Dinamani Karur - April 13, 2025

Dinamani Karur - April 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 13, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு
மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
2 mins
அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
தலைவராகத் தொடர்கிறேன்
\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
அரவக்குறிச்சியில் 93 மி.மீ. மழை பதிவு
கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 93 மி.மீ. மழை பதிவானது.
1 min
குளித்தலை அருகே இளம்பெண் மர்மச் சாவு
குளித்தலை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
'ஆரி எம்பிராய்டரி' இலவச பட்டயப் பயிற்சி எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் விண்ணப்பிக்கலாம்
சென்னை வேஷியஸ் அகாதெமி மற்றும் தாட்கோ இணைந்து ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடும் இலவச பட்டயப் பயிற்சி பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
கமாண்டோ பயிற்சி முடித்த 2 பெண் காவலர்களுக்கு பாராட்டு
கமாண்டோ பயிற்சி முடித்த 2 பெண் காவலர்களுக்கு சனிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 min
ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்
பெரம்பலூர் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில், பங்குனி உத்திரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் சங்கத்தின் சார்பில் திறனறித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்
அரியலூரை அடுத்த கலியுக வரதராசப் பெருமாள் கோயில் பெருவிழாவை யொட்டி, சனிக்கிழமை இரவு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
1 min
செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பெளர்ணமி கிரிவலம்
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் பெளர்ணமி கிரிவலம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ. 2.11 கோடி மதிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடி மதிப்பில் ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகள், கிளை வாய்க்கால்களில் தூர்வாறும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.
1 min
பெரம்பலூர் அருகே பேருந்து நிலைய வளாகத்தில் 3 கடைகள் எரிந்து சேதம்
பெரம்பலூர் அருகே பேருந்து நிலைய வளாகத்திலுள்ள 3 கடைகள் எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
1 min
கரூர் மாவட்டத்தில் ரூ.6.76 கோடி மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு
கரூர் மாநகராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்கு ரூ.6.76 கோடி மதிப்பில் குடிநீர்த்திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ரூ.30 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கடத்தல் வழக்கை விரைந்து முடிக்க லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்
கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
1 min
காலமானார் கோ. ஸ்ரீதர் (68)
பெரம்பலூர், ஏப். 12: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த கோ. ஸ்ரீதர் (68) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை (ஏப்.12) காலமானார்.
1 min
நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுக வெற்றி பெறும்
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீ ரமணி.
1 min
பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்
அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
1 min
அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்
திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக– பாஜக கூட்டணியால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது
அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
1 min
மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.
1 min
தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும்
அமைச்சர் கோவி.செழியன்
1 min
அகப்பொருள் மாட்சி!
நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.
2 mins
மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!
எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.
1 min
6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min
காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
அண்ணாமலை உள்ளிட்ட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி
தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது
அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.
1 min
தமிழக நலனுக்கான எந்தவித உறுதியையும் கேட்காமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி : அமைச்சர் ரகுபதி
தமிழக நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் கூட்டணியை உறுதி செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
1 min
டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு
மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதார் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தார்.
1 min
மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்
'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
1 min
தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு: 5 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு
சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை
ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்
1 min
ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றததை கண்டுபிடித்து போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
2 mins
ஆஸ்திரேலியா, ஜப்பான், வெற்றி
பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
1 min
பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்
சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.
1 min
இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி
மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு
கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
1 min
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
காபோனில் அதிபர் தேர்தல்
ஆப்பிரிக்க மேற்குக் கடலோர நாடான காபோனில் ராணுவ கிளர்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது.
1 min
ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.
1 min
புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்
காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்
பங்குனி மாத பௌர்ணமியை யொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
1 min
பிலாஸ்பூர் செல்லும் ரயில்கள் ரத்து
மகாராஷ்டிர மாநிலம் கோன்டியா ரயில் நிலையம் அருகே புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக, தென் மாநிலங்களிலிருந்து பிலாஸ்பூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
1 min
குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!
“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.
1 min
சிவகளைக்கு கிடைத்த பேறு!
தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only