Dinamani Karur - April 25, 2025

Dinamani Karur - April 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 25, 2025
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
1 min
திருச்சி, தஞ்சை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவானது.
1 min
சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!
பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.
1 min
கரூரில் மே 1-இல் கிராமசபைக் கூட்டம்
மே 1-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
1 min
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு செயல் விளக்கம்
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
உட்கோட்டை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min
வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
நியாய விலைக் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளர்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
டிஎன்பிஎல் ஆலையின் நடமாடும் இலவச மருத்துவ முகாமில் 2,087 பேருக்கு மருத்துவ உதவி
டிஎன்பிஎல் ஆலை சார்பில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாம் மூலம் 2,087 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min
அனுமதியின்றி நடைபெறும் காற்றாலை அமைக்கும் பணிகள் நிறுத்தம்
தரகம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை யடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பணிகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
ஜெயங்கொண்டத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முகாம் அலுவலரை கண்டித்து, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேருக்கு பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
'தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்'
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
1 min
சட்டவிரோத மதுவிற்பனை விவகாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னா
பெரம்பலூர் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பவரை கைது செய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி பெரம்பலூரில் கிறிஸ்தவர்கள் மௌன ஊர்வலம்
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, பெரம்பலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவர்கள் வியாழக்கிழமை மௌன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
1 min
வாசிப்பை வசமாக்கினால் வெற்றி நிச்சயம்
வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றார் மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன்.
1 min
திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 16.52 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
கிணற்றில் நீச்சல் பயின்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ராசிபுரம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 8-ஆம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
நீதிமன்ற உத்தரவின்படி சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பெண்ணின் சடலத்தை 16 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனர்.
1 min
பள்ளியில் ஆசிரியர் தம்பதி திருமண நாள் கொண்டாட்டம் தலைமை ஆசிரியை, ஆசிரியர் பணியிட மாற்றம்
அரசுப் பள்ளியில் ஆசிரியர் தம்பதி திருமண நாள் கொண்டாடியதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டார்.
1 min
மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
திருச்சியில் வியாழக்கிழமை நடந்த பிரார்த்தனைக் கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
1 min
தொழிலாளி கொலை வழக்கு சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை
திருச்சி சமயபுரம் கோயில் அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை
கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் வியாழக்கிழமை மின் கசிவால் தீப்பற்றியதால் அங்கு இருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
காஷ்மீர் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.
1 min
தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
1 min
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி வழக்கில் முதல்வர் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
1 min
டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை
பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
1 min
அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
2 mins
குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!
டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா
2 mins
பேரவையில் இன்று...
ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
1 min
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.
1 min
முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்
தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
மானியக் கோரிக்கை விவாத தேதி மாற்றம்
ஆளுநர், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
1 min
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?
பேரவையில் கடும் விவாதம்
1 min
ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
1 min
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
1 min
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்
காங்கிரஸ் தேசிய செயற்குழு
1 min
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.
1 min
பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசா சேவைகள் நிறுத்தம்: இந்தியா அறிவிப்பு
பாகிஸ்தான் குடிமக்களுக்கான நுழைவு இசைவு (விசா) சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு
பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
1 min
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்
விடுவிக்க பேச்சுவார்த்தை
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.
1 min
பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.
1 min
4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்
இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.
1 min
சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
1 min
‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
1 min
காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
பெயர் கேட்டாலே பலன்
கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only