Dinamani Karur - March 21, 2025

Dinamani Karur - March 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 21, 2025
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்
சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.
2 mins
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி
இரு மொழிக் கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
1 min
சத்தீஸ்கர்: 30 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த மோதல்களில் 30 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
பாடாலூரில் காமன் பண்டிகை
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் பாரம்பரிய காமன் எனும் காமாண்டி பண்டிகை விழா செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாப்பட்டது.
1 min
வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தேபால் சபை புதிய கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அரியலூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்
அரியலூரில், மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 10 நாள்கள் கோலாகலமாக நடத்தப்படும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
தலைக்கவசம் அவசியம் கரூரில் விழிப்புணர்வு பேரணி
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைக்கவசம் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற போக்குவரத்து காவலர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள்.
1 min
பெரம்பலூர் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
ஆண்டிமடம் பகுதிகளில் 2-ஆவது நாளாக கள ஆய்வு
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், ஆட்சியர் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min
கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியர் தகவல்
கரூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1 min
குரும்பலூர் அரசுக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள், இணையவழி குற்றங்கள், போக்குவரத்து விதிகளை மதித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min
கரூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகள் ஒரு வாரத்துக்குள் அகற்றம்
கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகள் ஒரு வாரத்துக்குள் முழுமையாக அகற்றப்படும் என்றார் கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் வி.செல்வராஜ்.
1 min
காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்
அரியலூர் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
புனித மரியன்னை அரசு உதவிபெறும் பள்ளியின் 70-ஆம் ஆண்டு விழா
பசுபதிபாளையம் புனித மரியன்னை பள்ளியின் 70-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் கைது
பெரம்பலூர் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
இணையவழி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
இணையவழி மோசடி தொடர்பாக பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றார் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு (படம்).
1 min
மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர்.
1 min
மதுக்கடை முன்பு முதல்வரின் படத்தை ஒட்டிய பாஜக மகளிரணியினர் 10 பேர் கைது
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை முன் வியாழக்கிழமை பிற்பகலில் பாஜக மேற்கு மாநகரத் தலைவர் பவானி துரைபாண்டியன் தலைமையில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த பெண்கள் கூடினர்.
1 min
அறிவுத் திறன் மேம்பட வாசிப்பு அவசியம்
புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால் அறிவுத்திறன் மேம்படும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.
1 min
புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி பெற பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு அழைப்பு
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்கள், புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடங்கள் தேவை
சிட்டுக்குருவிக்கு வாழ்விடங்களை அமைத்துத் தர அனைவரும் முன்வரவேண்டும் என்றார் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன்.
1 min
கரூரில் வாழைத்தார் விலை வீழ்ச்சி
விவசாயிகள் கவலை
1 min
ஏரி, குளங்களுக்கு பம்பிங் முறையில் காவிரி உபரி நீர் சாத்தியக்கூறுகளை நீர்வளத்துறை அதிகாரி ஆய்வு
தோகைமலை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு பம்பிங் முறையில் காவிரி உபரி நீரை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் விடுவிப்பு
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் 2 விசைப் படகுகளுடன் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 11 பேரும் வியாழக்கிழமை அதிகாலை விடுவிக்கப்பட்டனர்.
1 min
சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீஸார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை வழக்குத் தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை, போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.
1 min
வேங்கைவயல் வழக்கு ஏப். 3-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் வழக்கு விசாரணையை வரும் ஏப். 3-க்கு ஒத்திவைத்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சேலம் ரௌடி படுகொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் இருவர் சரண்
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரௌடி பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
1 min
மூவர் கொலை வழக்கில் நால்வருக்கு விதித்த தூக்குத் தண்டனை ஆயுள் சிறையாக குறைப்பு
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் கடத்திக் கொலை
சென்னை தாம்பரம் அருகே காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதைக்கப்பட்ட திமுக முன்னாள் எம்.பி.யின் உதவியாளர் சடலம் வியாழக்கிழமை வருவாய்த் துறையினர், போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
1 min
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
செந்துறை அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
தமிழகத்தில் மார்ச் 25 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 22-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை
சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
1 min
கோடை விடுமுறை: கும்பகோணம் வழியாக கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில்
கோடை விடுமுறையை முன்னிட்டு ஹைதராபாத் (சரளப்பள்ளி) - கன்னியாகுமரி இடையே கும்பகோணம், திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்கள் பறிமுதல்
இலங்கையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட ஆமைகள், பல்லிகள், பாம்புகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஒருவர் கைது
1 min
போதும் இந்தக் கொலைவெறி!
மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
2 mins
மோசடிகளை எதிர்கொள்ளும் நுகர்வோர் விழிப்புணர்வு!
செ.அந்தோணி ராகுல் கோல்டன்
2 mins
மாசில்லாத காற்று... நோயில்லாத வாழ்வு!
உணவில், தண்ணீரில் கெடுதல் இருந்தால், உடனே ஏதாவது நோய் ஏற்படும். எதனால் பிரச்னை என்பது உடனே தெரியும். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால், அது உடலில் பரவி நிதானமாக அழித்தொழிப்பைத் தொடங்கும்.
3 mins
மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி
மின்மாற்றி பழுதை நீக்க நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தார்.
1 min
வனத் துறை இடங்களில் சாலைப் பணி: அமைச்சர் க.பொன்முடி விளக்கம்
வனத் துறை இடங்களில் சாலைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.
