Dinamani Madurai - March 09, 2025Add to Favorites

Dinamani Madurai - March 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Madurai

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Madurai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 09, 2025

வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்

அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

9 மாவட்டங்களில் மகளிருக்கான புதிய விடுதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

சிறு தொழில் முனைவோருக்கு வங்கிக் கடனுதவி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வங்கிக் கடனுதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

உலகத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவனர் நாள் விழா

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவனர் நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

சரசுவதி நாராயணன் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கு

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முதல் சூரிய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான ஆதித்யா-எல் 1 விண்கலம் குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 4,048 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,048 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு, சம்பந்தப்பட்டோருக்கு ரூ.36 கோடிக்கான காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர்.

1 min

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100.5 கோடி நிதியுதவி

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1,119 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 100.5 கோடி நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

மதுரை மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனையில் மகளிர் தினம்

தமிழிசை குற்றச்சாட்டு

2 mins

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது

வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min

தமிழ் வளர்ச்சியில் திமுகவுக்கு அக்கறையில்லை

தமிழ் வளர்ச்சியில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.

1 min

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் திருட்டு

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 11 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 பேர் தலைமறைவு

கடலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார்.

1 min

அறிவுசார் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியது.

1 min

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டட மாதிரிகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் மருத்துவமனை வளாகம், கல்லூரி உள்ளிட்ட கட்டட மாதிரிகள் வைக்கப்பட்டன.

1 min

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

1 min

நாகர்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை

நாகர்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டார்.

1 min

பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை

கோவை, மார்ச் 8: பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

1 min

டாஸ்மாக் மதுபான முறைகேடு: மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமர்சிக்கிறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமர்சிக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா மறுப்பு

தேமுதிகவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

1 min

திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்

திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

1 min

தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் திமுக கண்டன பொதுக்கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.

1 min

அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை

கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min

கார் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரு பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்தார்.

1 min

பணியாளர் பணி!

டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.

1 min

காதலும் அறத்திற்கே!

வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு, அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி

1 min

போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு

டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்

1 min

முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

1 min

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸார்

ராகுல் காந்தி எச்சரிக்கை

1 min

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.

1 min

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதல்வர் வீட்டில் முறைகேடு: 14 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதல்வர் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

பண மோசடி வழக்கு: ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

1 min

கர்நாடகம்: இஸ்ரேல் பெண் உள்பட இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உடனிருந்த ஆண் கொலை; இரு இளைஞர்கள் கைது

2 mins

மகளிர் மட்டும்!

சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (மார்ச் 8) மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி நிலையத்தில் தங்கள் அன்றாட சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்.

1 min

நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா

சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

1 min

ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

1 min

மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி

துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

1 min

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

நோய்களைத் தடுக்கக் கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம்

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்

1 min

இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

இணையவழி வர்த்தகத்தில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ (e-Shram) வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

ஃபரூக் அப்துல்லா வேண்டுகோள்

1 min

சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து

1 min

ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா

ராஜஸ்தானில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

1 min

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி தேசம் முன்னேறிவருவதால், நாட்டின் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தன் அவசியமுள்ளது' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்

மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

ஸ்வெரெவ் அதிர்ச்சி; கிரீக்ஸ்பூர் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!

தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்

1 min

பெங்களூரை வீழ்த்தியது யுபி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

சிறையிலிருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

1 min

41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

1 min

மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

1 min

ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்

தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.

1 min

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனையானது.

1 min

இளையராஜாவால் இந்தியாவுக்கே பெருமை

நடிகர் ரஜினி வாழ்த்து

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min

ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 47 பேர் காயம்

மதுரை மாவட்டம், சக்குடி முப்புலியப்பன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 47 பேர் காயமடைந்தனர்.

1 min

தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 10 முதல் 13-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2 mins

வண்ண, வண்ண சேலைங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

2 mins

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன்!

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வோர் சிறப்புகள் உண்டு. நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவே பிற நாடுகளைச் சேர்ந்தோர் வருகை தருகின்றனர்.

1 min

Read all stories from Dinamani Madurai

Dinamani Madurai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only