Dinamani Karur - March 12, 2025

Dinamani Karur - March 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 12, 2025
ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு
பாகிஸ்தானில் தீவிரவாதக் குழு தாக்குதல்
1 min
பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது
மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு
பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,080 கோடி பயிர்க் கடன்
கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 853 விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
1 min
அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது
குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வலியுறுத்தல்
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க தொழிற்சங்க பாதுகாப்புக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
தேசிய மூத்தோர் தடகளப் போட்டி தங்கப்பதக்கம் வென்ற கரூர் வீரருக்கு பாராட்டு
தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கரூர் வீரருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தேமுதிக பொதுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையம் அருகே தேமுதிக வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் கொடிநாள் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
கரூரில் கல்லூரி மாணவி கடத்தல் பெண் உள்பட 5 பேர் கைது
கரூரில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற விவகாரத்தில் பெண் உள்பட 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
வேப்பந்தட்டை கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெரு விழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
பெரம்பலூரில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய விரிவான திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 16 புதிய வழித்தடங்களில், சிற்றுந்துகள் இயக்க விரும்புவோர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
1 min
மாணவர்களுக்கு அரசியல் சார்ந்த புரிதலும், அறிவும் அவசியம்
மாணவர்களுக்கு அரசியல் சார்ந்த புரிதலும், அறிவும் தேவை என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.
1 min
இன்று முதல் அரியலூரில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1-க்கான இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (மார்ச் 12) முதல் தொடங்குகிறது.
1 min
தமிழ்நாடு குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு குடியரசுக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பெரம்பலூரில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசுக் கல்லூரி
மாணவ, மாணவிகள் அவதி
1 min
கரூர், அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
1 min
சேவைக் குறைபாடு: மளிகை கடைக்காரருக்கு நிவாரணம் வழங்க உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட மளிகைக் கடை உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க மின் வாகன விற்பனை நிறுவனத்துக்கு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
செய்திச் சுருள் வேப்பூர் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் கீழப்பெரம்பலூர், வசிஷ்டபுரம், அகரம் சீகூர், ஒகளூர், ஆடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1.58 கோடியிலான திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min
மின்னல் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் மழைக்காக சாலையோர மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த இருவர் உயிரிழந்தனர்.
1 min
காஞ்சிபுரம்: வெடிகுண்டு வீசி ரவுடி கொலை
காஞ்சிபுரம் திருக்காலி மேடு பகுதியில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
1 min
ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியர் பணிநீக்கம்
சேலம் அருகே ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
1 min
கோவை அருகே பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு
கோவை அருகே கால்நடைகளைத் தாக்கிக் கொன்றுவந்த சிறுத்தை செவ்வாய்க்கிழமை பிடிபட்ட நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அது உயிரிழந்தது.
1 min
ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர், அவரது பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
1 min
இரட்டைக் கொலை வழக்கு: 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
மயிலாடுதுறை, மார்ச் 11: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min
வேங்கைவயல் சம்பவம் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு பிணை வழக்கு விசாரணை இன்று தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது.
1 min
மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகள்: 10,000 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்
லாரி உரிமையாளர்கள் கவலை
1 min
வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்
மத்திய, மாநில அரசுகள் வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.
1 min
திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்
கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
1 min
மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம்: திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்
மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.
1 min
கூட்டு நடவடிக்கைக் குழு: கர்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்லும் திமுக குழு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக் கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு பயணத்தைத் தொடங்கியுள்ளது.
1 min
ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்
கே.பழனிசாமி கண்டனம்
1 min
'டயாலிசிஸ்' தொழில்நுட்புனர்களை நிரந்தர பணியில் நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி
அரசு மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' தொழில்நுட்புனர் களை நிரந்தரப் பணியில் நியமிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்தது.
1 min
தொடரும் விபரீதங்கள்!
ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.
2 mins
பெண்ணின்றி அமையாது உலகு
தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.
3 mins
யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் வலியுறுத்தல்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்
நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.
1 min
சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.
1 min
உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா
1 min
நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஒடிஸா பேரவையில் கடும் அமளி; எம்எல்ஏக்கள் கைகலப்பு
பலமுறை ஒத்திவைப்பு
1 min
இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை
இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
கங்கை தீர்த்தம் பரிசளிப்பு
1 min
‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை
சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே. பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
1 min
தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹோலி பண்டிகை: நாளை நாடாளுமன்ற அமர்வு ரத்து
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (மார்ச் 13) மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகளை ரத்து செய்ய இரு அவை களின் அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
1 min
200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு
நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி
1 min
மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
1 min
'பிரதிபிம்ப்' மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது
மக்களவையில் மத்திய அரசு தகவல்
1 min
பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு தயார்
அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 min
தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்
தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு
1 min
ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: சத்ரபதி சிவாஜியின் மகனுக்கு அஞ்சலி
இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்ததற்காக மகா ராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சமாஜவாதி எம்எல்ஏ அபு ஆசிம் ஆஸ்மி, மராத்தா மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.
1 min
டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்
பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
1 min
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு
முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்
உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min
கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி
தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2 mins
பலத்த மழை, புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை மற்றும் கடலில் புயல் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
1 min
பௌர்ணமி, வார இறுதி நாள்கள்: 966 கூடுதல் பேருந்துகள்
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 966 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.
1 min
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்
பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
1 min
இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only