1 min
வாசகங்களுடன் 'டி-ஷர்ட்' அணிந்து வந்த திமுக எம்.பி.க்கள்
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 min
கொலைச் சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min
நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத் திட்டம்
அமைச்சர் கே.என்.நேரு உறுதி
1 min
நேரடி வரி நிலுவையில் 67% வசூலிப்பது கடினம்: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் சிபிடிடி தகவல்
'மொத்த நேரடி வரி நிலுவையான ரூ.43 லட்சம் கோடியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 67 சதவீதத்தை வசூல் செய்வது கடினம்' என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்தது.
1 min
மத்திய அமைச்சர்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபாரோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
1 min
ஊழல் நாடுகள் தரவரிசை: மத்திய அரசு விளக்கம்
ஊழல் குறியீட்டெண் தொடர்பாக நம் நாட்டை வரிசைப்படுத்துவது குறித்த எந்த நடவடிக்கையிலும் பங்கேற்றதில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை
'அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
'டீப்ஃபேக்' அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
'டீப்ஃபேக்' (போலியாக உருவாக்கப்படும்) விடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டு திட்டங்களுக்கும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
1 min
ரூ.54,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்
மத்திய அரசு ஒப்புதல்
1 min
பலூசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு
பாகிஸ்தான் மீண்டும் குற்றச்சாட்டு
1 min
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே கச்சா எண்ணெய் கொள்முதல்
தேச நலனை கருத்தில்கொண்டே சர்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 25 இந்தியர்கள்
‘ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
பாகிஸ்தானில் வன்முறையால் புலம்பெயரும் சிறுபான்மையினர்
மாநிலங்களவையில் மத்திய அரசு
1 min
2023-இல் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22 கோடி செலவு
கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூனில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்காக ரூ.22.89 கோடி செலவிடப்பட்டது.தாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
காப்பீடுதாரர்கள், முகவர்களின் நலனில் எப்போதும் உறுதி
ராகுலுக்கு எல்ஐசி பதில்
1 min
ரயில்வே தேர்வு: புதிய தேதி விரைவில் அறிவிப்பு
நாடு முழுவதும் மார்ச் 19, 20 நடைபெறவிருந்த ரயில் உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கணிணிவழி தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்தது.
1 min
பஞ்சாப்-ஹரியாணா எல்லைச் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், வேலிகள் அகற்றம்
விவசாயிகள் புதிய போராட்டம் அறிவிப்பு
1 min
சர்ச்சை கருத்து: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் நோட்டீஸ்
மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் அல்லது நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
நாகபுரி: வன்முறையாளர்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நகர காவல்துறை சார்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
1 min
செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
1 min
தொடர் வன்முறை: மணிப்பூரில் பள்ளிகள், கடைகள் மூடல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.
1 min
அமில வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அணுகலாம்
அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்தந்த மாநில சட்டப் பணிகள் ஆணையத்தை அவர்கள் அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
உமிழ்நீர் பயன்பாட்டுக்கு அனுமதி
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ வியாழக்கிழமை நீக்கியது.
1 min
குவாஹாட்டிக்கு இடம் மாறும் ஆட்டம்
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி கொல்கத்தாவில் மோதவிருந்த ஆட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1 min
ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு, அதன் கேப்டனாக ரியான் பராக் செயல்பட இருக்கிறார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் போனஸ் புள்ளிகள்: ஐசிசி பரிசீலனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் (2025-27) பெரிய வெற்றிகளுக்கும், பிரதான அணிகளுக்கு எதிரான வெற்றிகளுக்கும் போனஸ் புள்ளிகள் வழங்குவது தொடர்பாக ஐசிசி பரிசீலித்து வருகிறது.
1 min
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் : 118-ஆவது இடத்தில் இந்தியா
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் 118-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
1 min
ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வாகை சூடிய இந்திய அணிக்கு ரூ.58 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
சிந்து தோல்வி; ஸ்ரீகாந்த் வெற்றி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
1 min
வசெல்ஸியை சாய்த்த மான்செஸ்டர் சிட்டி
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்று முதல் லெக் ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி 2-0 கோல் கணக்கில் செல்ஸியை வென்றது.
1 min
முதன்முறையாக 19 இந்தியர்கள் பங்கேற்பு
டபிள்யுடிடி கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, டியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
1 min
இஸ்தான்புல் மேயருக்கு ஆதரவு: 37 பேர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்தான்புல் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவுக்கு (படம்) ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்ட 37 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
சர்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்
இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.
1 min
டெக் மஹிந்திரா - கூகுள் கிளவுட் ஒப்பந்தம்
தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் கிளவுட்டுடன் ஏற்கனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.
1 min
இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தேர்தல்
இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
1 min
'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி நல்ல முன்னேற்றம்
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
காங்கோ: கிளர்ச்சியாளர்கள் வசம் மேலும் ஒரு நகரம்
காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் நுழைந்துள்ளனர்.
1 min
இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து
ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆர்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.
1 min
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர்.
1 min
தோஷங்கள் போக்கும் தேவர் மலை
ராகுலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒரு நாள் இரணியன், \"உன் ஹரி எங்கிருக்கிறான்\" எனக் கேட்டு, பதில் இல்லை. \"இந்தத் தூணில் இருக்கின்றானா?\" எனக் கேட்டார் இரணியன். \"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்\" எனப் பதில் தந்தார் பிரகலாதன். சினத்தோடு தூணைப் பிளக்க அதனிலிருந்து மனிதனும் சிங்கமும் கொண்ட உருவோடு வெளிவந்து உக்ர நரசிம்மராக அருளினார். இரணியனை வதம் செய்ததால் நரசிம்மருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
1 min
திருமணத் தடை நீங்க...
திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவரர் கோயிலாகும்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only