Dinamani Karur - March 18, 2025Add to Favorites

Dinamani Karur - March 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 18, 2025

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி

எதிர்ப்பு-154; ஆதரவு-63

3 mins

பெரம்பலூரில் மறியல் பாஜகவினர் 48 பேர் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 48 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையார் பேரவையினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

1 min

கரூர் காமராஜர் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கரூர் காமராஜர் மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் விடப்படும் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

'விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது'

செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

பெரம்பலூர் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.

1 min

புகழூர் அருகே கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது

புகழூர் அருகே கஞ்சா விற்ற மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சங்கடஹர சதுர்த்தி: முத்தனூர் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு முத்தனூர் வருண கணபதி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

1 min

நகர பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க கரூரில் ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் பயணச்சீட்டு

கரூர் மாவட்டத்தில் நகர பேருந்துகளில் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ‘ஸ்வைப்பிங்’ இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

1 min

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

1 min

அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

அரியலூர் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

தவிட்டுப்பாளையத்தில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி

புகழூர் தவிட்டுப்பாளையத்தில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

1 min

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருநாகேஸ்வரத்தில் திங்கள்கிழமை ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

கும்பகோணத்தில் வழிப்பறி இளைஞர் கைது

கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

தஞ்சாவூர் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

பெரம்பலூர் அருகே சிப்காட் நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ. அய்யா கண்ணு தலைமையில், விவசாயிகள் திங்கள்கிழமை அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 48 பேர் கைது

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்குச் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டு உடையார்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி

திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

கட்சியை மாற்றுவதல்ல, கொள்கையை மாற்றுவதுதான் தீர்வைத் தரும்

ஆட்சியில் இருக்கும் கட்சியை மாற்றுவதல்ல, கொள்கையை மாற்றுவதுதான் சிக்கல்களுக்கான தீர்வைத் தரும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி.

1 min

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவர்களிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவர்களிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டர் சங்கத்தினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

1 min

குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடக் கோரி ஆட்சியரிடம் மனு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடக் கோரி பெற்றோர் மனு அளித்தனர்.

1 min

நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞர் கைது

கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்; நவீன சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்

எடப்பாடியில் சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை மூலம் அரசு மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

1 min

கோயிலில் மோதலை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளர் காயம்

ஆலங்குடி, மார்ச் 17: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயிலில் திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.

1 min

பைக் விபத்தில் தம்பதி உயிரிழப்பு

கொடைரோடு அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் பாலத்தில் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

ரூ. 22 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது

தஞ்சாவூர் அருகே கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 22 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு பீடி இலை மூட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோவை அருகே அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

1 min

வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

1 min

இனி காவல் துறை அனுமதியின்றி போராட்டம்; அண்ணாமலை அறிவிப்பு

இனி காவல் துறையிடம் அனுமதி கோராமல் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

மார்ச் 21-இல் அதிமுக சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 21-இல் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மருத்துவக் கண்காணிப்பில் குமரி அனந்தன்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

திமுக-பாஜக நாடகம்; தவெக விமர்சனம்

டாஸ்மாக் முறை கேடு விவகாரத்தில் திமுக-பாஜக இணைந்து நாடகம் நடத்தி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் விமர்சனம் செய்துள்ளார்.

1 min

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

1 min

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டம் வரவேற்கத்தக்கது

தமிழ்நாடு பாஜகவினர் நடத்திய மதுக்கடைகள் முற்றுகைப் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

1 min

தேர்தல் கூட்டணிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை ஆதரிக்கவில்லை

தேர்தல் கூட்டணிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை ஆதரிக்கவில்லை என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம்

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 min

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

1 min

மார்ச் 24, 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

1 min

தேர்தல் பட்ஜெட் அல்ல!

மிழக அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டவாறே மகளிருக்கான சமூகநலத் திட்டங்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

2 mins

செல்வத்துள் செல்வம் தமிழ்ச் செல்வம்!

நம் காலத்திலும் தமிழ்ச்செல்வத்தை நிறைய சேர்ப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். வீடு நிறையப் பொன்னும் பொருளும் குவிப்பதற்கு மாறாக, அவற்றையெல்லாம் விட பெரிய செல்வமான நூல்களை தமிழ்ச்செல்வங்களாக நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

2 mins

மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்

இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா?

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

1 min

தெருநாய் பிரச்னை: கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் தீர்வு கோரிய அமைச்சர்

தெருநாய் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் எழுப்பியபோது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அதற்கு தீர்வு என்ன என்பதையும் உறுப்பினர் கூற வேண்டும் என்றார்.

1 min

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

2 mins

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min

அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

மத்திய, 4 மாநில அரசுகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு விளம்பரங்களில் ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், நான்கு மாநில அரசுகளுக்கும் மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

போலி வாக்காளர் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டைகள் சர்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

1 min

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை

மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

1 min

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

1 min

வலுவான நிதி நிலையில் இந்திய ரயில்வே

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் தகவல்

1 min

மகாமகம்: கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்

மாநிலங்களவையில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

1 min

இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் நெகிழ்ச்சி

1 min

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவிதத் தளர்வும் இருக்காது

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவிதத் தளர்வும் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்தார்.

1 min

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்

ராஜ்நாத் சிங்-துளசி கப்பார்ட் சந்திப்பு

1 min

'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் இணைந்தார் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

1 min

காயம்: உம்ரான் மாலிக் விலகல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பௌலர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார்.

1 min

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

1 min

நிஸான் மோட்டார் விற்பனை 45% அதிகரிப்பு

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 44.76 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

5 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் எழுச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் காளை எழுச்சி பெற்றது.

1 min

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

1 min

பெல்ஜியத்துடன் உறவு முறிவு: ருவாண்டா அறிவிப்பு

பெல்ஜியத்துடன் உள்ள தூதரக உறவை முறித்துக் கொள்வதாக ருவாண்டா அறிவித்துள்ளது.

1 min

டாஃபே துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமனம்

டாஃபே நிறுவன துணைத் தலைவராக லக்ஷ்மி வேணு நியமிக்கப்பட்டார்.

1 min

சென்னையில் ரெய்ஸ்மோட்டோ விற்பனையகம்

இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ரெய்ஸ்மோட்டோ, சென்னையில் தனது விற்பனையகத்தைத் திறந்துள்ளது.

1 min

சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் சிறப்பு வங்கிக் கூட்டாளி சியுபி

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சியுபி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் சிறப்பு வங்கிக் கூட்டாளியாகியுள்ளது.

1 min

அமைதிப் பேச்சுவார்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

1 min

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயர்வு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமார் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

5 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரம், மார்ச் 17: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

1 min

அரசுப் பள்ளிகளில் இதுவரை 72,600 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை வரை 72,600 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா

காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திங்கட்கிழமை காலை பழம்பெரும் நடிகையும், முன்னாள் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான வைஜெயந்தி மாலா சுவாமி தரிசனம் செய்தார்.

1 min

மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை

மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

1 min

கோடை காலத்தில் திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம்: அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்கு பிறகே கருத்து

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகே கருத்துக் கூற முடியும் என்று மக்களவையில் தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

1 min

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்

நிதி நிர்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வர் பெருமிதம்

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only