Dinamani Madurai - March 08, 2025

Dinamani Madurai - March 08, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 08, 2025
மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
1 min
தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
செக்கானூரணி அருகே இரு சக்கர வாகனம் மீது பயணிகள் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
1 min
கொலை வழக்கில் பிணையில் வந்த இளைஞர் தற்கொலை
திருமங்கலம் அருகே வட மாநிலத் தொழிலாளி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
மீனாட்சியம்மன் கோயில் முன் நன்கொடை விளம்பரப் பலகை வைக்க வலியுறுத்தல்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு திருப்பணிக்கு நன்கொடை அளித்த உபயதாரர்களின் பெயர்களுடன் கூடிய விளம்பரப் பலகையை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
1 min
அமெரிக்கன் கல்லூரி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்னை வி.வி. என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபரின் கல்விச் சேவையைப் பாராட்டி, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நாளை ஜல்லிக்கட்டு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
1 min
முன்னாள் படை வீர்கள் குறைதீர் முகாம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக முதல்வரின் 'காக்கும் கரங்கள்' திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்களுக்கான குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மதுரை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் வனத் துறை சார்பில், பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மார்ச் 8) தொடங்குகிறது.
1 min
சோழவந்தான் பகுதியில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார்
1 min
ரத்த தான முகாம்
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தனுஷ்கோடி சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை அகற்றக் கோரிய வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரயில் நிலையங்கள் முன் உள்ள காலியிடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த விண்ணப்பிக்கலாம்
ரயில் நிலையங்கள் முன் உள்ள காலியிடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள், ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
1 min
சமுதாய வளைகாப்பு விழா
மதுரை தெற்குத் தொகுதியில் உள்ள சவேரியார் சாவடி மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 7 மாணவர்கள் காயம்
திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை
இலங்கைக் கடற்படையால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களில் 17 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்
இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
1 min
மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
உணவு தயாரிப்பு பெட்டியில் புகை: வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தம்
மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயிலின் உணவு தயாரிப்பு பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட அதிக புகை காரணமாக, தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையால் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
1 min
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, கண்ணாடி மணிகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
1 min
அரசுப் பேருந்து-டிப்பர் லாரி மோதல்: 4 பேர் உயிரிழப்பு
திருத்தணி அருகே அரசுப் பேருந்து, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
1 min
கொள்ளை போகும் கனிம வளங்கள்!
செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.
2 mins
மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...
இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.
3 mins
அன்பைத் தடுக்கும் கைப்பேசி!
முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.
2 mins
20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.
1 min
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
1 min
டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை
டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
1 min
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்
இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
1 min
பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு, மொழித் திணிப்புக்கு எதிராக அறவழிப் போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
தமிழகத்தின் எதிர்ப்புகளை திசைதிருப்பவே அமலாக்கத் துறை சோதனை
மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் எதிர்ப்பை திசைதிருப்பவே, மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு
தமிழில் ப.விமலா தேர்வு
1 min
அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் இந்தியா
அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
பல நாடுகளிலிருந்து தங்கம் கடத்தல்: விசாரணையில் ஒப்புக்கொண்ட கன்னட நடிகை
துபை மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்ததை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (டிஆர்ஐ) விசாரணையில் கன்னட நடிகை ரன்யா ராவ் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்
தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
துணை முதல்வர் உறுதி
1 min
இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி
சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தஹாவூர் ராணா புதிய மனு
இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.
1 min
வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா-அயர்லாந்து ஒப்புதல்
'இரு தரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியா வும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன' என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min
இந்தியாவுக்காக மீண்டும் களம் காணும் சுனில் சேத்ரி
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்
1 min
முதல் சுற்றிலேயே ரடுகானு தோல்வி
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியனான பிரிட்டனின் எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
டென்னிஸ் வீராங்கனைகளுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு
கருத்தரிக்கும் டென்னிஸ் வீராங்கனைகள் 12 மாதங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
1 min
குஜராத்துக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
செக் குடியரசில் நடைபெற்ற பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
வாழ்க்கை முறை சார்ந்த நோய்களால் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல்
பிரதமர் மோடி கவலை
1 min
தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை
சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.
1 min
சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு
சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி
பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.
1 min
உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்
தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்
கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
2 mins
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.63,920-க்கு விற்பனையானது.
1 min
பாம்பன் பழைய ரயில் பாலத்தில் வண்ணம் பூசும் பணிகள் நிறைவு
பாம்பன் பழைய ரயில் தூக்குப் பாலத்தில் வண்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்தன.
1 min
ஆராய்ச்சி-மேம்பாட்டுக்காக தனி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள்
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ஏராளமான மீன்களை வெளிமாநில வியாபாரிகள் சுமார் ரூ. 4 கோடிக்கு வெள்ளிக்கிழமை வாங்கிச் சென்றனர்.
1 min
நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு
மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only