Dinamani Karur - May 12, 2025

Dinamani Karur - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
பள்ளப்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
1 min
கொட்டரை நீர்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
கொட்டரை நீர்த்தேக்கத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1 min
கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
அரியலூர் கோயில்களில் பக்தர்கள் பால்குடம்
அரியலூர் மாவட்டம், கோடாலி, தென்னவநல்லூர், இருகையூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பால்குட விழா நடைபெற்றது.
1 min
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெறாதவர்களுக்கு அழைப்பு
அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
வெண் புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர்களில் அதிகரிக்கும் வெண்புழுவைக் கட்டுப்படுத்த வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
1 min
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
பெரம்பலூர் அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர மே 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வர் (பொ) ம.இ ராசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
1 min
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 15-இல் மாதிரி தேர்வு
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், மே 15, 21 ஆகிய தேதிகளில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
கரூரில் மாநில அளவில் இருபாலருக்கான ஜூனியர், சப்-ஜூனியர் டென்னிஸ் பந்து போட்டி
ஜூனியர் பெண்கள் பிரிவில் கரூர் மாணவி முதலிடம்
1 min
ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னை அலங்கார தேர்பவனி
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தின் 294-ஆம் ஆண்டு பெருவிழாவில் சனிக்கிழமை இரவு அலங்கார தேர்பவனி நடைபெற்றது.
1 min
சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
திருச்சியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 13) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
1 min
இடங்கண்ணி திரௌபதி அம்மன் கோயிலில் சிரசு இறக்கும் நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் தீமிதி திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிரசு இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பைக்குகள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
நாம் தமிழர் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
1 min
கரூரில் ஆயுர்வேத மருத்துவ முகாம்
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், கரூர் ஆயுர்வேத மருத்துவர்கள் நலச் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து நடத்திய ஆயுர்வேத முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து
பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
1 min
கரூர் மாரியம்மன் கோயிலுக்கு முக்கண் கம்பம் வழங்கும் விழா
கரூர் மாரியம்மன் கோயிலுக்கு முக்கண் கம்பம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூரில் இளநிலை பட்டப் படிப்பு பயில இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலை பட்டப் படிப்பு பயில மாணவர்கள் இணையதளம் மூலம் மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்.
1 min
பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தில் 164-ஆவது ஆடம்பர தேர்பவனி
பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தில் 164 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
1 min
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா தொடக்கம்
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளிஅம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
பெரம்பலூர், அரியலூர், கரூரில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min
சேலத்தில் வயதான தம்பதி கொலை
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்
சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
1 min
கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு
மின் உற்பத்தி பாதிப்பு
1 min
ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஆளுநர் தரிசனம்
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 சித்தர்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
பெரியார் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
அங்கம்மாளின் இறுதிச் சடங்கு: அமைச்சர்கள் பங்கேற்பு
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாளின் இறுதிச் சடங்கு பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
1 min
ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சம் இழப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை புழலில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 6 லட்சம் பறிகொடுத்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
4 குருவானவர்கள் பணியிடை நீக்கம்
திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை
1 min
பஹல்காம் சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
1 min
விமான நிலையத்தில் காரில் சிக்கியிருந்த பாம்பால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் காரில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அதிமுகவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது
அதிமுகவில் இருந்தபோது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு வெற்றி
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரயில் ரத்து
குண்டக்கல் ரயில் நிலையம் அருகே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், காட்பாடி வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
அரசுக்கு ராகுல், கார்கே வலியுறுத்தல்
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
ரவுண்ட் 16-இல் சபலென்கா, கெளஃப், மெத்வதேவ்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பர் 1 வீராங்கனை அர்யனா சபலென்கா, கோகோ கெளஃப், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் முன்னேறினர்.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திட்டை கோயிலில் சிறப்பு வழிபாடு
குரு பெயர்ச்சி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தேர்வு
கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி மிஸ் கூவாகமாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
1 min
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை
அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only