Dinamani Karur - March 22, 2025

Dinamani Karur - March 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 22, 2025
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்
1 min
பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வர் பாராட்டு
நிதிநிலை அறிக்கை மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்னை
'ஊழலை மறைக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே மொழிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
1 min
லப்பைக்குடிகாட்டில் சார்- பதிவாளர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
லப்பைக்குடிகாட்டில் சார்- பதிவாளர் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min
அரசு இசைப் பள்ளியில் தமிழிசை விழா
கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் தமிழிசை விழா மற்றும் 27 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காசா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து, பெரம்பலூர் நூர் பள்ளிவாசல் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
லாடபுரம் அரசுப் பள்ளியில் வன தின கொண்டாட்டம்
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், உலக வன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
குறிச்சிகுளம் திரௌபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் உள்ள திரௌபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கோனேரி ராயபுரம் வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தல்
அரியலூர் அருகேயுள்ள கோனேரி ராயபுரம் வழியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
1 min
புத்தாக்க பொறியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
1 min
அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு
தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பின மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
அரியலூர் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான போட்டிகள்
அரியலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.
1 min
வெறிநாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
1 min
பொதுத் தேர்வெழுதவுள்ள 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசுப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வை எதிர்கொள்வோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சின்னசேங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
1 min
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
நாட்டார்மங்கலம் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூர் அருகே 2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், பெட்டிக்கடைகாரரை கைது செய்தனர்.
1 min
பேருந்துகளிலிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கரூர் நகரில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) வெள்ளிக்கிழமை நகரப் போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
நத்தக்காடு, தா.பழூர் அரசு பள்ளிகளின் ஆண்டு விழா
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூரில் திருச்சி மண்டலத் திட்ட தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மண்டல திட்டம் தயாரிப்பதற்கான, மாவட்ட பங்குதாரர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
லஞ்சம்: பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
பல்லடம் அருகே க.அய்யம்பாளையத்தில் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
காரைக்குடியில் ரௌடி வெட்டிக் கொலை: 3 பேர் கைது
காரைக்குடியில் வெள்ளிக்கிழமை ரௌடியை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரூ.70.71 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சார்ஜா விலிருந்து பயணியொருவர் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
உணவகத் தொழிலாளி கொலை வழக்கில் பட்டுக்கோட்டை நபருக்கு ஆயுள் சிறை
திருச்சியில் உணவகத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கேரளத்துக்கு ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவர் கைது
கோவை வழியாக கேரளத்துக்கு ரூ.71.50 லட்சம் ஹவாலா பணத்தைக் கடத்திய நபரை கேரள சுங்கத் துறை மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
கடலூர் அருகே தடையை மீறி முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டம்
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் உள்பட 125 பேர் கைது
1 min
திருச்சி - சென்னைக்கு தஞ்சை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசனை
தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசிக்கப்படுகிறது என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்.
1 min
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் (டிசிசி) காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேர் அபராதத்துடன் விடுதலை
பாம்பன் மீனவர்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது
தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி
திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்தார்.
1 min
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
நகைக் கடை உரிமையாளர் மகனைக் கடத்திக் கொல்ல திட்டம் சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு
நகைக் கடை உரிமையாளர் மகனைக் கடத்திக் கொல்ல திட்டம்
1 min
7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்
1 min
சவால்களை வென்ற சாதனை!
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறார்கள்.
2 mins
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
3 mins
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2 mins
ரூ.20,000 விலையில் தரமான மடிக்கணினி
இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார்.
1 min
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
2 mins
ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்
நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதி நிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
1 min
பாமகவினர் குறித்த கருத்து: முதல்வர் தலையீட்டால் நீக்கம்
பாமகவினர் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
1 min
கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சர்
குறுகலான சாலைகளில் சிற்றுந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min
எம்எல்ஏ-க்களை பேருந்தில் வழியனுப்பிய அமைச்சர் அதிமுக கோரிக்கை ஏற்பு
அதிமுக கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினர்களை அவர்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.
1 min
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
1 min
சென்னை - திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்டமில்லை
மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்
1 min
நானோ உரங்கள் உற்பத்தியில் ரூ.300 கோடி தனியார் முதலீடு
மத்திய அரசு தகவல்
1 min
பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது
'பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது' என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.
1 min
தொகுதி மக்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மருத்துவப் பரிசோதனை
எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு வழக்குரைஞர்கள் தீர்மானம்
பண சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என அந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
1 min
கேள்வி நேரத்துக்குப் பதிலாக விவாதம்; மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம், தனிநபர் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min
கர்நாடக பேரவையில் கடும் அமளி: 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதம் இடைநீக்கம்
கர்நாடக சட்டப் பேரவையில் 'ஹனி டிராப்' விவகாரத்தை முன்னிறுத்தி வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கை-கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டும்
உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை
1 min
விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸி.
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
சங்கர் முத்துசாமி அசத்தல் வெற்றி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
3-ஆவது சுற்றில் சபலென்கா, ஒசாகா
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்
தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
1 min
விலை உயரும் டாடா வர்த்தக வாகனங்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
1 min
சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவில் தொடங்கினாலும் பின்னர் \"காளை\" ஆதிக்கம் கொண்டது.
1 min
ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி
உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
1 min
3 சதவீதம் உயர்ந்த வீடுகள் விலைக் குறியீடு
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
சூடான் அதிபர் மாளிகையை மீட்டது ராணுவம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
அமெரிக்க கல்வித் துறை கலைப்பு
அமெரிக்க அரசின் கல்வித் துறையைக் கலைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனையானது.
1 min
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம்
மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை
என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம்; ஆனால் நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை' என்றார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி.
1 min
ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்
காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
1 min
தூத்துக்குடியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலை
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only