Dinamani Karur - April 29, 2025Add to Favorites

Dinamani Karur - April 29, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 29, 2025

35 பந்துகளில் சதம்: சூர்யவன்ஷி சாதனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் இடமாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min

அரசு ஊழியர்களுக்கு 9 புதிய சலுகைகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிகழாண்டே அமல், பண்டிகை கால முன்பணம் உயர்வு உள்ளிட்ட ஒன்பது புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

1 min

மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சர்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்தினார்.

1 min

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்

இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

1 min

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேர்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.

1 min

தேரோடும் வீதியை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் தேரோடும் வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் சமூக ஆர்வலர் செல்ல.சுகுமார் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

1 min

தெரு நாய்களுக்கு தடுப்பூசி

பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி, பீல்வாடி கிராமங்களில் அண்மையில் நடைபெற்ற முகாமில் 137 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

1 min

பேச்சுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கரூரில் தமிழ்ப் பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

1 min

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஏப். 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

1 min

குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) மின் விநியோகம் இருக்காது.

1 min

அரசு கல்லூரியில் மலேரியா தடுப்பு விழிப்புணர்வு

அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

கற்களுக்கு ‘சீனியரேஜ்’ தொகை குறைப்பு அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை

கற்கள் மீதான உரிமைத் தொகை (சீனியரேஜ்) குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சமூக நல ஆர்வலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

1 min

குவாரி குத்தகை உரிமம் பெற இனி இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

அரியலூர் மாவட்டத்தில், சிறுகனிம குவாரி குத்தகை உரிமம் பெற இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min

சாலை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

பெரம்பலூர் அருகே டாரஸ் லாரி எரிந்து சேதம்

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் டேங்க் வெடித்து, டாரஸ் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது (படம்).

1 min

தமிழில் பெயர்பலகை புகழூர் நகராட்சி எச்சரிக்கை

புகழூர் நகராட்சியில் மே 15-ஆம் தேதிக்குள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

1 min

கேரள கல்வி நிறுவனத்துடன் கரூர் வள்ளுவர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கரூர் வள்ளுவர் கல்லூரி வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக கேரள மாநிலத்தின் கிறிஸ்ட் கல்லூரியுடன் திங்கள்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

1 min

முதியவரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்குரைஞர் உள்பட 3 பேர் கைது

கரூரில் மூத்த வழக்குரைஞரை கத்தியால் குத்தி வீட்டில் இருந்த ரூ. 6 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம் வழக்குரைஞர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நகையை அடகு வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நகையை அடகு வைத்து பணம் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

கோட்டப் பொறியாளரின் நடவடிக்கையை கண்டித்து, பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

1 min

அரியலூர் மாவட்டத்தில் மே 1-இல் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

1 min

கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்களை பாடாலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

ஜெயங்கொண்டத்தில் 'பெட்டிசன்' இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் பெட்டிசன் இயக்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மக்கள் குறைகேட்பு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

1 min

பெரம்பலூரில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்!

மீண்டும் திறந்து மறைமுக ஏலம் நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

2 mins

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு

மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

நெல்லையில் மாநகராட்சி உதவிப் பொறியாளர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பள்ளி மாணவர் குத்திக் கொலை: கல்லூரி மாணவர் கைது

கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் இறுதித் தீர்ப்பு

கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

1 min

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு அழைப்பாணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மே 6-ஆம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீஸார் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

1 min

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் டீசலை போலீஸார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

வியாபாரி அடித்துக் கொலை: 7 பேர் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சேர்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் சொத்துப் பிரச்னையில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பெரியார் ஈ.வெ.ரா குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் போலீஸாருக்கு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

1 min

நோய்களை கட்டுப்படுத்திய 'மக்களைத் தேடி மருத்துவம்': முதல்வர் பெருமிதம்

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் வாயிலாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

மே 3-இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

1 min

பவுன் ரூ. 72 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 71,520-க்கு விற்பனையானது.

1 min

முதலீட்டு மோசடிகள்: ரூ.103 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு

முதல்வர் தகவல்

1 min

தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

2 mins

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பதை டிஜிபி உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பான அரசாணையை, முறையாக நடைமுறைப்படுத்துவதை தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) உறுதிப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் இ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!

அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களைப் பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.

2 mins

பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!

பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

3 mins

ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்

அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.

2 mins

பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டார் முதல்வர்

பெண் காவலர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினார்.

1 min

4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

காவல் துறை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

1 min

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரம்: முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

கலைஞர் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்கான வேந்தராக முதல்வர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளர்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளர்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் 4-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் எல்லைக்கு அப்பால் இருந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

பயங்கரவாதத் தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேச நலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்

வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 mins

பாகிஸ்தான் வான்வழி பாதை மூடல்: தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

ஹிந்தி கற்க தென்னிந்தியர்கள் ஆர்வம்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

1 min

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

1 min

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

1 min

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சேர்ப்பு சரியே

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சேர்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.

1 min

இறுதிக்கு முன்னேறியது ஆர்செனல்

மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆர்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்

இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனர்.

1 min

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவர்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.

1 min

இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 'சிப்ரி' அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது.

1 min

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது.

1 min

காலிறுதியில் கெளஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷ்யாவின் மிரா அண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min

3 நாள்களுக்கு போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.

1 min

தொழிலக உற்பத்தியில் 4 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நிதி யாண்டில் முந்தைய நான்கு ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

1 min

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 69% உயர்வு

கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

சென்செக்ஸ் 1,006 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது.

1 min

ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடு

விபத்துக்களைத் தடுக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

தமிழக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பார் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்

உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

2 mins

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்?

அமைச்சர் விளக்கம்

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only