Dinamani Madurai - April 29, 2025Add to Favorites

Dinamani Madurai - April 29, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 29, 2025

மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சர்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்தினார்.

1 min

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்

இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

1 min

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேர்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.

1 min

கஞ்சா கடத்தல் வழக்கு: 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரை தோப்பூர் பகுதியில் 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வில் பாரபட்சம்: பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம், திருமங்கலம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தேர்வு பாரபட்சமாக நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

1 min

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை திருநகர் பகுதியில் முன் பகை காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

கல் குவாரிகளை அரசுடைமையாக்க பொறியாளர்கள் வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க கல் குவாரிகளை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியாளர்கள் கிளப் கோரிக்கை விடுத்தது.

1 min

வக்ஃப் சொத்துகளை அனுபவிப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்

வக்ஃப் சொத்துகளை அபகரித்து அனுபவித்துவரும் பவர்களின் பட்டியலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் வலியுறுத்தினார்.

1 min

என்கவுன்ட்டர் வழக்கு: காவல் ஆணையர் முடிவெடுக்க உத்தரவு

மதுரையில் ரௌடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் உரிய முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இன்று கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

விளையாட்டுப் போட்டி: மதுரை மருத்துவக் கல்லூரி அணி சாம்பியன்

மதுரையில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு, கலைப் போட்டிகளில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min

அம்ருத் குடிநீர் திட்டப் பணிகள் தாமதம்: மாமன்ற உறுப்பினர்கள் புகார்

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் அம்ருத் குடிநீர் திட்டங்கள் தாமதமாக நடைபெறுவதாக மண்டல கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

1 min

சிபிஐ விசாரணை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்

சிபிஐ விசாரணை மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள்: வரவேற்பும், எதிர்பார்ப்பும்

அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகளுக்கு ஒரு சில ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.

2 mins

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில், மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 பேர் கைது

தேனி அருகே பெங்களூரைச் சேர்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் டீசலை போலீஸார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

போலீஸாருக்கு வார விடுமுறை: டிஜிபி உறுதிப்படுத்த வேண்டும்

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பான அரசாணையை, முறையாக நடைமுறைப்படுத்துவதை தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உறுதிப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

நாகர்கோவில் - ஷாலிமர் விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

நாகர்கோவில் - ஷாலிமர் விரைவு ரயிலின் பெட்டிகள் எல்எச்பி வகை பெட்டிகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

1 min

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் இ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

2 mins

கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!

அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களைப் பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.

2 mins

பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!

பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

3 mins

ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்

அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.

2 mins

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டார் முதல்வர்

பெண் காவலர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினார்.

1 min

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

காவல் துறை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

1 min

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரம்: முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

கலைஞர் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளர்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளர்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்

வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸார் தீவிர சோதனை

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர், தோடா, கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினர் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் 4-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் எல்லைக்கு அப்பால் இருந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்

முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஒமர் அப்துல்லா வருத்தம்

2 mins

ஹிந்தி கற்க தென்னிந்தியர்கள் ஆர்வம்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

1 min

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சேர்ப்பு சரியே

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சேர்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீர்வு

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

1 min

பாகிஸ்தான் வான்வழிப் பாதை மூடல்: தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

பயங்கரவாதத் தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேச நலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.

1 min

ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1 min

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

1 min

இறுதிக்கு முன்னேறியது ஆர்செனல்

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆர்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்

இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனர்.

1 min

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவர்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.

1 min

இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 'சிப்ரி' அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது.

1 min

காலிறுதியில் கெளஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷ்யாவின் மிரா அண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min

சூர்யவன்ஷி சாதனை; ராஜஸ்தான் அதிரடி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

1 min

3 நாள்களுக்கு போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

தொழிலக உற்பத்தியில் 4 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நிதி யாண்டில் முந்தைய நான்கு ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டது.

1 min

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 69% உயர்வு

கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயர்ந்தது.

1 min

அட்சய திருதியை: தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது.

1 min

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

1 min

ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடு

விபத்துக்களைத் தடுக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

பவுனுக்கு ரூ.520 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 71,520-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தமிழக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பார் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்

உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

2 mins

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்?

அமைச்சர் விளக்கம்

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only