Dinamani Karur - May 13, 2025

Dinamani Karur - May 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 13, 2025
தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது
தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2 mins
நீடித்த அமைதிக்கான வழிகள்: இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் பேச்சு
இந்தியா-பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில், மோதலைத் தவிர்த்து, நீடித்த அமைதிக்கான வழிகள் குறித்து விவாதித்ததோடு எல்லைப் பகுதியில் படைகளைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டனர்.
1 min
ஏலூர்பட்டியில் திமுக பொதுக்கூட்டம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
இளைஞர் தற்கொலை
மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்றதால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை பெளர்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
1 min
கூலித் தொழிலாளி தற்கொலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வலையூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா
திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் பஞ்சப் பிரகார வீதி உலா
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது.
1 min
251 அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் பரிசோதனை திட்டம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் அவரவர் இருப்பிடத்துக்கு அருகிலேயே இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் மா. பிரதீப்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
திருச்சி கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் டிஆர்ஓ நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், அந்தமாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
செய்திக் கதம்பம் அரசுப் பள்ளியில் மின்னணு சாதனங்கள் திருட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த இளங்கா குறிச்சி அரசுப் பள்ளியில் மின்னணு சாதனங்கள் திருடுபோன சம்பவம் திங்கள்கிழமை தெரியவந்தது.
1 min
கூத்தைப்பார் கண்ணுடைய அய்யனார் கோயில் சித்திரை தேர்த் திருவிழா
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கண்ணுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோயில் சித்திரை தேர்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் போராட்டம்
திருச்சி அருகே காவிரி குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).
1 min
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா - வேடபரி
மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் திங்கள்கிழமை வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்சியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
அதிமுக பொதுச் செயலர் பிறந்த நாள் விழா
பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 71-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வண்ணத்துப்பூச்சி பூங்கா விடுமுறையின்றி இயங்கும்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையையொட்டி மே மாதம் முழுவதும் வார விடுமுறையின்றி இயங்கும்.
1 min
எதுமலை வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
எதுமலை வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
வேலைக்காக அபுதாபிக்கு சென்றவரை மீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு
வளைகுடா நாட்டுக்குப் பணிக்குச் சென்றவரை மீட்டுத்தர வேண்டுமென அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
1 min
குடிநீர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
திருச்சி மாவட்டத்தில், கிராமப்புற ஊராட்சிகளில் குடிநீர் தொடர்பாக ஏற்படும் புகார்கள் தெரிவித்திட தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
ஹஜ் புனித பயணம் செல்வோருக்கு வழியனுப்பும் விழா
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான வழியனுப்பும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா
குணசீலம் ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
1 min
உக்கிர மாகாளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
தென்னூரில் பிரசித்தி பெற்று விளங்கும் உக்கிர மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி கோரி மனு
பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
1 min
கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கியது ஹெலிகாப்டர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள் கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது.
1 min
வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது
தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.
1 min
மகளை கொலை செய்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது
பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை
பாகிஸ்தானுடனான சண்டையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக் கொடிகளுடன் ‘சிந்தூர் யாத்திரை’ நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
நகைக்காக கொன்ற வடமாநில இளைஞர் கைது
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த வயதான தம்பதி சம்மட்டி யால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
1 min
பாஜக நிர்வாகி வேலூர் இப்ராகிம் கைது
மதுரையில் அழகரை தரிசிக்கச் செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலர் வேலூர் இப்ராகிமை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனர்.
1 min
சென்னையில் மின்சார ரயில் மோதியதில் பெரம்பலூர் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற பெரம்பலூரைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.
1 min
புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
தண்டவாளத்தில் கற்கள் வைத்த வட மாநிலத்தவர் கைது
அரக்கோணம், திருவாலங்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் போல்ட்டுகளை வைத்த நபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
1 min
ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயர்நீதிமன்றம்
கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
1 min
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.
1 min
உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
1 min
இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
கும்பகோணத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் கெடு
கும்பகோணத்தில் உள்ள கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 4 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால், கும்பகோணம் மாநகராட்சி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
வெப்பமும் தாக்கமும்
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
2 mins
சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!
பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
3 mins
மனமது செம்மையானால்...
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
2 mins
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
2 mins
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்
சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு
தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்
1 min
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்
பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
1 min
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
1 min
சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை
இந்திய விமானப் படை
1 min
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு
பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதை கொண்டாடும் விதமாக அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மாநிலத்தில் கிராம ஊராட்சி (பஞ்சாயத்து) வரம்புக்குள் வரும் அவர்களின் சொத்துகளுக்கு வரி விலக்கை ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
1 min
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 min
ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு
கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு
நிபுணர்கள் எச்சரிக்கை
1 min
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.
1 min
சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்
அரசியல் கட்சிகள் கண்டனம்
1 min
நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு
குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1 min
விடைபெற்றார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி
மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
காலிறுதியில் கெளஃப், பாலினி
இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி
சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
வாட்ஸ்ஆப் மூலம் பிரீமியம்:
செலுத்துவதற்கான வசதியை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி
நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
1 min
யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி
வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்
கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.
1 min
90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
1 min
வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை
வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.
1 min
துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.
1 min
ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்
ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் மே 14 முதல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
1 min
திருவையாறில் சப்தஸ்தான விழா: பல்லக்குகள் புறப்பாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
1 min
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம்
சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
திருச்சி உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
திருச்சி உள்பட 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
1 min
குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
1 min
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரை அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only