Dinamani Madurai - March 06, 2025

Dinamani Madurai - March 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 06, 2025
தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
1 min
தென் மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
1 min
2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
உலக வங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய நிதியின் மூலம் மாவட்டத் தலைமையிடங்களில் தொழில் மையங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் பார்வையற்றோர் மறுவாழ்வு நலச் சங்கம், அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
ரயிலில் அடிபட்டு ஆடுகள் உயிரிழப்பு
திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் அருகே ரயிலில் அடிபட்டு 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
1 min
சமயநல்லூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சமயநல்லூரில் வியாழக்கிழமை (மார்ச் 6) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
1 min
திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டு, அதன் ஆய்வாளராக ராஜதுரை பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min
மதுரை மாவட்டத்தில் 35,658 பேர் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர்
மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வை 35,658 மாணவ, மாணவிகள் எழுதினர்.
1 min
கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
அமைச்சர் பி. மூர்த்தி
1 min
பந்தல்குடி கால்வாயைச் சீரமைப்பது எப்போது?
மதுரை செல்லூர் கண்மாயிலிருந்து உபரி நீர் செல்லும் வகையில் அமைந்துள்ள பந்தல்குடி கால்வாயை, பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
2 mins
மார்ச் 7-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
மதுரையில் மார்ச் 7- இல் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
1 min
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.85 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திருப்பரங்குன்றம் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரிக்கை
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
1 min
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்!
மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவர் ஒருவர், உதவியாளர் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வை எழுதினார்.
1 min
எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைஜியை விடுதலை செய்யக் கோரி, அந்தக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கிறிஸ்தவ தேவாலயங்களில் தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் நோன்பு இருக்கும் தவக்காலம் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. இதையொட்டி, மதுரையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
1 min
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
இரு குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவம்: மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய் உயிரிழந்த சம்பவத்தில் மாயமான கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
ஐபிஎஸ் அதிகாரி மீதான போலிச் சான்றிதழ் வழக்கு: பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவு
போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கில், பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழுக்கான நிதியையும் ஒதுக்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு
முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min
தமிழக நலனில் அக்கறையில்லாத பாஜக
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பாஜக பங்கேற்காதது அந்தக் கட்சிக்கு தமிழக நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை
தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்துக்கு தண்டனை வழங்குவது போல அமைவதாகும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உயர்நிலைப் பால கட்டுமானப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாற்று வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min
குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவர்: மீட்கச் சென்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
ஒசூர் அருகே குட்டையில் தவறி விழுந்த மாணவரை மீட்க முயன்றபோது நீரில் மூழ்கி, தலைமை ஆசிரியரும் மாணவரும் உயிரிழந்தனர்.
1 min
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி: ‘டிட்கோ’ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி செய்ததாக மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலரும், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான சூர்யபிரகாஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
1 min
கோபியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்
முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
1 min
ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
கூட்டலாம், குறைக்கக் கூடாது!
வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
2 mins
புதியதொரு உலக முறைமை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
2 mins
இல்ல நூலகங்களின் எதிர்காலம்!
இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
3 mins
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
1 min
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை
மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
1 min
ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
1 min
பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க துடிக்கும் பாஜக
தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க பாஜக துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
1 min
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்
தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.
1 min
மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்
கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
1 min
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்
ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
1 min
போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு
போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக் கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்த நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பிவைத்தது.
1 min
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு
கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே
1 min
நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு
நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு
1 min
டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்
தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்
தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.
1 min
கோதாவரி நதி நீரை திசைதிருப்புவதால் தெலங்கானாவுக்கு பாதிப்பு ஏற்படாது
ஆந்திரத்தில் கோதாவரி நதி நீரை திசை திருப்பி வறட்சி பகுதிகளுக்கு அனுப்புவதால் தெலங்கானாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min
பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
1 min
ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுடன் தோற்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றார்.
1 min
இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்
யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.
1 min
ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
1 min
பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.
1 min
ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.
1 min
ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்
அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.
1 min
செபி வருவாய் 48% அதிகரிப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.
1 min
உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்
ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
1 min
அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு
காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.
1 min
பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை
பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.
1 min
திருப்பரங்குன்றம் கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
கோயில் திருவிழாவில் திரைப்படப் பாடல்களுக்கு அனுமதியில்லை
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலவிய சிறுத்தை: மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை உலவியதால், மாணவர்களுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
1 min
சிங்கமுத்து வழக்கு: சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஜெர்மனியில் பணி வாய்ப்பு: செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்தது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only