Dinamani Madurai - April 15, 2025Add to Favorites

Dinamani Madurai - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

(சிறப்புச் செய்தி உள்ளே)

1 min

எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா

பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது

\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருதுநகர் எம்.பி. வலியுறுத்தல்

தெலங்கானாவைப் போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் வலியுறுத்தினார்.

1 min

திருமங்கலத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது.

1 min

கோ.புதூர், தல்லாகுளம் பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை கோ.புதூர், தல்லாகுளம் பகுதிகளில் புதன்கிழமை (ஏப். 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

1 min

திருப்பரங்குன்றம் துணைக் கோயில்களில் நாளை குடமுழுக்கு

யாக சாலை பூஜைகள் தொடக்கம்

1 min

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குளிர்பானங்கள்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குளிர்பானங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

1 min

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர்

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 1,164 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

மதுரை அரசு மருத்துவமனையை பார்வையிட்ட சத்தீஸ்கர் அமைச்சர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திங்கள்கிழமை பார்வையிட்டு மருத்துவர்களைப் பாராட்டினார்.

1 min

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

1 min

பெண்ணுக்கு செயற்கை கால்கள் பொருத்தி மதுரை அரசு மருத்துவமனை சாதனை

மதுரையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் அகற்றப்பட்ட பெண்ணுக்கு செயற்கை கால்கள் பொருத்தி மறுவாழ்வு அளித்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதன்மையர் பாராட்டு தெரிவித்தார்.

1 min

திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் உழுத விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி, திங்கள்கிழமை கோயில் நிலத்தில் நான்கு மர ஏர்களில் காளைகளைப் பூட்டி உழுதும், கிரிவலம் வந்தும் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

1 min

தீத் தொண்டு வாரம் அனுசரிப்பு

தீத் தொண்டு வாரத்தை முன்னிட்டு, திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகே கேபிள் வயரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்

விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என செல்லமாக அழைத்த பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

ரயில்களில் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம்

விரைவு ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

1 min

தமிழகத்தில் ஏப்.18 வரை வெயில் அதிகரிக்கும்

தமிழக உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வெப்பம் சற்று அதிகரிக்கும்.

1 min

ராமதாஸ் மீது விமர்சனம்: பொதுச் செயலர் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்த பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

தனியார் நிதி நிறுவன சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க சிறப்புக் குழு

நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவன சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

பாஜகவுடனான கூட்டணியை அதிமுகவினர் விரும்பவில்லை

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70,040-க்கு விற்பனையானது.

1 min

ரூ. 6 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல்: 8 பேர் கைது

சென்னையில் ரூ. 6 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, 8 பேரைக் கைது செய்தனர்.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

3 mins

சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.

2 mins

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

வெள்ளியங்கால் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

1 min

திராவிடத்தை தூற்ற ஆளுநருக்கு தகுதியில்லை

அம்பேத்கரைப் பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ ஆளுநர் ஆர். என்.ரவிக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

1 min

உயர் கல்வி மாணவர்கள் தற்கொலைத் தடுப்புக்கு 3 ஆய்வுக் குழுக்கள்

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி-கள்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான தேசிய பணிக் குழுவின் முதல் நேரடிக் கூட்டம் தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது.

1 min

பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி விலகல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி விலகுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் அறிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் வகுப்பறையின் சுவர்களில் பசு சாணத்தால் பூசும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ வெளியாகி சர்ச்சையானது.

1 min

தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

IPL வெற்றியுடன் மீண்டது சென்னை

தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாக குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாக குறைந்தது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

டீசல் விற்பனையில் 2024-25: மந்தமான வளர்ச்சி

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டது.

1 min

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min

ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.29-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

1 min

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உத்ஸவம்

தமிழ் புத்தாண்டையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only