Dinamani Madurai - April 14, 2025

Dinamani Madurai - April 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 14, 2025
மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்
முதல்வர் தலைமையில் முதல் முறையாக நடைபெறுகிறது
1 min
ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு
ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
1 min
கல்லூரியில் ஆண்டு விழா
மதுரை மாவட்டம், தம்பிபட்டியில் உள்ள கே.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
ஜாலியன்வாலா பாக் நினைவு தினம் அனுசரிப்பு
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min
தனியார் பேருந்து மோதியதில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
மன்னர் கல்லூரி சுயநிதிப் பிரிவின் 39-ஆம் ஆண்டு விழா
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சுயநிதிப் பிரிவின் 39-ஆம் ஆண்டு, கல்லூரி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காரில் கடத்திய 30 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
திருமங்கலம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்திச் சென்றவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
1 min
மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை வழக்கு திருச்சி மாநகர காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
திருச்சி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பார்வைக் குறைபாடுடைய மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாநகரக் காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றிதான்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை மேற்கொண்டாலும் அது வெற்றி பெறும் என அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
1 min
மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம்
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
1 min
பெருங்குடி விமான நிலைய சாலையில் பொதுமக்கள் மறியல்
அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி அமைக்க அனுமதி அளிக்காத காவல் துறையைக் கண்டித்து பெருங்குடி விமான நிலையச் சாலையில் அந்தப் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
பழனி அருகே 15-ஆம் நூற்றாண்டு நடுகல்
பழனி அருகேயுள்ள அய்யம்புள்ளி குளக்கரையில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
1 min
இணைய வழியில் பணம் மோசடி
கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறி, இணைய வழியில் ரூ.11.19 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பாசிபட்டினத்தில் பாய்மரப் படகுப் போட்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 -ஆவது பிறந்த தினத்தையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பழனி கோயிலில் கட்டண தரிசன முறை அமல்: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டண தரிசன முறை அமலுக்கு வந்ததால், பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி
கிறிஸ்தவர்களின் தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குருத்தோலை பவனி, மதுரையில் பல்வேறு தேவாலயங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இளையான்குடி அருகே அறுவடை இயந்திர ஓட்டுநர் வெட்டிக் கொலை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அறுவடை இயந்திர ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் நிச்சயம் தீர்ப்பு வழங்கும்
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் நிச்சயம் தீர்ப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
1 min
அதிமுக சார்பில் திண்ணைப் பிரசாரம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செங்கப்படை, திருமால் உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது.
1 min
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்
சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்
1 min
அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது
அதிமுக-பாஜக கூட்டணி மக்களின் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி
அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் இருவர் உயிரிழப்பு
சாணார்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை தடுப்பணையில் குளித்த சகோதரிகள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
திருவண்ணாமலை அருகே பேருந்து-கார் மோதல்: லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்
அதிமுக - பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டுதினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செய்தி, ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
தொடர் விடுமுறை: பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் திங்கள்கிழமை (ஏப். 14) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
1 min
வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
1 min
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18-20 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 முதல் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி தரிசனம்
தமிழ் புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
1 min
பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் அறிவிப்பு
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஏப். 15–19 வரை கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் மூடல்
கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் ஆய்வுப் பணி காரணமாக ஏப்.15 -19 வரை 5 நாள்கள் மூடப்பட்டு இருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்தார்.
1 min
அவிநாசியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை; 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் சேதம்
அவிநாசி, சேவூரில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் முறிந்து சேதமாகின.
1 min
பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!
எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.
2 mins
பார்வை மாற வேண்டும்!
இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,
2 mins
குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.
1 min
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகளில் 3.85 லட்சம் பேர் பயணம்
வார விடுமுறை, பௌர்ணமி மற்றும் சித்திரை திருநாளில் சிறப்புப் பேருந்துகளில் 3,85,310 பேர் பயணித்தனர்.
1 min
உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
பி.பி. மண்டல் கனவை நிறைவேற்ற போராடுவோம்
பி.பி.மண்டலின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என அவரது நினைவு நாள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
ட்ரோன்களை நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பு வெற்றிகரமாக சோதனை
ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) நொடியில் அழிக்கும் லேசர் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
1 min
சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்
'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
இன்று அம்பேத்கர் பிறந்த தினம்; நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: அஸ்ஸாமில் வன்முறை
அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.
1 min
வன்முறை தூண்டப்படுகிறது: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி: தான்சானியாவில் தொடக்கம்
இந்தியா, 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து 6 நாள்கள் மேற்கொள்ளும் கடற்படை கூட்டுப் பயிற்சி தான்சானியாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
பைசாகி பண்டிகை: மோடி வாழ்த்து
அறுவடைத் திருநாளான பைசாகி பண்டிகை நாளையொட்டி (ஏப். 13) நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min
'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்
இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை
தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: 9 பேர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?
மத்திய அமைச்சர் விளக்கம்
1 min
வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி
வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு
ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
கூட்டுறவுத் துறையை சீர்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
தேசிய சீனியர் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
1 min
ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்
பில் சால்ட்-கோலி யின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
1 min
தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?
லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1 min
கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min
மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்
சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
1 min
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மரின் மத்தியப் பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
1 min
நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only