Dinamani Madurai - April 24, 2025

Dinamani Madurai - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து
முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
1 min
ஆளுநர் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு
தமிழக ஆளுநர் அறிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உதகையில் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப் போவதாக திராவிடர் கழகம் அறிவித்தது.
1 min
கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவு
மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்துக் கான உயர் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எண் 5-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல், அண்ணா பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (மூட்டா) சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒருலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தொழில் வர்த்தகப் பொருள்காட்சி தொடக்கம்
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில், தொழில் வர்த்தகப் பொருள்காட்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தொழிலாளி மர்ம மரணம்: உறவினர்கள் போராட்டம்
திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் பகுதியில் கட்டடத்தொழிலாளி உடலில் காயங்களுடன் மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து விசாரிக்கக் கோரி, உறவினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் மே 12-இல் உள்ளூர் விடுமுறை
அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, மே 12-ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
1 min
திருக்குறள் உரையரங்கம்
உலக புத்தக தினத்தையொட்டி, திருநகர் மக்கள் மன்றம் சார்பில் திருக்குறள் உரையரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
1 min
நீர்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள்
ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
1 min
திருமங்கலம் மேம்பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தொடக்கம்
திருமங்கலத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் நடுப் பகுதியில் கர்டர் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூர் அருகே லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
1 min
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, கொலை செய்யவும் முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.47 கோடி
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.47 கோடி கிடைத்தது.
1 min
பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்று புதைத்த தாய் கைது
கொடைக்கானல் சாலை அருகே பச்சிளம் பெண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்டடம்: ஒப்பந்தம் கோருவோர் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வாடகைக்கு விடுதி கட்டடம் தேவைப்படுவதால், இதற்கு ஒப்பந்தம் கோருவோர் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
1 min
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சமணர் படுகைக்கு களப் பயணம்
மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் கீழக்குயில்குடி சமணர் படுகைக்கு செவ்வாய்க்கிழமை களப் பயணம் மேற்கொண்டனர்.
1 min
தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு, மீட்புப் பணி வீரர்கள் புதன்கிழமை உயிருடன் மீட்டனர்.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றன.
1 min
திருச்சியில் ரூ. 5.25 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன் கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது.
1 min
சாலை விபத்து: கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சரக்கு வாகனம் மீது மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
டிசம்பரில் மது விலக்கு மாநாடு
டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி.
1 min
கரூரில் தடுப்பணையில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
கரூரில் புதன்கிழமை அமராவதி ஆறு தடுப்பணையில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -இல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன்-2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் 6ஆவது நாளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின் நிலையம் முன்பு கண்ணில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
4,000 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்
1 min
பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு
பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குடிநீர் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 846 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்
அண்ணாமலை
1 min
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
1 min
வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
திருமாவளவனுக்கு பாஜக கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய விசிகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
1 min
பயங்கரவாதத் தாக்குதல்: அமித் ஷா பதவி விலக வேண்டும்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்
கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.
1 min
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
2 mins
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி
ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
1 min
பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
துணை நிற்பதாக உறுதி
1 min
பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூர் முஸ்லிம் இளைஞர்
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூர் முஸ்லிம் இளைஞர் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தார்.
1 min
காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
1 min
பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு
கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு
காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டது.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்
மதுரையிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 30 பேர் உள்பட தமிழகப் பயணிகள் 68 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்தது.
1 min
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்
முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பலத்த பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
1 min
பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு
ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only