Dinamani Madurai - April 18, 2025Add to Favorites

Dinamani Madurai - April 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 18, 2025

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

1 min

'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

1 min

வக்ஃப் சொத்துகளின் தன்மை மே 5 வரை மாற்றப்படாது

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

2 mins

ஏப். 25-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா தெரிவித்தார்.

1 min

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மாநகராட்சி தூய்மைப் பணியாளரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

1 min

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியர் வலியுறுத்தினார்.

1 min

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

1 min

சுவாமி வலம் வரும் வீதிகளில் 30 அடிக்கு மேல் பந்தல் அமைக்க அறிவுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, நான்கு மாசி வீதிகள், சுவாமி, அம்மன் வலம் வரும் வீதிகளில் பந்தல் களை 30 அடி உயரத்துக்கும் மேல் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

1 min

நீர்ப் பாசனத் துறையை முடக்கிவிட்டது தமிழக அரசு

பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

1 min

கடின உழைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும்

விடாமுயற்சி, கடின உழைப்பால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் ந.பஞ்சநதம் தெரிவித்தார்.

1 min

தேவாலயங்களில் புனித வியாழன் வழிபாடு

புனித வியாழனையொட்டி, மதுரை தேவாலயங்களில் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

கோயில் திருவிழா தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம், உத்தபுரம் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

1 min

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

மதுப் புட்டியால் தாக்கி இளைஞர் கொலை

திருமங்கலம் அருகே மது அருந்திய போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் புட்டியால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

1 min

திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகை

திருமங்கலம் நகராட்சி ஆணையர், அலுவலகத்தை அதிமுகவினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தொழிலதிபர் கடத்தல்: 6 பேர் கைது

மதுரையில் தொழிலதிபர் சுந்தர் கடத்தப்பட்டதது தொடர்பாக தனிப்படை போலீஸார் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

திருக்கல்யாணம்: தனிநபர்கள் நன்கொடை வசூலித்தால் நடவடிக்கை

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நன்கொடை, உபய பொருள்கள் தொடர்பாக தனி நபர்கள் வசூலில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரித்தது.

1 min

கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவானவருக்கு 14 ஆண்டுகள் சிறை

காரில் கஞ்சா கடத்தி வந்து தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் பேரணி

ஊதிய மேம்பாட்டுக்குக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரையில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

1 min

கோவையில் செப். 12, 13, 14-இல் இயற்கை விவசாயிகள் மாநாடு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு வருகிற செப். 12, 13, 14-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்

நயினார் நாகேந்திரன்

1 min

முதுநிலை நீட் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை நீட் தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

1 min

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு

அமைச்சரவை முடிவு

1 min

வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

மதித்தல்... கேட்டல்... செயல்படல்!

ம்முடைய அன்றாட வாழ்வைக் கவனிப்போம். நாம் சக மனிதரை முதலில் மதிக்கிறோமா? அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லவரும்போது காது கொடுத்துக் கேட்கிறோமா?

2 mins

இதழியலின் அஞ்சா நெஞ்சர்!

இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.

3 mins

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்

அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.

1 min

முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை

முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்

சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு

1 min

கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல

கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

1 min

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்

துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

1 min

நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு

பேரவையில் அமைச்சர்கள் உறுதி

1 min

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்

சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

1 min

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

1 min

இஸ்லாமியர்களை ஷரியத்துக்குப் பதிலாக வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் நிர்வகிக்க முடியுமா?

விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

அமெரிக்காவின் பிரவுன் பல்கலை.யில் ராகுல் உரையாற்றுகிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்தவாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

1 min

வன்முறையால் பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

ரூ.13,000 கோடி கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு

1 min

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையில் அடைக்கும்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

1 min

நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

1 min

இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்

ராஜ்நாத் சிங்

1 min

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.

1 min

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை

மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

'நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1 min

தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

1 min

ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!

சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.

1 min

வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்

அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்

1 min

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு

இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.

1 min

2,850 கோடி டாலராக குறைந்தது நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்தது.

1 min

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை

ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

1 min

ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு: உறுதி செய்தது ஈரான்

தங்களது அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்

சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.

1 min

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only