Dinamani Karur - March 19, 2025

Dinamani Karur - March 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 19, 2025
மீண்டும் ரூ.66 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,000-க்கு விற்பனையானது.
1 min
வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.
1 min
வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை
நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
1 min
அரசுத் துறைகள், அரசு சாரா நிறுவனங்களுக்கான பங்குதாரர்கள் கூட்டம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் அரசுத் துறைகள், அரசு சாரா நிறுவனங்களுக்கான பங்குதாரர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
குளித்தலையில் போலி தங்கக்காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது
கரூர் மாவட்டம், குளித்தலையில் போலி தங்கக் காசுகளை விற்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
பாஜகவினர் 27 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைதைக் கண்டித்து, உடையார்பாளையம் மற்றும் தா. பழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 27 பேர் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனர்.
1 min
அரியலூர் கோயில்களில் தேமுதிக-வினர் சிறப்பு வழிபாடு
தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அரியலூர், கல்லங்குறிச்சி உள்ளிட்ட கோயில்களில் அக்கட்சியினர் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
1 min
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அரியலூரில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்
அரியலூரில் பத்து நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை (மார்ச் 20) தொடங்குகிறது.
1 min
பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
அரியலூர் மாவட்டம், விளாங்குடியை அடுத்த காத்தான்குடி காடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு
அரவக்குறிச்சியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
புலியூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூரை அடுத்த புலியூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மின்வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூர் மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை
பெரம்பலூரில் குடும்பத்தைப் பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
1 min
நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட கரூரைச் சேர்ந்த முகவர் கைது
திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த கரூரைச் சேர்ந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தமிழகம், தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
1 min
நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி
நடையனூர் நீரேற்று பாசன விவசாயிகள் அமைப்பின் நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை சார்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
1 min
சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு
பெரம்பலூர் விவசாயிகள் கவலை
1 min
தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கோவை மாவட்டம், சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
1 min
அதிமுக மாவட்டச் செயலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலர் ஜெ. சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
ரூ.10 ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது
விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
ஒசூர் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு
ஒசூர் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
ராமேசுவரம் கோயிலில் வடமாநில பக்தர் உயிரிழப்பு
ராமேசுவரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
தேர்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது புகார்
கிருஷ்ணகிரி, மார்ச் 18: பர்கூர் அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.
1 min
தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தர் உயிரிழப்பு
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர், விடுதி துணைக் காப்பாளர் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு
தற்கொலை விவகாரம்
1 min
பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்
திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
1 min
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
1 min
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று
நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
1 min
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
பிரேமலதா
1 min
தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியாது
அடிக்கடி போராட்டம் நடத்தினாலும் தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
1 min
30 இடங்களில் அத்துமீறி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு
சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை
உயர்நீதிமன்றத்தில் தகவல்
1 min
சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பெரியார் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
1 min
உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!
ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?
1 min
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி
1 min
முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்
'முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
1 min
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
1 min
1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?
செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்
1 min
ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?
திமுக - அதிமுக விவாதம்
1 min
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்
நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.
1 min
ஔவை யார்?
ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
1 min
ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை
மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்
1 min
நிகழ் நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றம் ஒப்புதல்
1 min
நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
1 min
இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்
இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்
மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்
1 min
ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்
லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
1 min
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
1 min
‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்
ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு
1 min
காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை
காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.
1 min
பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2 mins
தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி
ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்
நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
1 min
அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
1 min
ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.
1 min
வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு
மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
1 min
பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உயர்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்
தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.
1 min
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்
இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.
1 min
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.
1 min
வெப்பவாத பாதிப்புக்கு 'பாராசிட்டமால்' கூடாது
சுகாதார நிபுணர்கள்
1 min
தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
1 min
காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
1 min
4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only