Dinamani Karur - May 09, 2025

Dinamani Karur - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 09, 2025
திருச்சியில் முதல்வரின் சாலையில் மக்கள் சந்திப்பு
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடு ஷோ- படம்) மேற்கொண்டார்.
1 min
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேருக்கு கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
1 min
பெரம்பலூர் மாவட்டத்தில் 96.58% தேர்ச்சி
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 96.58 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 8 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min
சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்
பெரம்பலூர், மே 8: பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 96.58 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
2 mins
அரியலூரில் மே 14-இல் ‘நான் முதல்வன்’, ‘கல்லூரி கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சி
அரியலூரில் மே 14-ஆம் தேதி நான் முதல்வன், கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார்.
1 min
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வென்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கல்
அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
1 min
கரூரில் குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.
1 min
அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் தூர்வாரும் பணி தொடக்கம்
அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.2.66 கோடி மதிப்பில் 54 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீர் முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சனிக்கிழமை (மே 10) நடைபெற உள்ளது.
1 min
கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
பிளஸ் 2: கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர்கள் பலர் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
1 min
இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்களை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் வியாழக்கிழமை பாராட்டினார்.
1 min
சீனிவாசபுரம் கிராமத்தில் பால்பண்ணை பயிற்சி
அரியலூர் அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில், வட்டார வேளாண் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பால்பண்ணை குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
செய்திச் சுருள் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை
அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகர் பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் மனைவி பாப்பாத்தி (40). இவர் புதிதாக வீடு கட்ட மற்றும் மகளின் திருமணத்தை முடிக்க என பல்வேறு இடங்களில் அதிக கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.
1 min
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்
பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஒன்பது ஆண்டுகளாக 'கோமா'வில் விபத்து சிகிச்சை மைய கட்டுமானப் பணி!
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
2 mins
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
தஞ்சாவூர் ‘சாஸ்த்ரா’வில் இந்தோ-ஜெர்மன் பயிலரங்கம்
தஞ்சாவூர் ‘சாஸ்த்ரா’ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஜெர்மனியின் ஹெல்ம் ஹோல்ட்ஸ் - சென்ட்ரம் டிரெஸ்டன் ரோசென்டார்ஃப் நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பங்கள் - கணினி, இணைப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்தோ-ஜெர்மன் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.
1 min
தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானது வியாழக்கிழமை தெரியவந்தது.
1 min
சொத்துத் தகராறில் மகன் வெட்டிக் கொலை தந்தை சரண்; சகோதரர் தலைமறைவு
மன்னார்குடி அருகே சொத்துத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். தலைமறைவான இளைய சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை தனியார் பள்ளிகள் வெளியிடக் கூடாது
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் (மதிப்பெண்) தர வரிசைப் பட்டியலை தனியார் பள்ளிகள் வெளியிடக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது.
1 min
மாநில அளவில் அரியலூர் முதலிடம்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 98.82 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை
14 ஆண்டுகளாக திறக்கப்படாததை முதல்வர் திறந்துவைத்தார்
2 mins
தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min
பொறுப்புடன் பகிர்வோம்!
சாலை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக்கொண்டிருந்தனர்.
2 mins
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
3 mins
மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
1 min
நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்
பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
1 min
அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு
மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.
1 min
பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.
1 min
முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்
கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
1 min
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.
1 min
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா
'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை
ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
1 min
குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
1 min
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு
உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்
1 min
மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
1 min
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி
ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
1 min
உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி
சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்
அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.
1 min
வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி
இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.
1 min
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு
வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
1 min
வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
குகேஷ் - பிரக்ஞானந்தா ‘டிரா’
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.
1 min
பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min
போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
1 min
3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
1 min
சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
உக்ரைன் குற்றச்சாட்டு
1 min
தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 min
சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min
புதிய போப் '14-ஆம் லியோ'
வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only