Dinamani Karur - May 10, 2025

Dinamani Karur - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்
ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.
1 min
அரியலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாலியல் வன்கொடுமை இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
அரியலூர்: 5 கிராமங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் ஒத்திவைப்பு
அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இலுப்பை யூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொய்யாதநல்லூரிலும், பொட்டவெளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளு ரிலும், ஒட்டக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டக்கோவிலிலும், வாலாஜாநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெம்மணத்திலும் மற்றும் கருப்பிலாகட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி ஆகிய ஊராட்சிகளில் மே 13-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நிர்வாக காரணங்களால் மே 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
பிளஸ் 2: சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
1 min
பள்ளி மாணவர்களுக்கு செம்மொழி நாள் பேச்சுப் போட்டி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக தமிழக அரசு அறிவித்ததையொட்டி, பெரம்பலூர் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான செம்மொழி நாள் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min
கரூர் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
கரூர் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி.
1 min
தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத்தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் ஆலோசனையின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரியலூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிடம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
1 min
பெரம்பலூரில் தொழில் முனைவோர்களுக்கு நேர்முகத் தேர்வு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயன்பெற விண்ணப்பித்த தொழில் முனைவோர்களுக்கான நேர்முகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூரில் ரூ.2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கரூர் மாநகர ஐக்கிய ஜமாத் கமிட்டி சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தாதம்பேட்டை வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்திலுள்ள பெருந்தேவி நாயகா சமேத வரதராசப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த காட்டகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நூதனப் போராட்டம்
சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நாமமிட்டு நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
அமைச்சரிடம் வாக்குவாதம்; அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் கைது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
நகை பறிப்பு நாடகம் அம்பலம் திருச்செந்தூர் குழந்தை கொலையில் தாய் கைது
திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இரண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மர்மநபர் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
திருச்சியில் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு
திருச்சியில் வெள்ளிக்கிழமை முதல்வர் பங்கேற்ற நிகழ்வுகளில் தந்தை ஈ.வெ.ரா பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் கருணாநிதி ஆகியோரது முழுஉருவ வெண்கலச் சிலைகள் திறக்கப்பட்டன.
1 min
லாரியில் கடத்திய 10,032 போலி மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 10,032 போலி மதுப்புட்டிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை
முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.
1 min
உயர்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதல்வர் செய்தி
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
1 min
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்
நாட்டில் போர் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினர் நலனுக்காக பிரார்த்தனை வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
அனைவருக்கும் முதுமை உண்டு!
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
2 mins
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
1 min
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1 min
மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...
வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்
1 min
பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்
ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min
தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா
\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
1 min
ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்
'இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்' என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.
1 min
24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே.15 வரை நீட்டிப்பு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சிலைகள் திருட்டு வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம் நிலவர அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்
தமிழகத்தில் சிலைகள் திருட்டு தொடர்புடைய வழக்குகளின் கேஸ் டைரி கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட 11 வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை வரும் ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவகாசம் அளித்துள்ளது.
1 min
ஐபிஎல் போட்டி ஒரு வாரம் நிறுத்திவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றத்தை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
துளிகள்...
இந்தியாவுடனான போர்ப் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு
கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்
சித்திரைத் திருவிழாவை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள்
முதல்வர் ஸ்டாலின்
1 min
பொள்ளாச்சிக்கு வந்திருந்த புதிய போப்!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் என்ற பொறுப்பில் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோ கடந்த 2006-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்திருந்தார்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only