகமதாபாத் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரிஷி பட் பயங்கரவாதத் தாக்குதலை தற்செயலாக எடுத்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.

1 min

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

கனடாவில் இந்திய மாணவி சடலமாக மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

1 min

நீட் பயிற்சி வகுப்பு மாணவர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயதான மாணவர், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min

அஸ்ஸாமில் மூவர் சுட்டுக் கொலை

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக 'விளக்கு அணைக்கும்' போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டில் விளக்குகளை அணைக்கும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநர் ஒப்புதல்

கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் ஒப்புதல் அளித்தார்.

1 min

மே 29-இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணிக்கும் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் மே 29-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

1 min

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது வாக்காளர்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிர்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்' என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.

1 min

மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்?

மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபர்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

1 min

கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்

நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.

1 min

சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா

சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

1 min

ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி

5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.

2 mins

மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

IPL டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

4% சரிந்தது பிபிசிஎல் வருவாய்

மானிய விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் கடந்த மார்ச் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (பிபிசிஎல்) செயல்பாட்டு வருவாய் 4 சதவீதம் சரிந்தது.

1 min

ஈரான்: 'அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து'

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

சீன உணவகத்தில் தீ: 22 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

யூகோ வங்கி நிகர லாபம் ரூ.652 கோடியாக உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.652.43 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

இந்தியாவுடனான் 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை

கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

1 min

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

1 min

‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக் கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min

மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த காட்டு யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

1 min

மூணாறில் நாளை மலர்க் கண்காட்சி தொடக்கம்

கேரள மாநிலம், மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை (மே 1) தொடங்கவுள்ள மலர்க் கண்காட்சிக்காக 20 ஆயிரம் வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1 min

நெல்லையப்பர் கோயிலில் நடனமாடி ‘ரீல்ஸ்’: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட நபர்கள் தொடர்பாக இணைய குற்றத்தடுப்புப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 min

உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது.

1 min

பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழாத வகையில், அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only