Dinamani Madurai - April 16, 2025Add to Favorites

Dinamani Madurai - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

பள்ளியில் கலாம் சிலை அமைக்கக் கோரிக்கை

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உருவச் சிலையை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

மாட்டுத்தாவணி அருகே நிரந்தர உணவுத் தெரு அமைக்கத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ரூ.3 கோடியில் நிரந்தர உணவுத் தெரு அமைக்கப்பட உள்ளது.

1 min

கூட்டங்கள் நடத்த அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: பாஜக புகார்

தமிழகத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாரபட்சம் காட்டுகிறது என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

1 min

மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

உதவிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி யாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு இணைப் பேராசி ரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழ கம் வலியுறுத்தியது.

1 min

கஞ்சா எண்ணெய் கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஸ்ரீவில்லி. அருகே அணை கட்டக் கோரி வழக்கு: பொதுப் பணித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அழகர் அணை கட்டக் கோரிய வழக்கில், பொதுப்பணித் துறைச் செயலர், நீர் மேலாண்மைத் துறைத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

தனியார் நிதி நிறுவன மேலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால், தனியார் நிதி நிறுவன மேலாளரைக் கொலை செய்ய ஆயுதங்களுடன் விரட்டிச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

விவசாய நிலங்களுக்கு கண்மாய் தண்ணீர்: பரமக்குடி சார் ஆட்சியர் உத்தரவுக்குத் தடை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் கண்மாயில் உள்ள ஒரு மடைபாசனத்திலிருந்து ஒரு மாதம் மட்டும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பரமக்குடி சார் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

1 min

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது மத்தியக் குழுவினர் அதிருப்தி

கீழ உரப்பனூர் ஊராட்சிக்குள்பட்ட இந்திரா காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

1 min

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

1 min

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் க. பொன்முடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ஊராட்சிகளில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரி வசூல் சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா தெரிவித்தார்.

1 min

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு சார்பு) சார்பில் மதுரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கஞ்சா கடத்தல் வழக்கு: 5 பேருக்கு சிறை

திண்டுக்கல் மருதாணிகுளம் பகுதியில் 37 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், ஒருவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

நெல்லையப்பர் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு: தமிழக உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தமிழக உள்துறைச் செயலர், வருவாய்த் துறைச் செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அந்தக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: நிகழாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் எம்.பி. பி. ரவீந்திரநாத் மீது 2022-ஆம் ஆண்டில் பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், பி. ரவீந்திரநாத்துக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.

1 min

நீதிபதிகள் கவனமாக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்

அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

1 min

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1 min

ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு

'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்தார்.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை

பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

மே 3-இல் சிங்கப்பூர் தேர்தல்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணையம் இந்தத் தேதியை அறிவித்தது.

1 min

சூடான் நிவாரண உதவிக்காக சர்வதேச மாநாடு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2 mins

உக்ரைன் போர்: ஸெலென்ஸ்கி மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

உக்ரைன் போர் விரிவடைந்ததற்கு அந்த நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.

1 min

புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1 min

தாம்பரம், நாகர்கோவில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

1 min

ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத் திருவிழா புஷ்ப யாகத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

1 min

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.

1 min

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறைகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

1 min

பாம்பனில் கடற்படை வீரர்களுக்கு பேரிடர் மீட்புப் பணி பயிற்சி தொடக்கம்

கடற்படை வீரர்களுக்கான பேரிடர் கால மீட்புப் பணி பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only